இன்றைய செய்திகள்

Tamil News articles

மகிந்த சாம்ராஜியத்தின் குறுநில மன்னன் டக்ளசிற்கு எதிராக ஊழல் குற்றம்

மகிந்த அரசின் ஊழல் சாம்ராஜ்யத்தில் சொத்துக் குவித்தவர்களில் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். மைத்திரி அரசிற்கு முன்னைய அரசுகள் அனைத்தோடும் ஒட்டிக்கொண்ட டக்ளஸ் தேவானந்தாவும் அவரது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் மக்களின் அவலத்தை முன்வைத்துப் பிழைப்பு நடத்திய வரலாறு...

Read more
பெருந்தோட்ட பாடசாலைக்கான ஆசிரியர் நியமனத்தில் பல குளறுபடிகள்  மக்கள் ஆசிரியர் சங்கம்

பெருந்தோட்ட பாடசாலைக்கு வழங்கப்பட இருந்த 3026 ஆசிரியர் உதவியாளர்கள் நியமனங்களில் 1688 நியமனங்கள் மாத்திரமே 08.05.2015ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளன. இதில் மீதமுள்ள நியமனங்கள் வழங்கப்படுமா, அப்படி வழங்கப்படுமாயின் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பில் கல்வி அமைச்சோ கல்வி இராஜாங்க...

Read more
வேலியே பயிரை மேய்வதன் உள்ளர்த்தம் இது தானா?

ஜெர்மனியில் பேர்லினில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் அமைப்பு ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்னாஷனல். ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்காக பல மில்லியன்கள் செலவில் ஐரோப்பிய அரசுகளின் நிதி உதவியில் இந்த அமைப்பு இயங்கிவருகிறது. இவ்வமைப்பிற்கு எதிராகவே ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல தடவைகள் முன்வைக்கப்பட்டன....

Read more
லண்டனில் ஆர்ப்பாட்டம்; ஊடகங்கள் இருட்டடிப்பு; Twitter குறிச்சொல்லை நீக்கியது

தேர்தலில் வெற்றிபெற்ற தீவிர வலதுசாரிக் கட்சியான பழமைவாதக் (conservative) கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் லண்னில் நடைபெற்றுவருகிறது. பொதுவாக அனைத்து ஊடகங்களும் இவ்வார்ப்பாட்டத்தை வன்முறை என்றும் கலவரம் என்றும் குறிப்பிடுகின்றன. சமூக வலைத்தளங்களில் ஒன்றான ரிவீட்ரில் #AntiToryprotest என்ற குறிச்சொல்லின்...

Read more
இராணுவத்தை வெளியேற்றமாட்டோம் மாறாக மதிப்பளிப்போம் : ரனிலின் பேரினவாத அச்சுறுத்தல்

வன்னி இனப்படுகொலையில் சாரி சாரியாக மனிதப் படுகொலைகளை நடத்திய இராணுவம் தான் கொன்று போட்டவர்களின் பிணக் குவியல்களின் மேல் குடியிருக்கிறது. வடக்கிலும் கிழக்குல் இராணுவம் நிலை கொண்டிருப்பது இலங்கையின் ஏனைய பகுதிகளில் நிலை கொண்டிருப்பதைப் போன்றதல்ல. பொதுவாக இலங்கையின்...

Read more
பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தல் : நடந்தது என்ன?

கடந்த ஐந்து வருட டேவிட் கமரன் ஆட்சியென்பது, பல் தேசிய வியாபார நிறுவனங்களின் பொற்காலம். சிறு வியாபாரிகளும், உழைக்கும் மக்களும் அரசிற்கு வரிப்பணம் செலுத்தும் போது பல்தேசிய வியாபார நிறுவனங்கள் வரி கட்டாமல் தப்பித்துக்கொண்டமை கடந்த ஐந்து வருடங்களில்...

Read more
மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி உறுதியில் பல்வேறு குறைபாடுகள்  : இ. தம்பையா

அண்மையில் பண்டாரவளை பிரதேசத்தில் 07 பேர்ச் அளவான காணி உறுதியுடன் மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது முழு மலையக மக்களுக்கும் காணி உறுதிகளை வழங்குவதற்கான தொடக்கமாகவும் நோக்கப்படுகிறது. எனினும் இந்த காணி உறுதி முறையாக வழங்கப்படவில்லை. வழங்கப்பட்டுள்ள...

Read more
Page 198 of 1266 1 197 198 199 1,266