நிரபராதியான அப்சல் குரு தூக்கிலிட்டுக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன. இன்று மூன்றாவது நாளாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டுள்ளது. அப்சல் குருவின் மனைவி உட்பட அவரது குடும்பத்தினருக்கே அறிவிக்கப்படாமல் ஆதாரங்களுடன் நிரபராதி...
Read more















