இன்றைய செய்திகள்

Tamil News articles

சுன்னாகம் அழிவை அனுமதித்த இலங்கை அமைச்சரின் இலாபக் கணக்கு

சுன்னாகம் அனல் மின் நிலையத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியை வரண்ட வலையமாக்குவதற்கும், நஞ்சுகலந்த நீரை மக்கள் பருகுவதற்கும் வழிசெய்த ராஜபக்ச அரசினதும் மைத்திரி அரசினதும் மின்வலு அமைச்சரான சம்பிக்க ரணவக்க மூன்று அனல் மின் நிலையங்களை மூடுவதற்கு...

Read more
வயிற்றுப் பிழைப்பிற்கு முள்ளிவாய்க்காலைப் பயன்படுத்த முனையும் மகிந்த ராஜபக்ச

இராணுவ வெற்றிகளை முன்வைத்து நடத்தப்படும் வெற்று அரசியலின் சிங்களத் தந்தை மகிந்த ராஜபக்ச. இராணுவ வெற்றிகளை மட்டுமே வைத்துக்கொண்டு பத்து வருடங்கள் ராஜபக்ச குடும்பம் முழு இலங்கையையும் சூறையாடியது. இதற்கெல்லாம் துணை சென்ற உலகின் மக்கள் விரோத அதிகார...

Read more
அறியப்பட்ட பயங்கரவாதி இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியானார்!

சரத் பொன்சேகாவுடன் ஜெகத் டயஸ் முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலைகளை களத்தில் நின்று வழி நடத்திய பயங்கரவாதி ஜெகத் டயஸ் என்ற இற்கு இலங்கை இராணுவத்தில் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. சரண்டைந்தவர்களைச் சுட்டுக் கொலை...

Read more
BTF இன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு எதிராக புலிகளின் பெயரால் மிரட்டல் பிரசுரம்

பிரித்தானிய தமிழர் பேரவை என்ற (BTF) அமைப்பு வழமையாக முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) என்ற அமைப்பும் நடத்துவது வழமை. இந்த இரண்டு அமைப்புக்களும் ஈழத்தில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பதில்லை. பிரித்தானியத் தமிழர்...

Read more
சுண்ணாகம் நீர் மாசடைதல் தொடர்பான முதலாவது ஆய்வுக் கட்டுரை வெளியீடு

பொது மக்கள் ஈய நஞ்சு கலந்த நீரையே அறியாமல் பருகிக் கொண்டிருக்கிறார்கள் . இது பல்தேசியக் கம்பனியின் நலன்களைக் காப்பதற்காக தமிழ் இன அழிப்பிற்கு துணை போகும் செயல் ஆகும்.

Read more
கொள்ளைக்காரி விடுதலையானதால் பூரித்துப்போன டக்ளஸ் வாழ்த்துக்கடிதம்

சோடிக்கப்பட்ட வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாகியிருப்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறது என்று தமிழகக் கொள்ளைக்காரி ஜெயலலிதாவிற்கு சோடனை செய்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா. இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் ஊடாக அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நெருங்கிச் செல்வதால் போக்கிடமின்றி...

Read more
ஜேர்மனில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான பயங்கரவாதக் கட்சியினர் வெடிமருந்துகளுடன் கைது

மக்களின் உரிமைக்கான போராட்டங்களைத் திசைதிருப்பும் நோக்குடன் அதிகாரவர்க்கம் அடிப்படைவாதிகளையும், தேசிய வெறியர்களையும், இனவாதிகளையும் தூண்டிவிடுவதைக் காண்கிறோம். இலங்கையில் பொதுபல சேனா, தென்னிந்தியாவில் சீமான் போன்றவர்களின் குழுக்கள், பிரான்சின் நிறவாதக் கட்சியான தேசியமுன்ணணி,இஸ்லாமிய நாடுகளில் ஜிகாதி அமைப்புக்கள், மத்திய கிழக்கில்...

Read more
‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தலும், எழுச்சியும்! – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் அழைப்பு

காலம்: 18.05.2015 திங்கள் கிழமை, காலை 10.00 மணிக்கு இடம்: வவுனியா நகரசபை மண்டபம் கூட்டுப்படை பலம் - கூட்டுச்சதியை பிரயோகித்து, ‘ஒன்றரைக்கிலோமீற்றர்கள்’ நீரேந்து நிலப்பரப்புக்குள் ‘ஐந்தரை இலட்சம்’ மக்களை முடக்கி, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களுடனும், மனிதகுலப்படுகொலைகளுடனும், மனித...

Read more
Page 197 of 1266 1 196 197 198 1,266