இன்றைய செய்திகள்

Tamil News articles

சிறுவர்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி களியாட்டம் நடத்திய பிரித்தானிய ஆளும் கட்சி

ஐரோப்பாவும் அமெரிக்காவும் உலக முதலாளித்துவத்தின் மையப்புள்ளி. அதன் அழுக்குகளையெல்லாம் ஒன்று சேர்த்து அழுகிப்போன அதிகாரவர்கத்தின் கரங்களில் மக்களை ஒப்படைத்துளது. இனிமேலும் நிலைகொள்ள முடியாது சேடமிழுக்கும் முதலாளித்துவ அமைப்பு மக்கள் யார் மக்கள் அல்லாதவர்கள் யார் என்பதில் மிகவும் தெளிவான...

Read more
அம்பின் சொந்தக்காரனும் எய்தவனும் இருக்க அம்பை நோவதேன்: செங்கோடன்

விடுதலைப்புலிகள் அமைப்பை இலங்கை இராணுவத்தினரால் வீழ்த்தவே முடியாது என்கிற நிலையில் இருந்து விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவ பலத்தால் முற்றாக அழித்தொழிக்கப்பட்டனர் என்ற செய்தி அறிந்தபோது சாதாரண ஈழத் தமிழர்களால் அதனை நம்பவும் முடியவில்லை; ஏற்றுகொள்ளவும் முடியவில்லை. விடுதலைப்புலிகள் தமிழர்களிற்கான...

Read more
சீ.ஐ.ஏ திட்டமிட்டுக் கொலைசெய்த சே இன் மரணத்தின் பின்னான புகைப்படங்கள் வெளியாகின

அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் வசிக்கும் பிலிக்ஸ் ரொட்ரிகேஸ் முன்னை நாள் சீ.ஐ.ஏ உளவாளி. கியூபாவில் பிறந்தவரானாலும் சீ.ஐ.ஏ இன் ஏஜண்டக தனது 20 வது வயதிலேயே இணைந்துகொண்டவர். பொலீவியாவில் மக்கள் மத்தியில் புரட்சிக்கான தயாரிப்புக்களை மேற்கொண்டிருந்த சே குவேராவைப்...

Read more
அனந்த கிருஷ்ணனும் லைக்காவும் ராஜபக்சவின் காலைச் சுற்றிவருவதன் பின்புலம்!

அனந்த கிருஷ்ணன் முன்னை நாள் இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சரும் மு.கருணாநிதியின் உறவினரும் தாயாநிதி மாறனுக்கு இந்திய இந்திய நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்தியாவில் 2 G அலைக்கற்றை ஊழலை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள...

Read more
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் ஈழத் தமிழ் அகதிகள் போராட்டம்

திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகள் 26 பேர் தங்களை விடுவிக்க கோரி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். சிலர் கடவுச்சீட்டு இன்றி தமிழ் நாட்டிற்குள் வந்ததாகவும், சிலர் அவுஸ்திரேலியாவிற்கிப் படகுகள் மூலம்...

Read more
நகுலேஸ்வரன் படுகொலையும் மாவீரர் நாள் என்ற சமயச் சடங்குப் பிழைப்பும்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான நகுலேஸ்வரன் இலங்கை அரச புலனாய்வுப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை இலங்கை முழுவதும் முன்னை நாள் போராளிகள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. புனர் வாழ்வளிக்கிறோம் என்ற அடிப்படையில் பல்வேறு சித்திரவதைகளுக்கும் உளவியல்...

Read more
லைக்கா மொபைல் முகாமையாளர் கொழும்பு விமான நிலையத்தில் கைதாம்…!:ஒரு பேப்பர்

“லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் `கத்தி’ படத்தின் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் அவரது சகா பிரேம் ஆகியோர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்...

Read more
ராஜபக்சவைத் ‘தூக்கில் போடும்’ பிரித்தானியா 6 மில்லியன் பவுண்ஸ்களுக்கு ஆயுதம் வழங்க அனுமதி

இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புலம் பெயர் நாடுகளிலுள்ள தமிழ்த் தலைமைகள் வரை பிரித்தானிய ராஜபக்சவைத் தூக்கில் போட்டு தமிழர்களுக்குச் சுதந்திரம் பிடித்துத் தருவதாக மக்களை ஏமாற்றிவருகின்றன. அதே வேளை பிரித்தானிய அரசு 2014 ஆம் ஆண்டில் மட்டும்...

Read more
Page 243 of 1266 1 242 243 244 1,266