இன்றைய செய்திகள்

Tamil News articles

உலக நாடுகளின் தொலைத்தொடர்புச் சந்தியாக மாறும் இலங்கை:அருவருக்கும் உண்மை

இலங்கை உலகம் முழுவதற்குமான கடலடித் தொலைபேசி மற்றும் இன்டர்னெட் தொடர்புகளுக்கான ஆசியாவின் மையப்புள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. 'SEA ME WE' என்ற திட்டத்தை மேற்கு ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியன இணைந்து நடத்தி வருகின்றன. எதிர்காலத்திற்கான கடலடி...

Read more
லண்டனில் நடைபெற்ற மாவீரர் நாள் : வெளிவராத படங்கள்

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர். பிரித்தானியாவில் சர்ச்சைக்குரிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நடத்தப்பட்ட மாவீரர் தினத்தில் ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. நிழல் படம் பிடிப்பதற்கும், செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி வழங்கப்பவில்லை. உணவுப்...

Read more
யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை நிகழ்த்தி எதிர்ப்பைக்காட்டிய மாணவர்கள்

கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தில் போராடி மரணித்த போராளிகளை நினைவு கூரும் நாள் மாவீரர் நாள் என்று அழைக்கப்பட்டது. புலம்பெயர் நாடுகளில் மக்கள் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதற்கான...

Read more
எஸ்.பொ காலமானார்

இலங்கையின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும் சிறந்த தமிழ் இலக்கியவாதியுமான எஸ்.பொ என்று அழைக்கப்படும் ச. பொன்னுத்துரை அவர்கள் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 82. யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.பொ அவர்கள், தனது...

Read more
இரண்டு இனக்கொலையாளிகள் நன்றி தெரிவித்தனர்

இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவிற்கு இந்தியாவின் இனக்கொலையாளி நன்றி தெரிவித்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்தமைக்காக இந்தியப் பிரதமரும் குஜராத் இனப்படுகொலையைத் தலைமை தாங்கியவருமான நரேந்திர மோடி இலங்கையில் வன்னிப் படுகொலைகளைத் தலைமையேற்று நடத்திய மகிந்த...

Read more
பேர்குசன்: ஏகாதிபத்தியத்தின் கோட்டைக்குள் எரியும் நெருப்பு !

2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் பேர்குசன் நகரத்தில் வெள்ளை நிறத்தைச் சேர்ந்த போலிஸ் அதிகாரி டரன் வில்சன் என்பவர், கறுப்பின இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுடுக் கொலைசெய்தார். சில நாட்கள் விடுமுறையிலிருந்த அந்தப் பொலீஸ் அதிகாரி...

Read more
இனக்கொலைக்கு ஆதரவாக வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்தவர் எதிரணியில் முக்கிய புள்ளி

வன்னிப் படுகொலைகள் நடைபெற்று ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில், 16ம் திகதி டிசம்பர் மாதம் 2010 ஆம் ஆண்டு, ரோரிக் கட்சியில் பாதுகாப்புச் செயலாளராகவிருந்த லியம் பொக்ஸ் மற்றும் அடம் வெரட்டி என்ற அவரது எடுபிடியும் இலங்கைக்குச் சென்று...

Read more
Page 240 of 1266 1 239 240 241 1,266