இன்றைய செய்திகள்

Tamil News articles

திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள் மீது சித்திரவதையும் பாலியல் வல்லுறவும் : கார்டியன்

பிரித்தானியாவில் இருந்து கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்ட அகதி விண்ணப்பதாரிகளில் பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிர்சித் தகவலை வெளியிட்டுள்ளது கார்டியன் பத்திரிகை. பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள். இவர்களில் சுமார் 15 பேர் மீண்டும்...

Read more
பௌத்த சிங்கள மயமாக்கலை ஊக்கப்படுத்த யாழ் சென்ற மகிந்த பரிவரங்கள்

இலங்கை அரச பாசிஸ்ட் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் சென்று நாகவிகாரையை தரிசிக்கச் செல்லும் சிங்கள பௌத்த பயணிகளின் வசதிக்காக நிர்மாணிக்கப்பட்ட இறங்கு துறையைத் திறந்து வைத்தார். 45 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய இறங்குதுறையினை தனது...

Read more
குதிரை இறைச்சி உட்கொண்ட பிரித்தானிய மக்கள் : பல்தேசிய சில்லரை வணிகத்தின் கொலை வெறி

இரு அங்காடிகளும் குறித்த உணவு வகைகளில் 30 வீதத்திலிருந்து 100 வீதம் வரை குதிரை இறைச்சி கலந்திருப்பதை பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளன.

Read more
அப்சல் குரு கொலை : மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., இந்து மதவெறி பாசிஸ்டுகளை திருப்திபடுத்தவே அப்சல்குரு தூக்கு! ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., சங்கப் பரிவாரங்கள் இந்து பயங்கரவாதிகள் என்று சொன்ன மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே அதற்குப் பரிகாரமாய் அப்சல் குருவை இரகசியமாய் தூக்கிலிட்டுஅறிவித்தார்! சங்கப் பரிவாரங்கள்...

Read more
இலங்கையில் முஸ்லீம்கள் மீதான வன்முறையைத் தூண்டும் ராஜபக்ச அரசு!

நாட்டில் மதவாதத்தை தூண்டி அதன் மூலம் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மத அடிப்படைவாதத்தை பயன்படுத்தி வன்முறைகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்....

Read more
அப்சல் குரு கொலை : காஷ்மீர் வெளி உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோப்பூரை சேர்ந்த அப்சல் குரு சனிக்கிழமையன்று டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். ஆதாரங்களுடன் நிரபராதி என உறுதிசெய்யப்பட்டிருந்த அப்சல் குரு இந்திய அரசால் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்....

Read more
சரிந்து விழும் பிரித்தானியப் பொருளாதாரம் : 21 வருடங்கள் பின்னடைவு

BDO என்ற கணக்காளர் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் பிரித்தானியாவில் வர்த்தக மந்த நிலை கடந்த 21 வருடங்களின் பின்னடைவை எதிர் நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறான மந்த நிலை என்பது பொதுவான வர்த்தகத்தைக் குறிப்பிட்டாலும் சிறிய மற்றும் நடுத்தர...

Read more
யாழ் மாவட்ட்த்தில் நிலங்களைப் பறிப்போம் : ஹத்துருசிங்க அறிவிக்கிறார்

பலாலி, மயிலிட்டி, காங்கேசன் துறை ஆகிய இடங்களில் பலாலி விமானத்தளத்தை விரிவாக்கம் செய்வதற்காகவும், காங்கேசன் துறை உள்ள துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கை ஆகியவற்றிக்காக பொது மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜனர்...

Read more
Page 433 of 1266 1 432 433 434 1,266