இன்றைய செய்திகள்

Tamil News articles

அழிக்கப்படும் மலையகத் தமிழர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உதவி

பதுளை கொஸ்லந்தை நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினாலும்,பல்கலைக்கழக சமூகத்தினாலும் சேகரிக்கப்பட்ட உலர் உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்,மாணவர்கள் மற்றும்ஆசிரிய சங்கத்தினர்,விரிவுரையாளர்கள் சகிதம் நேற்றய தினம்(செவ்வாய் கிழமை) நேரடியாக சென்று அவர்களிடம் கையளித்ததுடன்...

Read more
மனித குல விரோதிக்கு முத்திரை வெளியிட்ட இந்தியா

இலங்கையில் பேரினவாதத் தீயை பற்றவைத்த முதல் நபர் என்றால் அந்தப் 'பெருமை' அனகாரிக தர்மபாலவையே சாரும். இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு, அங்கி ஏனைய இனத்தவர்கள் சிங்கள பௌத்தர்களுக்குச் சேவை செய்வதற்காகவே வாழ வேண்டும் என்று கூச்சமின்றிக் கூறி...

Read more
இந்திய அரச ஆதரவாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட புதிய அமைப்பு: புதிய ஆபத்து

NRTSL அமைப்பின் தலைவர் சிவலிங்கம் புலம் பெயர் நாடுகளில் தமிழ்ப் பேசும் மக்களுக்கான உறுதியான அரசியல் தலைமை அற்றுப் போயுள்ள சூழலில் அதிகாரவர்க்கங்களுடன் இணைந்து காய் நகர்த்தலையே அரசியல் என அறிமுகப்படுத்தும் குழுக்களே...

Read more
இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் ஆசிரியர், அதிபர்களுக்கான புதிய பிராமணக் குறிப்பு பற்றிய செயலமர்வு

அதிபர் அசியர்களுக்கான புதிபிராமணக் குறிப்புக் பற்றிய செயலமர்வு ஒன்றினை இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் ஒழுங்கமைத்துள்ளது. செயலமர்வு எதிவரும் 22 ஆம் திகதி(சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு அட்டன்- டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைப்பெறும். புலமைத்துவம் மிக்க சமூக...

Read more
வானத்திலிருந்து சொட்டும் அமெரிக்கப் பயங்கரவாத இரத்தம்

இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு உணவு மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி வருவதாக ஈராக் இரணுவப் புலனாய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்க விமானங்களிலிருந்து வீசப்படும் துப்பாக்கி ரவைகளையும் ஆயுதங்களையும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நிலதிலிருந்து சேகரித்துக் கொள்கின்றனர்....

Read more
போலி சோசலிஸ்ட் குமார் குணரத்தினமும் வாக்குப் பொறுக்கத் தயார்!

மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவானவர்களின் வாக்குப் பலம் 54 வீதத்திலிருந்து 47 வீதமாகக் குறைந்துள்ளது. கடந்தவாரம் நடைபெற்ற அபிப்பிராயக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மகிந்த ராஜபக்சவிற்கான மொத்த ஆதரவுத் தொகை 7 வீதத்தால் சரிவடைந்துள்ளது. இதனால் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடையங்களில்...

Read more
தமிழ் நாட்டில் ஈழத் தமிழ் அகதிகள் கூட்டுத் தற்கொலை முயற்சி: இனவாதிகள் எங்கே?

திருச்சியில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல முற்பட்டமை, கடவுச்சீட்டு இன்றி இந்தியாவிற்குள் நுளைந்தமை போன்ற குற்றங்களுக்காக ஈழத் தமிழ அகதிகள் 25 மிகவும் மோசமான சூழலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15ம் திகதி முதல் தங்களை விடுதலை...

Read more
விமானங்களைக் கடத்திப் பதுக்கிய ராஜபக்ச கும்பல்: அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின

ஒரு நாட்டின் தேசிய விமானச் சேவையையே கடத்தி அன்னிய நாட்டில் நட்டுவைத்து கொள்ளையடிக்கும் இனக்கொலையாளி ராஜபக்ச கும்பலுக்கு பிரித்தானியாவும் துணைபோகிறதா என்பது விசாரணைக்கு உட்படுத்தபட வேண்டும்.

Read more
Page 242 of 1266 1 241 242 243 1,266