இன்றைய செய்திகள்

Tamil News articles

சம்பூர் கடற்படை பயிற்சி நிலையம் அகற்றப்படுகிறது: இலங்கை அரசின் நாடகம்

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியளார்கள் சந்திப்பின்போது கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரின் பொறுப்பில் கடற்படையினருக்கான பயிற்சி நிலையம் அமைந்திருந்த 237 ஏக்கர் காணியும் அந்தக் காணிகளின் உரிமையாளர்களான இடம்பெயர்ந்துள்ள மக்களிடம் திருப்பிக்...

Read more
புலிகள் இயக்கத்தின் பணச் சேர்ப்பிக்குப் பொறுப்பாக இருந்தவர் ஏனையோரைக் காட்டிக்கொடுத்தார்

'தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட TCC உறுப்பினர் : விசித்திர வழக்கு' என்ற செய்தி இனியொருவில் வெளியானது தெரிந்ததே. இதன் தவறான பக்கங்களைச் சுட்டிக்காட்டி நெதர்லந்த்லிருந்து வியாசன் கூறும் சரியான தகவல்கள் கீழே(ஈழப் போராட்டத்தை முன்வைத்து மில்லியேனாரான...

Read more
பிரித்தானியாவில் தமிழர்கள் மத்தியில் பணம் திரட்டும் தமிழ் ஐ.எஸ்.ஐ.எஸ்

உலகம் முழுவதும் இனவாதமும் நிறவாதமும் பாசிசக் கருத்துக்களும் மக்களைக் கூறுபோட்டு அழிக்கும் நிலையில் ஈழப் பிரச்சனையை முன்வைத்து தென்னிந்தியாவில் பிழைப்பு நடத்தும் இனவாதி சீமானின் குழுவினர் பிரித்தானியாவில் கிளை ஒன்றை ஆரம்பித்து பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். ஈழத்தில் மக்களின் கண்ணிரையும்...

Read more
பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தல் முறையின் தோல்வியும் அவமானம் தரும் தமிழ்த் தலைமைகளும்

பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி, தொழில் கட்சி, போன்ற பிரதான கட்சிகளில் ஒன்று அதிகமான வாக்குக்களைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறுதித் தகவல்களின் அடிப்படையில் இரண்டு கட்சிகளும் முறையே 34 வீதமான...

Read more
மகிந்த மைத்திரி சந்திப்பு தோல்வி : சுதந்திரக் கட்சி

இலங்கையின் ஜனாதிபதி மத்திரிபால சிரிசேனவிற்கும் முன்னை நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளதாக சிறீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. 45 நிமிடங்கள் நடைபெற்ற இச் சந்திப்பின் பின்னர் மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபால...

Read more
மாவோயிஸ்டுகளைத் தேடிச் சென்று சரணடைந்த போலீஸ்காரர் : இராமியா

"மாவோயிஸ்டுகள் இவ்வளவு பேர்கள் காவல் துறையினரிடம் சரண் அடைந்தனர்" "நக்சலைட்டுகள் அவ்வளவு பேர்கள் அரசு அதிகாரிகளிடம் சரண் அடைந்தனர்" என்று ஊடகங்களில் செய்திகள் வெளி வருவதைப் பார்த்து இருக்கலாம். ஆனால் சட்டிஸ்கர் மாநிலம், நாராயண்பூர் பகுதியில் உள்ள ஃபரஸ்கவ்...

Read more
தமிழ் நாட்டிற்குள் நுளைந்த ஆந்திர போலிஸ் படை மாவோயிஸ்டுக்களைக் கைது செய்தது

கைதான ரூபேஷ் மற்றும் ஷீனா ஆந்திரப் பிரதேசப் போலிஸ் படை தமிழ் நாட்டுப் போலிசாரின் உதவியுடன் கோயம்புத்தூரில் மாவோயிஸ்டுக்களின் முக்கிய உறுப்பினர்களைக் கைது செய்தாகக் கூறுகிறது. கணவன் மனைவியான ரூபேஷ் மற்றும் ஷீனா...

Read more
பிரித்தானியத் தேர்தலில் பாசிஸ்ட்டுக்களைப் போன்றே உலகின் ஏனைய பகுதிகளிலும்

பிரித்தானிய தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புக்களில் ஆட்சியிலிருக்கும் பழமைவாதக் கட்சி முன்னணியிலுள்ளது. இரண்டாவது இடத்திலுள்ள தொழிற்கட்சியை விட இரண்டு வீதம் பழமைவாதக் கட்சி முன்னணியிலுள்ளது. கடும்போக்கு வலதுசாரிக் கட்சியான பழமைவாதக் கட்சியோ, அன்றி இடதுசாரிக் கடசி எனக் கூறிக்கொள்ளும் வலதுசாரிக்...

Read more
Page 199 of 1266 1 198 199 200 1,266