இன்றைய செய்திகள்

Tamil News articles

65 வருட கால போராட்ட வரலாறுகள் விக்கினேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும் ஜனநாயக மக்கள் : மனோ கணேசன்

பயன்படுத்தப்படாத காணிகள் என்று சொல்லி, 25,000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக பிரித்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. காணிகளை பெறுகின்ற வேலையற்ற...

Read more
ஈழ அகதிகளை விடுதலை செய் – பேரணி : வீடியோ !

‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்! அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!! என்ற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள்...

Read more
லண்டனில்  இராணுவச் சிப்பாய் கொல்லப்பட்ட பின்னர் மசூதிகள் தாக்கப்படுகின்றன

இஸ்லாமிய தீவிரவாதிகள் என போலீசாரால் கூறப்பட்ட இருவர் வூலிச் பகுதியில் ஆப்கானிஸ்தானிய இராணுவ்ச் சிப்பாய் லி ரிக்பி என்பவரைக் கோரமாகக் கொலை செய்தனர். இத் தனிநபர் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் பொது வெளியில் கருத்து வெளியிட்டபோது 'இச்...

Read more
இனப்படுகொலை நாட்டில் கால் நடை வதைக்கு எதிராகத் தீக்குளித்த பௌத்த துறவி

மனிதப்படுகொலைகள் வழமையான இலங்கையில் கால்நடைகளின் படுகொலைக் கண்டித்து இந்ரரத்ன தேரோ என்ற பௌத்த பிக்கு திக்குளித்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.உடம்பில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டவரைஅருகில் இருந்தவர்கள் பிடித்து தீயை அணைத்து...

Read more
யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்: நாம் தமிழர் கட்சி

இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசால் தமிழினம் திட்டமிட்டு அழித்தொழித்து முடிக்கப்பட்ட நாளான மே 18ஐ இன எழுச்சி நாளாக கடலூர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய உள் அரங்குக் கூட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் விடுதலை...

Read more
65 வருட கால போராட்ட வரலாறுகள் விக்கினேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும் ஜனநாயக மக்கள் : மனோ கணேசன்

இலங்கையின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - பொதுபல சேனாவுக்கு இதுதான் பதில் மனோ கணேசன் பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை...

Read more
எதிர்கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த தடை : கருணாநிதி கண்டனம்

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது ஈழத் தாய் என புலம்பெயர் அரசியல் பிழைப்பு வாதிகளும் சீமான் போன்ற கோமாளிகளும் புகழாரம் சூட்டினார்கள். போராடும் மக்களைப் பகைத்துக்கொண்டு ஈழப் போராட்ட நியாயங்களை மேலும் அழித்துத் தனிமைப்படுத்தினார்கள். நகடுகடந்த தமிழீழ அரசு,...

Read more
பொதுபல சேனா பயங்கரவாதிகள் வாகனத்தில் சென்று மிரட்டினர்

ராஜபக்ச குடும்பத்தினரால் அன்னிய சக்திகளின் ஆதரவோடு தோற்றுவிக்கப்பட்ட பொதுபல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு வடக்கில் தேர்தல் நடத்தக்கூடாது என்று கூறியுள்ளது. மேலும் வடக்கில் சிங்கள மக்களைக் குடியேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத்...

Read more
Page 400 of 1266 1 399 400 401 1,266