இன்றைய செய்திகள்

Tamil News articles

ஜே.வி.பி கூறும் பேரினவாதத்தைத் தோற்கடிக்க முடியாமலிருப்பது ஏன்

சிங்களப் பேரினவாதம், சிறுபான்மை மக்களின் இனவாதத்தை மேலும் வலுக்கச் செய்யுமே தவிர தோற்கடிக்காது என ஜே.வி.பி கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தெற்கில் இனவாதத்தை பிரச்சாரம் செய்வதாகவும் சிறுபான்மை மக்கள் மத்தியில்...

Read more
வித்தியா தொடர்பான  கட்டுரையத் தொடர்ந்து இனியொருவிற்குக் கொலை மிரட்டல்

சிறுமி வித்தியா தொடர்பான கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து இனியொருவிற்கு பிரித்தானிய மாபியாக் குழுக்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளன. அனாமோதய மினஞ்சல் மற்றும் தொலை பேசி ஊடாக விடுக்கப்பட்ட கொலை மிரட்டலின் பின்புலத்தில் இலங்கை அரச உளவுத்துறையின் பங்கும் இருக்கலாம்...

Read more
மலையக மக்களுக்கு சட்ட ரீதியான காணி உரித்தை எவ்வாறு வழங்கலாம்?: சட்டத்தரணி இ. தம்பையா, சு. விஜயகுமார்

மக்கள் தமக்கான காணி உரிமை சட்டரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை மனதிற் கொள்ள வேண்டும். அத்தோடு மலையகத்தின் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் ஏனைய துறைசார் தொழிலாளர்களும் வெகு மக்களும் காணியுரித்துடனான வீட்டு உரிமையை முறையாக உறுதி செய்வதற்கான போராட்டத்தை தொடர்ந்து...

Read more
ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தியது தொடர்பில் இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் சத்தியாக்கிரக போராட்டத்துக்கு தயார்

ஹட்டன் கல்வி வலயத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. சிலருக்கு தமது நியாயமற்ற இடமாற்றத்தை அங்கீகரிக்க மறுத்ததால் சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரியிடமிருந்து கடிதம் வந்துள்ளது. பலருக்கு எவ்வித அறிவித்தலும் இன்றியே சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது....

Read more
சிறுமி வித்தியாவின் கொலையின் அரசியல்

தன்னைச் சுற்றிக் கொழுந்துவிட்டெரியும் அனீதியின் ஊழித் தீயிற்கு எதிராகப் போராடவும் அதனை எதிர்கொள்ளவும் எந்த நம்பிக்கையும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படவில்லை. சமூகத்தை வழி நடத்தும் புதிய அரசியலை நேர்மையக முன்வைக்க எவரும் யாரும் தயாரில்லை. இந்த நிலையில் இளைய...

Read more
மக்களின் முதுகில் ஏறிச் சவாரிசெய்யும் வன்முறையாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்: விக்னேஸ்வரன்

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய முற்படாதீர்கள் என வித்தியாவின் படுகொலைக்குப் பின்னர் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அறிக்கையின் முழுமை வருமாறு: புங்குடுதீவு மாணவி வித்தியாவின்...

Read more
வித்தியாவின் படுகொலை – மக்கள் போராட்டங்கள் நியாயமானவையே: சி.கா. செந்திவேல்

நாட்டில் பெண்கள் யுவதிகள், மாணவிகள் சிறுமிகள் என்போர் மீதான பாலியல் வக்கிர செயற்பாடுகளும் சித்திரவதைகளும் வன்புணர்வுக் கொலைகளும் ஏனைய ஒடுக்குமுறைகளும் சமூகக் கொடுமைகளாகத் தொடர்கின்றன. இவற்றில் ஒன்றாக அண்மைய கொடூரச் சம்பவமாக வடபுலத்தின் புங்குடுதீவு வித்தியாலய மாணவி சி.வித்தியா...

Read more
பயங்கரவாதி சரத் பொன்சேகா உணர்த்தியுள்ள உண்மை

இலங்கை இராணுவப் பயங்கரவாதிகளில் முகியமானவரும், பல்வேறு கூட்டுப் படுகொலைகளைத் தலைமை தாங்கியவரும், வன்னிப் படுகொலையைத் தலைமை தாங்கியவருமான சரத் பொன்சேகா இறுதிப் போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கூடக் கொல்லப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச...

Read more
Page 195 of 1266 1 194 195 196 1,266