இன்றைய செய்திகள்

Tamil News articles

ராஜீவ் கொலை மறுவிசாரணை கோரியும் தூக்குத் தண்டனையை நிறுத்தக்கோரியும் மனு

முன்னை நாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக மறுவிசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மனு மீது ஜூன் 5-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்...

Read more
இந்திய அரசின் அனுசரணையுடன் உளவுப்படைகள் டெல்லியில் நடத்தும் ஈழத் தமிழர் மாநாடு

ஜுன் மாதத்தில் இந்திய அரசின் அனுசரணையுடன் ஈழத் தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறைகான தீர்வு குறித்து ஒன்றுகூடல் ஒன்று புது டெல்லியில் நடைபெறவுள்ளது. E.N.D.L.Fஎன்ற இந்திய அரசின் துணை உளவுப்படையினால் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்விற்கு புலம்பெயர் நாடுகளிலிருந்தும்...

Read more
முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது : பௌத்த அடிப்படைவாதிகள்

பர்மாவில் ரோகின்கிய முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்தில் ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டுவரும் ரோகின்கியா முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு வன்முறையாக இது கருதப்படுகின்றது. பங்களாதேஷ்...

Read more
உலக மேட்டுக்குடிகள் இங்கிலாந்தில் ஒன்று கூடுகிறார்கள்

பில்டர் பேர்க் குழுமம் (Bilderberg Group) தனது வருடாந்த ஒன்று கூடலை இந்தத் தடவை இங்கிலாந்தில் வாட்பேர்ட் (Watford) என்ற இடத்தில் நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1954 ஆம் ஆண்டு நெதர்லாந்து இளவரசர் பேர்னாட் இன் ஆதரவோடு அன்று...

Read more
இலங்கைக் கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கத் தடை : தமிழக மீனவர்கள் முடிவு

இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடித்தால், மீன்பிடி தொழில் செய்ய தடைவிதிப்பது என்று காரைக்கால்- நாகை மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்பகுதியில் மீன்வளம் அதிகமாக காணப்படுவதால், இலங்கையை ஒட்டியுள்ள இந்திய கடற்பகுதிக்குள் தான் மீன்பிடிக்கிறோம். எதிர்பாராதவிதமாக...

Read more
இத்தாலியில் மில்லியன் கணக்கானோர் நாளாந்த உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத அவலம்

ஐரோப்பாவின் ஏனைய நாடுகளை நோக்கியும் பரவிவரும் 'பொருளாதார நெருக்கடி' எனக் கூறப்படும் மூலதனக் கொள்ளையால் இத்தாலியில் மில்லியன் கணக்கானவர்கள் வீடுகளை சூடேற்றிகளைப் பாவிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், நாளாந்த உணவைப் பெற்றுக்கொள்ள ,முடியாத நிலையிலுள்ளதாகவும் ரொய்ட்டர் செய்தி நிறுவனம்...

Read more
சிங்கள மக்கள் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர் : சம்பந்தன்

ஒன்றிணைந்த நாட்டுக்குள் இறைமை, சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுடன் கூடிய ஓர் தீர்வையே நாம் வேண்டி நிற்கிறோம். அதற்கு மேல் நாம் எதனையும் கேட்கவில்லை. எமது கோரிக்கைகளையும், அபிலாஷைகளையும் சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிங்கள மக்கள் எம்மை...

Read more
இனக்கொலையாளிக்கு பௌத்த சாசன அமைச்சர் பதவி வழங்கவேண்டும்:பொதுபல சேனா

பாசிஸ்ட் அமைப்பான பொதுபல சேனா என்ற சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பானது கோத்தாபய ராஜபக்சவிற்கு பௌத்த சாசன அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனக் கோரிக்க்சி விடுத்துள்ளது. ஹில்டரின் ஜேர்மனிய காலத்தில் யூதர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட சுலோகங்களுக்கு நிகரானவற்றை...

Read more
Page 399 of 1266 1 398 399 400 1,266