இன்றைய செய்திகள்

Tamil News articles

வலிகாமம் வடக்கில் இன்று அரசுக்கு எதிராக நடைபெற்ற உண்ணாவிரததில் உட்புகுந்த இராணுவப் புலனாய்வாளர்கள் அங்கு பொதுமக்களோடு மோதலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்பாதுகாப்பு வலையத்தில் உள்ள மக்களுடைய பகுதிகளை விடுவிக்குமாறுகோரி, இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குள் புகுந்த...

Read more
கணவரின் உடலைப் பெறுவது அடிப்படை உரிமை : அப்சல் குருவின் மனைவி

பாராளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டார் என்ற போலிக் குற்றம்சுமத்தி காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த அப்சல் குரு தூக்கிலிடப்பட்டு கொலைசெய்யப்பட்டது தெரிந்ததே. தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு தனது சிறைக் கதவுகளிலிருந்து நூறு மீட்டர் தொலைவிலேயே புதைக்கப்பட்டார். குடும்பத்தினருக்குக் கூட அறிவிக்காமல்...

Read more
வறிய நாடுகளைக் குறிவைக்கும் உயிர்க் கொல்லிகள் :  மெல்போர்ண் ஆய்வுக்குழு

 குடிபானவகைகள், மதுபானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுவககள் போன்றவற்றைத் தயாரிக்கும் பல்தேசிய நிறுவனங்களே புதிய வகை தொற்று நோயைப் பரப்புவத்தில் உலகளவில் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றன என்று அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர் குழு ஒன்று தெரிவித்துள்ளது. மெல்போர்ண் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆய்வாளர் பேராசிரியர்...

Read more
கொக்கச்சான் குளம் : பொன்னம்பலமும் குணரத்தினமும்

வவுனியா மாவட்டம் கொக்கச்சான் குளத்தில் 700 சிங்களக் குடும்பங்களை பௌத்த துறவிகளின் ஆசியுடன் ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆரம்பித்து வைத்துள்ளார். கொக்கச்சான் குளத்தில் இனச்சுத்திகரிப்பை முடித்துக்கொண்ட அடுத்த கணமே அமரிக்க இராணுவத்தோடு இணைந்து மருத்துவமனையத்...

Read more
மனித உரிமைப் பேரவையின் இலங்கை மீதான தீர்மானம் தொடர்பில் எமது முறையீடு : TNPF

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடுகளுக்கு கொண்டுவரப்படவிருக்கும் இலங்கை மீதான தீர்மானம் தொடர்பில் எமது முறையீடு கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையானது இலங்கையில் நல்லிணக்கத்தினையும் பொறுப்புக்கூறலினையும்...

Read more
அமரிக்க ஆயுதப்படைகளால் வடக்கில் மருத்துவமனை திறந்துவைக்கப்பட்டது

அமெரிக்க பசுபிக் பிராந்திய கட்டளை பணியகத்தைச் சேர்ந்த லெப்.கேணல் ஸ்சுலெர், லெப்.கேணல் கிலென்டா, கப்டன் றிச்சட்,கப்டன் ஸ்டீபன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதிதூதுவர் வில்லியம் வெயின் ஆகியோர் கொண்ட பரிவரங்களால் கிளிநொச்சி முழங்காவில் ஆதார மருத்துவமனையும், முல்லைத்தீவு...

Read more
சரிந்துவிழும் பிரித்தானியா : மூடுவிழா நடத்தும் வியாபார நிறுவனங்கள்

பிரித்தானியாவில் கடந்த காலாண்டில் 500 இற்கு மேற்பட்ட வர்த்தக நிலயங்களுக்கு மூடுவிழா நடைபெற்றுள்ளது. பிரித்தானியப் பொருளாதாரம் சரிந்து விழுந்துகொண்டிருப்பதாக பல பொருளியல் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. சிறிய வியாபாரங்கள் அழிந்துகொண்டிருக்கும் அதே வேளை பல்தேசிய நிறுவனங்கள் பெரும் தொகையான பண...

Read more
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்

இரண்டு பல்கலைக்கழக மாணவர்களை பயங்கரவாத் தடுப்புப் பிரவினர் கைது செய்து, தடுத்து வைத்திருந்தனர். மாணவர்களை விடுதலை செய்யுமாறு மகிந்த ராஜபக்ச காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிற்கு பணிப்புரை விடுத்திருந்தார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது ஒன்று கூடும் உரிமை...

Read more
Page 432 of 1266 1 431 432 433 1,266