இன்றைய செய்திகள்

Tamil News articles

சினிமாக் கூத்தாடிக்கு பிறந்த நாள் காணும் ஈழப் போர் ஈன்ற யாழ்ப்பாண இளைஞர்கள்

தமிழ்ப்பேசும் மக்களின் கலையும் பண்பாட்டு விழுமியங்களும் முப்பது வருட ஆயுதப் போராட்டங்களின் ஊடாக புதிய முன்னேறிய நிலையை நோக்கி வளர்ச்சியடையவில்லை. புலம்பெயர் நாடுகளில் வாழும் ஊதாரிகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்களும், பூப்புனித நீராட்டு விழாக்களும், குடியும் கும்மாளமும் பின்...

Read more
வெளிநாட்டவர்களுக்கு எதிராக அனைத்து பிரித்தானிய அரசியல் கட்சிகளும் பிரச்சாரம்

இலங்கை இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளை ஆக்கிரமித்து ஆயிரமாயிரமாய் மக்களைக் கொன்றொழித்த பிரித்தானிய காலனியாதிக்க அரசு தனது தலையீட்டை இன்னும் நிறுத்தவில்லை. வளங்களைத் தொடர்ந்து சுரண்டி நாடுகளை அடிமைப்படுத்தி அழிக்கும் ஏகாதிபத்திய நாடுகளில் பிரித்தானியா பிரதானமானது. ஏகாதிபத்திய நாடுகள்...

Read more
ராஜபக்சவின் நிழல் உலகக் கும்பலால் மிரட்டப்பட்ட ஹிருணிகா சிங்கபூரி ற்குத் தப்பிச்சென்றார்.

ராஜபக்ச அராசின் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு நிழல் உலக மாபியாவும் போதைப்பொருள் வர்த்தகருமான லோரன்ஸ் ரொமேலோ துமிந்த சில்வா என்பவர் அவரது எதிரியான பாரத லக்ஷ்மன் பிரமேச்சந்ரவை நடுத்தெருவில் வைத்துக் கொலைசெய்தார். கொலையின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்...

Read more
திட்டமிட்டு அழிக்கப்படும் யாழ்ப்பாணம்: நீர் நஞ்சாக்கப்படுகின்றது

வானமும் பூமியும் ஒத்தாசையுடன் நடந்துகொள்ளும் விவசாயப் பிரதேசம் யாழ்ப்பாணம்! செம்மண் நிலத்தில் செடிகள் விளைந்து செழிக்கும் வளம்மிக்க நிலம்!!. ஒவ்வொரு வீடுகளிலும் தண்ணீர் ஊற்றெடுக்க மறுப்பதில்லை. எல்லா வளமும் பொருந்திய விவசாயப் பிரதேசம் யாருக்கும் உதவாத வரண்ட பூமியாகத்...

Read more
இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் : கொலையாளிகளே அஞ்சலி செலுத்தினர்

2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 6 பாதுகாப்பு படை போலீசார் உள்பட 7 பேர் பலியாகினர். தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பலியானவர்களுக்கு இந்திய...

Read more
பாசிச ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் அங்கத்துவ அமைப்புக்கள் பொது இணக்கம்.

இலங்கையில் பௌத்த பேரினவாத பாசிச ஆட்சியை நிலைநிறுத்தி மக்களின் ஜனநாயக மனித உரிமைகளை மறுத்து வருகின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியை தோற்கடிப்பதற்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தங்களின் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டுமென மக்களிடம் கோரிக்கை...

Read more
மகிந்த ராஜபக்ச என்ற கத்தோலிக்கர் யார்?

டொன் அல்வின் ராஜபக்ச- குடும்பத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையிலுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தைச் சார்ந்த சீதுவ கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கிய குடும்பப் பெயரே ராஜபக்ச என்று அழைக்கப்படுகிறது. பிரித்தானிய அரசிற்கு...

Read more
அமெரிக்க ‘ஜனநாயகத்தின்’ அருவருப்பான சித்திரவதைகள்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

அமரிக்க மத்திய உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ இன் சித்திரவதை விசாரணைகள் மற்றும் தடுப்பு முகாம்கள் தொடர்பான அறிக்கையை செனட் சபை வெளியிட்டுள்ளது. இவற்றில் ஆரம்பப் பகுதிகள் ஜூலியன் அசாஞ்ஜ், செல்சீ மானிங் போன்றவர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டிருந்தன. இதன் பெரும்பாலான பகுதிகள் மூடிமறைக்கப்பட்டுள்ளன....

Read more
Page 236 of 1266 1 235 236 237 1,266