இன்றைய செய்திகள்

Tamil News articles

தென்னாபிரிக்காவின் திருட்டு நோகங்களுக்காக பயன்படும் புலம்பெயர் அமைப்புக்கள்

தென்னாபிரிக்க நிறவெறி அரசு நடத்திய போர்க்குற்றங்களைக் குழி தோண்டிப் புதைத்து புறங்காலால் மண்ணைத் தள்ளி மூடிவிட்டு சமாதானப் புறா பறக்கவிட்ட பெருமை தென்னாபிரிக்க அரசையே சாரும். இதனால் மனிதப் படுகொலைகளைச் சாரிசாரியாக நடத்தும் அரசுகளும் குழுக்களும் தப்பிக்கொள்வதற்காக ஆலோசனை...

Read more
மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி : கௌதமன்

ஐ.நா-வின் கூற்றுப்படி உலகிலேயே அதிக இன்னல்களுக்கு ஆளாகும் இனமாக ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக மாலத்தீவுகள் நூறு வருடங்களுக்கு பிறகு அழிந்து போகும் ஆபத்து சூழ்ந்து இருப்பதை போல எதிர்காலத்தில் ரொகிங்கியா...

Read more
ஸ்கொட்லான்ட் யார்ட் பாதுகாப்பில் இனியொரு.. – துரோகத்தின் பரிசு

ஸ்கொட்லாண்ட் யார்ட் 'நாய்'களுக்கும் பாதுகாப்பு வழங்குவதாக கண்டுபிடித்த நித்தியானந்தன் இன்றும் சென்னையிலிருந்து 'செந்தோழர்களைத்' தாக்குவதாகவே கற்பனை செய்துகொள்கிறார் போலும். லைக்கா தாக்குதல் நடத்திய போது கண்களை மூடி, காதுகளைப் பொத்தி, வாயில் உள்ளங்கையை வைத்து அழுத்தி

Read more
தீபன் திரைப்படத்தை வரவேற்கும் இலங்கை அரசு

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களின் தலைமைகளால் அன்னியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று மண்ணின் நிழல் கூடப் படாத அன்னிய அதிகார சக்திகள் ஈழப் போராட்டத்தைத் தமது தேவைக்கு ஏற்றவகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. ஈழப்...

Read more
சிறுமி யோகேஸ்வரிக்கு எதிராக வாதாடிய சிறீகாந்தா வித்தியாவின் கொலையாளிகளுக்கு எதிர்?

இலங்கையில் இன்னும் எரிந்துகொண்டிருக்கும் வித்தியாவின் படுகொலையின் பின்னான அரசியல் வியாபாரத்தில், மைத்திரி ஆதரவாளர்கள், மகிந்த்தவின் துணைக் குழுக்கள், புலம்பெயர் பிழைப்பு வாதிகள், தென்னிந்த்திய வியாபாரிகள் போன்ற அனைத்துத் தரப்பினருமே தமது பங்கைப் பெற்றுக்கொள்ள முயல்கின்றனர். இந்த நிலையில் வித்தியாவின்...

Read more
விக்னேஸ்வரனின் சுடலை ஞானம் அதிகார வர்க்கத்திற்கானது

வரும்... ஆனால் வராது: விக்னேஸ்வரன் "எந்த ஒரு அரசாங்கமும் தமிழர்களுக்கு நன்மை செய்வோம் என்று வெளிப்படையாகச் சிங்கள மக்களிடையே தெரியப்படுத்தத் தயங்குகின்றது. காரணம் அந்த அளவுக்குச் சிங்களச் சகோதர சகோதரிகள் மனதில் நஞ்சை...

Read more
தடையை மீறி நடைபெற்ற பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின்  போராட்டம்

பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமைகள் எதிர்ப்பு, புங்குடு தீவு மாணவி வித்தியாவின் வன்புணர்வுப் படுகொலை ஆகிய விடயங்களை முன் நிறுத்தி பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு நேற்றைய தினம் 23.05.2015 யாழ் நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்த...

Read more
Page 194 of 1266 1 193 194 195 1,266