இன்றைய செய்திகள்

Tamil News articles

திருப்பதியிலிருந்து திரும்பிய இனக்கொலையாளி அனுராதபுரத்தில் முதல் பிரச்சாரம்

யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே, அப்பாவிகள் யாரையும் கொலை செய்யவில்லை என மகிந்த ராஜபக்ச இன்று அனுராதபுரத்தில் ஆரம்பித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார். திருப்பதியிலிருந்து திரும்பிய இனக்கொலையாளி ராஜபக்ச சிங்கள பௌத்தத்தின்...

Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பாடு இல்லை -பேரினவாதிகள் மட்டுமே உடன்படலாம்

தமிழ்ப் பேசும் மக்கள் மீது தொடர்ச்சியான யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள பேரினவாதம் இதுவரை மகிந்த ராஜபக்ச என்ற கொடிய இனவாதியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. இப்போது அதன் தலைமையை மத்திரிபால சிரிசேன குழு கையகப்படுத்த எத்தனிக்கிறது. சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக...

Read more

'இலங்கையின் மனித உரிமை மற்றும் ஊடக வரலாற்றில் இரத்தம் படிந்த நாள் ஜனவரி 8ம் திகதி 2009. அதிகார மமதையிலிருந்த கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அத் தூதுவனைக் கொலைசெய்யத் தீர்மானித்த நாள். அவர்களது கொலைகாரர்களை நிராயுதபாணியான ஊடகவியளார் மீது தொலைந்துபோகச்...

Read more
பிரித்தானிய மக்களின் பட்டினி ஆபிரிக்கவின் பட்டினியிலும் அதிக அதிர்ச்சி தருகிறது:பேராயர்

தொழில்புரட்சியினதும், முதலாளித்துவத்தினதும் பிற்ப்பிடங்களில் ஒன்றாகக் கருதப்படும் பிரித்தானியாவின் ஒரு பகுதி பட்டினியால் வாடுகிறது. சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள இவர்களைத் தற்காலிகமாகச் சமாதானப்படுத்தும் நோக்குடன் உணவு வங்கிகளை அமைட்க்கப்பட்டுள்ளன. பல்தேசிய வியாபர நிறுவனங்களால் ஜனநயகத்தின் பேரால் நியமிக்கப்பட்ட அரசுகள் இந்த...

Read more
தனது புதைகுழியைத் தானே தோண்டும் மகிந்த ராஜபக்ச

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவின் அச்சம் அவர் சூறையாடிய பணத்தின் ஒரு பகுதியை விழுங்கியுள்ளது. இலங்கை மக்களின் வரிப்பணத்தின் மற்றொரு பகுதி தேர்தலுக்காக வாரியிறைக்கப்பட்டுள்ளது. 10.5 பில்லியன் ரூபாய்கள் தேர்தலுக்காகச் செலவாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர வெளி நாடுகளிலிருந்த...

Read more
ஜனாதிபதி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல், ஐ.தே.க பொதுச் செயலாளர் கட்சித் தாவல்

இலங்கை அதிபர் மூன்றாவது முறையாக போட்டியிடும் மகிந்த ராஜபக்ச இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் வேட்புமனு தாக்கல் செய்தார். இலங்கையில் அதிபர் தேர்தல் ஜனவரி 8-ந் தேதி நடைபெறுகிறது....

Read more
தனது அடியாள் ராஜபக்சவின் இறுதி அத்தியாயத்தை எழுதும் மேற்கு ஏகாதிபத்தியங்கள்

மகிந்த ராஜபக்ச லொக்கு அத்துல என்ற உதவியமைச்சரை அடித்துக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. தவிர, வெளிநாட்டில் வசிக்கும் சுனந்த தேசப்பிரியவின் சகோதரரான தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவைத்...

Read more
இனக்கொலையாளிக்கு ஆதரவில்லை எனக் கூறுவதற்குத் தயக்கம்காட்டும் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறது. அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊகுகுழல் இணையம் மத்திரிபால சிரிசேனவின் பேச்சுக்களால் கூட்டமைப்பு விரக்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது, இலங்கை...

Read more
Page 237 of 1266 1 236 237 238 1,266