இன்றைய செய்திகள்

Tamil News articles

அங்கவீனமான இராணுவத்தினர் மகிந்தவின் இருப்பிடத்தை முற்றுகை

அங்கவீனமான சுமார் 300 இராணுவத்தினர் இவ்வாறு அலரி மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர். அரசாங்கம் தமது கோரிக்கைகளை புறந்தள்ளி விட்டு செயற்பட்டதாகவும் இரத்துச் செய்யப்பட்ட அங்கவீனமான இராணுவத்தினர் உட்பட அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக...

Read more
மைத்திரிக்கு ஆதரவளிக்கக்கூட் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உரிமை மறுப்பு

இலங்கைச் சர்வாதிகாரியும் இனக்கொலையாளியுமான மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபால சிரிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க ஜாதிக ஹெல உறுமைய போன்ற அடிப்படைவாதிகள் மத்தியிலிருந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது. இதற்குப் பதிலளித்த ஜே.வி.பி இன் மாகாணசபை உறுப்பினர்...

Read more
யாழ்ப்பாணத்தில் நஞ்சு: துண்டுக் காகிதம் கூட எழுத வக்கற்ற கூட்டமைப்பு

சுன்னாகம் பிரதேசத்து நிலத்தடி நீரில் மனித ஆரோக்கியத்துக்கும், விவசாயத்துக்கும், சமூக அமைதிக்கும் பெருந் தீங்குகளை விளைவிக்கக்கூடிய விதத்தில் எண்ணெய் மாசாகக் கலந்துள்ளமைக்குச் சுன்னாகம் அனல் மின்நிலைய வளாகத்தில் இருந்து வெளியேறிய கழிவு டீசலே காரணம் என்பது வெள்ளிடைமலை. சுன்னாகம்...

Read more
மகிந்தவும் பசிலும் அடித்தே லொக்கு அதுலவைக் கொன்றனர்?

கடந்த மாதம் 29ம் திகதி இரவு லொக்கு அதுல என்ற பிரதியமைச்சர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகமான ரெம்பிள் ரீ இல் வைத்துப் படுகொல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் இலங்கையில் வெளியிட்ப்படுகின்றது. இவரை மகிந்தவும் பசிலும் நேரடியாகத் தலையிட்டுக்...

Read more
மோடியின் அடியாள் மகிந்தவிற்காக இலங்கை சென்றுள்ளார்

இந்தியப் பொதுத் தேர்தலில் நரேந்திர மோடியின் பிரச்சாரத்திற்காக சமூக வலைத்தளங்களையும் இணையங்களையும் கண்காணித்த அரவிந் குப்தா என்பவருக்கு 100 மில்லியன் ரூபாய்களை ரொக்க்கமாகக் கொடுத்து மகிந்த ராஜபக்ச இலங்கைக்கு அழைத்துள்ளார். லங்கா ஈ நியூஸ் என்ற இணையத் தளம்...

Read more
நானே மீண்டும் ஜனாதிபதி –  மகிந்த, பேரினவாதியை ஆதரிக்கிறேன் : மனோ

ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னரும் தானே ஜனாதிபதி என இலங்கைச் சர்வாதிகாரியும் இனக்கொலையைத் திட்டமிட்டு நடத்தியவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்ச குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவரும் இனக்கொலையில் முக்கிய பங்களித்தவருமான மைத்திரிபல சிரிசேன எதிர்க்கட்சிகளின் பிரதான வேட்பாளராக நியமிக்கப்பட்டபின்னர் கொழும்பில்...

Read more
வரலாற்றில் முதல்தடவையாக சூழலை மசுபடுத்தியவர்களைத் தேடும் இன்டட்போல்: தேவா வெளியில்

வரலாற்றில் முதல் தடவையாக இன்டர்போல் நிறுவனம் சுற்றுச் சூழலுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக 36 நாடுகளிலிருக்கும் 136 நபர்களை தேடிவருவதாக அறிவித்துள்ளது. 190 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இன்டர்போல் நிறுவனம், சுற்றுச் சூழலை திட்டமிட்டு மாசடையைச் செய்தமைக்காக...

Read more
இனப்படுகொலைக்கு அமரிக்கா உதவி வழங்கியது: நவீன் திசநாயக்க

புலிகளால் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் ஒன்றில் மரணமான காமினி திசனாயக்காவின் புதல்வர் நவீன் திசனாயக்க எதிர்தரப்பில் இணைந்துள்ளார். இந்திய மற்றும் அமெரிக்க அரசுகள் இறுதிப்போரில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கியது அதனால்  இலங்கை அரசிற்கு எதிராக அமெரிக்கா சூழ்ச்சி செய்வதாக...

Read more
Page 238 of 1266 1 237 238 239 1,266