தேசிய கலை இலக்கியப் பேரவை 2013இல் தனது 40வது ஆண்டில் கால் பதிக்கிறது. இதன்முகமாக விபுலானந்தர் ஆய்வரங்கும் கலை நிகழ்ச்சிகளும் எதிர்வரும் 26ம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் காலை 9.00 மணிமுதல் நடைபெறும். விபுலானந்தர் ஆய்வரங்கின் காலை...
Read moreதேசிய கலை இலக்கியப் பேரவை 2013இல் தனது 40வது ஆண்டில் கால் பதிக்கிறது. இதன்முகமாக விபுலானந்தர் ஆய்வரங்கும் கலை நிகழ்ச்சிகளும் எதிர்வரும் 26ம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் காலை 9.00 மணிமுதல் நடைபெறும். விபுலானந்தர் ஆய்வரங்கின் காலை...
Read moreராஜபக்ச பாசிஸ்டுக்கள் வன்னியில் தமது சொந்த நாட்டு மக்களையே அழித்து இனப்படுகொலை செய்ததை விழாவாகக் கொண்டாடினர். இந்த விழாவில் பல்வேறு இராணுவ அணிவகுப்புக்கள் நடைபெற்றன. காலி முகத்திடலில் ஆரம்பித்த இந்த அணி வகுப்பு லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தை...
Read moreவழமை போல லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். காமன்வெல்த் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமரை இரைஞ்சும் சுலோகங்கள் தாங்கிச் செல்லப்பட்டன. அழித்தவர்களையே மீண்டும் மீண்டும் அடிபணிந்து வணங்குவது போன்ற...
Read moreதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உட்பட அந்தக் கட்சியின் சில உறுப்பினர்கள் மன்னார் காவற்துறையினரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மன்னாரில் அந்தக் கட்சியின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு ஒன்றை நடத்தியபோதே இவர்கள்...
Read moreகடலூரில் இன்று நடைபெறவிருந்த நாம்தமிழர் கட்சியின் கூட்டத்திற்கு ஜெயலலித அரசு தடைவிதித்துள்ளது. கூட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தும் ஜெயலலிதா அரச காவல்துறை தடைவிதித்துள்ளது. நடிகரும் இயக்குனரும் ஜெயலலித ஆதரவாளருமான சீமானின் கட்சியான நாம் தமிழர் கட்சி புலம் பெயர்...
Read moreயாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவஞ்சலி நிகழ்த்தப்பட்டுள்ளதனை அறிந்த ராஜபக்ச பாசிசப் படைகள் பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கொன்றுபோடப்பட்டவர்களின் நினைவு நாளைக்கூட மீட்ட உரிமை வழங்க மறுக்கும் உலகின் கிரிமினல் அரசுகளில் ஒன்றான ராஜபக்ச பேரினவாத...
Read moreஅமரிக்க அரசு பயங்கரவாதிகள் என்ற பெயரிட்டு உலகத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளிலிருந்தும் தனிமைப்படுத்தி மனித குலத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிராக விசாரணைகள் கூட மறுக்கப்பட்டு நடமாடக் கூட முடியாமல் மனிதர்களை அடைத்துவத்திருக்கும் அவமானத்தின் சின்னம் குவன்டனமோ சிறை. தமக்கு எதிரானவர்களை...
Read moreமுன்னிலை சோசலிசக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் காணி காவல்துறை அதிகாரங்களைக் கோருவது இனவாதம் எனத் தெரிவித்துள்ளார். வடமாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அது இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பொறிமுறை அல்ல எனவும் தெரிவித்த அவர் இனவாதிகள் காணி காவல்துறை அதிகாரங்களைக்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.