இன்றைய செய்திகள்

Tamil News articles

சுரேஸ் பிரேமச்சந்திரனின் கண்ணீரைவிட மக்கள் சக்தி பலமானது

முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலைகள் நமது தசாப்தத்தில் நட்த்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரும் வன்முறை. அதனை நடத்திய அனைவரும் இன்று நமது சமூகத்தின் மத்தியில் சர்வசாதாரணமாக உலாவருகின்றனர். படுகொலைகளைத் திட்டமிட்டவர்கள், துணை போனவர்கள், போலி நம்பிக்கைகளை விதைத்து மக்களை முடக்கியவர்கள், இலங்கை...

Read more
அதிபர் போட்டிப் பரீட்சைக்கான இலவசக் கருத்தரங்கு….

எதிர்வரும் அதிபர் போட்டிப் பரீட்சையை முன்னிட்டு இலவசக் கருத்தரங்குகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் மேற்கொண்டு வருகின்றது. இக்கருத்தரங்குகள் ஹட்டன், மாத்தளை,கண்டி, பலாங்கொடை ஆகிய பிரதேசங்களில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளன. இக்கருத்தரங்குகளில் பல்கலைகழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும்...

Read more
ஆறாயிரம் பொதுமக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவும் கலை நிகழ்வும்

இன்று 18.05.2015 லண்டனில் முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்வு நடைபெற்றது. சுமார் ஆறாயிரம் பொதுமக்கள் கலந்துகொண்ட நிகழ்வு பிரித்தானியப் பிரதமரின் அலுவகலத்தின் முன்னால் நடைபெற்ற ஒன்று கூடலுடன் நிறைவுற்றது. லண்டன் சாரிங் குரோஸ் பகுதியில் மாலை 2 மணிக்கு ஒன்றுகூடிய...

Read more
புங்குடுதீவில் கொல்லப்பட்ட மாணவிக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் புலம்பெயர் பாலியல் ஊடகங்கள்

புங்குடுதீவில் மாணவி ஒரு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டது தொடர்பாக பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து இலங்கை மக்களையும் வாசகர்களாகக் குறிவைத்து நடத்தப்படும் இணைய ஊடகங்கள் கண்ணீர் வடிக்கின்றன. கலாச்சாரம் சீர்குலைகிறது என கூச்சலிடுகின்றன. கொலையைத் தொடர்ந்து பெண்கள் அதிக...

Read more
அரசுடன் இணையும் உலகத்தமிழர் பேரவையும் ஏனைய அமைப்புக்களின் ஒருங்கு புள்ளியும்

சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் வெவ்வேறு போராட்ட வழிமுறைகளைக் குறிப்பிடும் ஒவ்வொரு அரசியல் கருத்தும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. ஏதாவது அதிகார வர்க்கத்தின் அனுசரணையுடன் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமையை வென்றெடுப்பது என்பதே அது....

Read more
லண்டனில் அரசியல் மிரட்டல் செய்யும் நீலன் படையணி என்ற மாபியாக் கும்பல்

ஈழப் போராட்டம் என்பது இறுதியில் பணப் பதுக்கல் மாபியாக்களின் கூடாரமாக மாறியுள்ளது.ஒரு புறத்தில் புலம்பெயர்ந்து வாழும் தன்னம்பிக்கையற்ற மனிதர்கள் சினிமாக் குப்பைகளை மட்டுமல்ல அரசியல் அழுக்குகளைக் கூட தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதிசெய்யும் அருவருப்பான நிலைக்கு வந்தடைந்துள்ளனர். இதன் இன்னொரு பக்கத்தில்...

Read more
20வது தேர்தல் சிர்திருத்தம் மலையக தமிழ் மக்களுக்கான பரிகாரமாக அமைய வேண்டும் :  அ.லோறன்ஸ்

1948ம் ஆண்டு பிரஜா உரிமை பறிப்பும், அதனால் மலையக தமிழ் மக்களுக்கு நுவரெலியாவில் இருந்த நான்கு தேர்தல் தொகுதிகளும், பதுளையில் இரண்டு தேர்தல் தொகுதிகளும், கண்டியில் இரண்டு தேர்தல் தொகுதிகளுமாக மொத்தமாக எட்டு தேர்தல் தொகுதிகளும்;, அரசியல் பிரதிநிதித்துவமும்,...

Read more
முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட அரசியல் நியாயம்: தமிழர் தலைமைகளின் கூட்டுச் சதி

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுகச் சிறுக அழிக்கப்பட்ட தேசிய இனத்தின் சுய நிர்ணைய உரிமைக்க்கான போராட்டத்தின் நியாயம் நந்திக்கடலில் இரத்தமும் சதையுமாகக் கரைக்கப்பட்டது. இன்று தமிழர் தலைமைகள் எனக்கூறிக்கொள்ளும் ..

Read more
Page 196 of 1266 1 195 196 197 1,266