இன்றைய செய்திகள்

Tamil News articles

நானும் பேரினவாதி தான் : மைத்திரிபால சிரிசேன

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். தவிர பௌத்த மதத்திற்கு அரசியல் சாசனத்தில் பிரதான இடம் வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும்...

Read more
இலங்கை ஜனாதிபதித் தேர்தல்:ஏமாற்றப்படும் ஒடுக்கப்படும் மக்கள்

நேற்று இலங்கை சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகத் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அதே வேளை எதிரணியைச் சார்ந்தவர்கள் பொது உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர். எதிரணியில் அங்கம் வகிக்கும் மனோ கணேசன் கூறுகையில்...

Read more
யாழ்ப்பாணத்தை நஞ்ச்சாக்கும் நிறுவனத்தின் இயக்குனர் பிரித்தானியாவில்:புலம்பெயர் அமைப்புக்கள் எங்கே?

பில்கேட்ஸ் உடன் நிர்ஜ் தேவா பிரித்தானிய அரசியலில் மட்டுமல்ல இலங்கை அரசியலிலும் அதிகாரத் தரகராகச் செயற்படும் நிர்ஜ் தேவா என்ற ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் (MEP) சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் குற்றச் செயலில்...

Read more
மீரியபெத்தை படுகொலைகளுக்கு எதிரான பேரணி

29.11.2014  மாபெரும் படுகொலையான,காப்பாற்றபட்டிருக்க வேண்டிய மீரியபெத்தை மக்களில் பலரும் அத்தோட்டமும் மண்ணோடு மண்ணாகிப்போய் ஒரு மாதமாகிய தினமாகும். மாதம் ஒன்றை கடந்தும் கூட இன்னும் அம்மக்கள்,எம்மக்கள் பசியோடும்,வீடமைப்பு தொடர்பிலான வார்த்தை அளவிலான வாக்குறுதியுடனுமே உள்ளனர். இன்றைய தினம் சமூக...

Read more
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பிரித்தானியத் தலையீடு:வெளிவராத உண்மைகள்

லியாம் பொக்ஸ் உடன் ரனில் தான் புலிகளின் கொலை முயற்சியிலிருந்து தப்பியவர் என்றும் தன்னைப் புலியென்று ராஜபக்ச பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்றும் மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை ஆரம்பித்துவைத்து...

Read more
யாழ்ப்பாணத்தில் அகதிகளாக்கப்படும் மக்கள் : பண வெறியும் பாசிசமும்

மலேசியாவைத் தளமாகக் கொண்ட எம்.ரி.டி கப்பிடல் என்ற பல்தேசிய வர்த்தக நிறுவனம் இலங்கையில் நோர்தேர்ன் பவர் என்ற நிறுவனத்தின் 80 வீதமான பங்குகளை வாங்கிக்கொண்டது. நோர்தேர்ன் பவர் என்ற நிறுவனத்தை ஜெகான் பிரசன்ன அமரதுங்க என்ற தனி மனிதனே...

Read more
நான் ஆட்சிக்கு வந்தாலும் மகிந்தவையும் குடும்பத்தையும் பாதுகாப்பேன்:மைத்திரிபால

வன்னிப் படுகொலைகளுக்குப் பின்னான இலங்கையில் மகிந்த ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் தொடர்வதற்கான சமன்பாடு ஒன்று உள்ளது. அதனை உடைக்கும் வரையில் வேறு யாரும் மகிந்தவை அழிக்க முடியாத நிலையே காணப்படுகிறது. அதன் படிமுறைகள் இதோ: நான் இலங்கையைப் பயங்கரவாதத்திலிருந்து...

Read more
வடமாகாண மக்களுக்கு பழுதடைந்த உருளைக்கிழங்குகள் விநியோகம்!

வடமாகாண மக்களுக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் ஊடாக கடந்த சில வாரங்களாக நஞ்சாகிய உணவுகள் (பழுதடைந்த உருளைக்கிழங்குகள்) விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணி என்ன? பல்தேசிய கம்பனி ஒன்றினால் பாகிஸ்தானிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பெருந்தொகை உருளைக்கிழங்குகள், இலங்கையின் அண்மைக்கால சீரற்ற...

Read more
Page 239 of 1266 1 238 239 240 1,266