இன்றைய செய்திகள்

Tamil News articles

பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் தமிழ்ச் செல்வனைக் கொலைசெய்ய தகவல் கொடுத்தார்:CIA

போராட்டங்களை அழிக்கும் நடவடிக்கைகளை ஏகாதிபத்திய நாடுகள் கிளர்ச்சி முறியடிப்பு (insurgency) நடவடிக்கைகள் என அழைப்பதுண்டு. இவ்வாறான நடவடிக்கைகள் கருத்தியல் சார்ந்ததாகவும், இராணுவ நடவடிக்கைகள் சார்ந்தாகவும் அமையும். இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அடிப்படை வாத அமைப்புக்களைத் தோற்றுவித்து பின்னர் கிளர்ச்சி...

Read more
ஐரோப்பியர் அல்லதர்வர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரித்தானிய செல்ல விசா தேவையில்லை: ஐரோப்பிய நீதிமன்றம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையேயான மோதல்கள் தொடர்கின்றன. ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான உள்முரண்பாடுகளின் வெளிப்பாடே இது. ஐரோப்பியப் நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு ஒன்று வெளிநாட்டு குடியேற்ற வாசிகளுக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. ஐரோப்பிய குடியுரிமை கொண்ட ஒருவரின் உறவினர் ஐரோப்பியக் குடியுரிமை...

Read more
நமது மண்ணையும் மக்களையும் அழிவிலிருந்து பாதுக்காக உதவுவோம்: ஆர்பாட்டத்திற்கு அழைப்பு

இலங்கைப் பேரினவாதம் அறுபது ஆண்டுகள் சிறுகச் சிறுக நிழக்த்திய அழிப்பை அதே வக்கிரத்தோடு உலக அதிகாரவர்க்கத்தின் ஆசியோடு வன்னி நிலத்தின் மூலைக்குள் நிகழ்த்தி முடித்துவிட்டு உலகின் ஒவ்வோர் மூலையிலும் குருதியால் அறைந்து நியாயம் சொல்லிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இனப்படுகொலையும்...

Read more
புலிகளுக்குப் பணம் சேகரித்த 10 தமிழர்களுக்கு ஜேர்மனியில் சிறை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்த ஈழத் தமிழர்கள் 10 பேருக்கு ஜேர்மனிய குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இவர்கள் 2007ம் ஆண்டு தொடக்கம், 2009ம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, ஒரு இலட்சம்...

Read more
புளொட் அமைப்பின் கடத்தல், கொலை கப்பம் கோரல் தொடர்பாக புதிய சாட்சியம்!

வன்னிப் படுகொலைகளுக்குச் சற்று முன்னான காலப்பகுதியில் வவுனியாவில் சிறீ டெலோ மற்றும் புளட் போன்ற அரச துணைக்குழுக்கள் கடத்தல், கொலை, கப்பம் கோரல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன. புளட் அமைப்புடன் தொடர்புடைய கொலை, கடத்தல் கப்பம் கோரும் சமூகவிரோதச்...

Read more
உக்ரேயினில் மக்கள் எழுச்சியைத் தூண்ட அமெரிக்கா பயன்படுத்திய அமைப்பு

எதுவித அரசியலுமின்றி குறித்த அடையாளங்களை மட்டுமே பயன்படுத்தி மக்கள் எழுச்சிகளை ஏற்படுத்தி அவற்றை அதிகாரவர்க்கத்தின் சார்பாக மாற்றுவதும் அழிப்பதும் ஒரு வியாபாரம். உலகில் கொடிகட்டிப் பறக்கும் இந்த வியாபாரம் தமிழர்கள் மத்தியில் மட்டும் நடப்பதல்ல. உலகின் ஒவ்வொரு மூலையிலும்...

Read more
தண்ணீர் கேட்டவர்கள் பயங்கரவாதிகளாக்கப்பட்டனர் : புலம்பெயர் தமிழர்களுக்குச் சவால்

யாழ்ப்பாணத்தின் நீர் வளம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. இனச்சுத்திகரிப்பும் பல்தேசியப் வியாபாரிகளின் பயங்கரவாதமும் கைகோர்த்து தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வாதரத்தை அழித்து வருகின்றது. பிரித்தானிய ஆளும் கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரான நிர்ஜ் தேவா என்ற இலங்கையர் இயக்குனராகச் செயற்படும்...

Read more
மலையகம் எம் தாயகம் மண் உரிமையே எம் கௌரவம்

இலங்கை மெதடிஸ்த்த திருச்சபையும் நீதிக்கும் சமாதானத்துக்குமான பிரிவும் சர்வமத இளைஞர் பேரவையும் தேசிய கலை இலக்கியப் பேரவை நூரளைக் கிளையின் ஏற்பாட்டில் கந்தப்பளை சனசமூக நிலையத்தில் சர்வதேச தேயிலை தினம் “மலையகம் எம் தாயகம் மண் உரிமையே எம்...

Read more
Page 235 of 1266 1 234 235 236 1,266