இன்றைய செய்திகள்

Tamil News articles

மகிந்தவின் வரவுசெலவுத்திட்டம் நிறைவேறியது, மைத்திரிபால வாக்களிக்கவில்லை!

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் 95 அதிகபடியான வாக்குகளால் வெற்றியடைந்துள்ளது. இலங்கை மகிந்த குடும்ப அரசின் தரப்பிலிருந்து பெரும்தொகையான பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில்...

Read more
அமெரிக்கா உளவு பார்ப்பதற்கான கடந்த இரண்டு ஆண்டுகளின் செலவு $136 பில்லியன்கள்

உளவு பார்ப்பதற்காக மட்டும் 136 பில்லியன் டொலர்களை கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் அமெரிக்க அரசு செலவு செய்துள்ளது. தேசிய உளவுத்துறையின் முகாமையாளர் அலுவலகத்தாலும்(ODNI), பாதுகாப்புச் செயலகத்தாலும் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை ஒன்றிலேயே இத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. செப்டெம்பர்...

Read more
கட்சி தாவுவது தொடர்பாக டக்ளஸ் இன்னும் முடிவெடுக்கவில்லை

அதிகாரத்திற்கு வரும் பேரினவாதக் கட்சிகளோடு ஒட்டிக்கொள்ளும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளரும் மகிந்த பாசிச ஆட்சியின் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கட்சி தாவுவதா இலையா என இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். மகிந்த குடும்ப ஆட்சியின் கீழிருந்த...

Read more
புலி நாடகத்தை ஆரம்பித்துள்ள மகிந்த கும்பல்

பொது வேட்பாளர் வெளிநாட்டு சக்திகளின் ஒர் சதித் திட்டமாகும் என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் மைத்திரிபால சிறிசேன தலைமையில்...

Read more
மகிந்தவா மைத்திரியா… யார் அடுத்த ஜனாதிபதி : செல்வன்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கபட்டதைத் தொடர்ந்து இரண்டு பேரினவாதக் கட்சிகளும் கடைவிரிக்க ஆரம்பித்துள்ளன. சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் எனத் தன்னை அறிமுகம் செய்துகொண்ட, இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அங்கம் வகித்த மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின்...

Read more
மகிந்த மூன்றாவது முறையாகத் தேர்தலில் போட்டி: அரச வழக்குரைஞர்களுக்குக் கொலை மிரட்டல்

இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவிவகிக்கும் சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் போட்டியிடலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து தான் மூன்றாவது முறையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இலங்கை அரசியலமைப்புச் சட்டங்களின் அடிப்படையில் ஒருவர் இரண்டு முறையே ஜனாதிபதியாகப் போட்டியிடலாம்...

Read more
புலிகளை அழிக்கவே புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கினோம் : சஜித் பிரேமதாச

பிரபாகரன் - மாத்தையா இந்திய இராணுவம் இலங்கையை ஆக்கிரமித்த 80 களின் இறுதிப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசின் அன்றைய ஜானதிபதி ரனசிங்க பிரேமதாச ஆயுதங்களை வழங்கினார். இந்திய ஆக்கிரமிப்பை...

Read more
இனப்படுகொலையில் விதைத்ததை அறுவடை செய்யும் இந்திய நிறுவனத்தின் 300 மில்லியன் டொலர்கள்

கொழும்பில் ஐ.ரி.சி இன் திட்ட மாதிரி இலங்கையின் இனப்படுகொலை வடுக்களின் மீது உலகின் பயங்கரக் கொள்ளைக்காரர்களும் கொடியவர்களும் ஏறி அமர்ந்துகொள்ள ஆரம்பித்து ஐந்து வருடங்களாகிறது. உலகின் மூலைமுடுக்கெல்லாம் கொள்ளையடிக்கப்படும் பணத்தின் பதுங்கு குழியாக...

Read more
Page 241 of 1266 1 240 241 242 1,266