இன்றைய செய்திகள்

Tamil News articles

தென்னிந்தியக் கலை வியாபாரிகளின் கலாசார ஆக்கிரமிப்பு

தென்னிந்திய சினிமாக் குப்பைகளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் திணிக்கும் தமிழ் நாட்டின் தொலைக்காட்சி சேவைகள் அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் 'புலம் பெயர் கலாச்சாரத்தை' ஆக்கிரமித்து வருகின்றன. புலம்பெயர் நாடுகளில் தேசியம் பேசும் வியாபாரிகளின்...

Read more
புலிகளின் முகவர்களை நோர்வேயில் சந்தித்தோம் : பௌத்த பயங்கரவாதிகள்

பொதுபல சேனா என்ற இலங்கை பௌத்த பயங்கரவாத அமைப்பானது நோர்வே அரசின் நிதியில் இயங்குகிறது என்றும் நோர்வேயில் புலிகளை சந்தித்துப் பேச்சு நடத்தினர் என்றும் இலங்கை அரசின் அமைச்சரான விமல் வீரவன்ச கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த பொதுபல சேனா...

Read more
வடக்கில் இராணு ஆட்சி தொடரும் : கோத்தாபய

யாழ்ப்பாண குடாநாடு மற்றும் வன்னியில் இராணுவத்தினரின் பிரசன்னமானது மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படையினர் நிலைநிறுத்தப்படும் நடவடிக்கையானது இன்றியமையாதது எனவும் சில தரப்பினர் இதனை தங்கள் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

Read more
பிரித்தானியாவில் பெருகும் வேலையின்மை : 6045 இளைஞர்கள் தற்கொலை

பிரித்தானியாவின் வேலையற்றோர் தொகை 2.52 மில்லியன்கள் என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. மொத்த சனத்தொகையில் 7.8 வீதமானோர் வேலையற்றோர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியிலேயே வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மேலும் அறிக்கை தெரிவிக்கிறது. வேலையின்மையினால் இளைஞர்கள் மத்தியில்...

Read more
வடக்குத் தேர்தல் பிரிவினைக்கு வழிவகுக்கும் : ஜேவிபி பேரினவாதிகள்

இலங்கையின் இடது சாயம் பூசிக்கொண்ட பேரினவாதக் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி இலங்கையின் வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை எனத்தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அனுரகுமார திசநாயக்க வடக்கில் தேர்தல் நடத்தினால் அது பிரிவினைக்கே வழிவகுக்கும் என்றார்....

Read more
பாரிஸ் மாநகரில் இலக்கிய மாலை : வி. ரி. இளங்கோவனின் புதிய 4 நூல்கள் வெளியீடு..!

பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம் மற்றும் பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்; ஆகியன இணைந்து நடாத்தும் மூன்றாவது 'இலக்கிய மாலை' நிகழ்வு எதிர்வரும் 02 -ம் திகதி (02 - 06 - 2013) ஞாயிறு மாலை...

Read more
மகசின் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் கிரிமினல்களுடன்

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுடன் போதைவஸ்துக் குற்றச்சாட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் போதைவஸ்துக் குற்றச்சாட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள...

Read more
முள்ளிவாய்க்கால் நினவஞ்சலி : தமிழக மாணவர்கள் எழுச்சி நிகழ்வு

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் முகமாக ஈழத்தமிழர் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியும் தோழமை அமைப்புக்களும் எழுச்சி நிகழ்வுகளை ஏற்பாடுசெய்துள்ளன. இது குறித்து மாணவர் அமைப்பு வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை: அன்பார்ந்த மாணவர்களே – உழைக்கும் மக்களே! 2009 மே 17...

Read more
Page 402 of 1266 1 401 402 403 1,266