முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலைகள் நமது தசாப்தத்தில் நட்த்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரும் வன்முறை. அதனை நடத்திய அனைவரும் இன்று நமது சமூகத்தின் மத்தியில் சர்வசாதாரணமாக உலாவருகின்றனர். படுகொலைகளைத் திட்டமிட்டவர்கள், துணை போனவர்கள், போலி நம்பிக்கைகளை விதைத்து மக்களை முடக்கியவர்கள், இலங்கை...
Read more















