இன்றைய செய்திகள்

Tamil News articles

ஒரு நாளைக்கு இரண்டு கொலை : அமெரிக்க போலிசின் ஜனநாயகம்

நாள் ஒன்றிற்கு சராசரியாக இரண்டு மனிதர்களுக்கு மேல் அமெரிக்கப் போலிஸ் கடந்த வருடம் கொலை செய்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் இன் ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. கொலை செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் கறுப்பினத்தவர்களாகவோ அன்றி ஏனைய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகவோ காணப்படுகின்றனர்...

Read more
அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது! : தொடரும் போராட்டங்கள்

“ஒரு மொட்டைக் கடுதாசியின் பேரில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு உத்தரவிடுகிறது” இந்திய பார்ப்பனீய மோடி...

Read more
ரவிராஜ் கொலையில் ஸ்கொட்லண் யார்டின் தலையீடு :மேலும் ஆதாரங்கள்

முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினரின் கொலை தொடர்பான விசாரணைகள் இப்போது மீண்டும் நடைபெற்றுவரும் நிலையில் ஸ்கொட்லண்ட் யார்ட் இற்கு இக் கொலையில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகங்கள் இனியொருவின் பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. : ரவிராஜ் படுகொலை - ஸ்கொடலண்ட்...

Read more
தேர்தல் அரசியலில் இருந்து அந்நியப்படும் மக்கள் : இராமியா

அமெரிக்க உளவாளிகளும் அவரை ஒழித்துக் கட்டும் திட்டத்தைத் தீட்டத் தொடங்கி விட்டனர். அவர்கள் 11.9.1973 அன்று அலெண்டேயையும் அவரது கூடடாளிகளையும் கொன்று விட்டனர். முக்கியமாக, அலெண்டேயைக் கொன்றதிலும் மனம் ஆறாத அவர்கள் அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி,...

Read more
இறுதிப் போரில் இந்தியா வழங்கிய உதவிகளைப் பகிரங்கமாக வெளியிட முடியாது : பசில்

வன்னிப் போரில் இந்தியா தமக்குப் பல உதவிகளை வழங்கியது என்றும் அவற்றை அவர்கள் வெளியில் சொல்ல முடியது என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பசில் இப்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்....

Read more
ராஜபக்சவின் இனப்படுகொலையைக் கருத்தியல் தளத்தில் தொடரும் சமூகவிரோதி சீமான்

ஹிட்டலரை ஆதரிக்கும் மனித குல விரோதிகளை உலக மக்கள் வெறுக்க ஆரம்பிப்பார்கள். ஆக, உலக மக்களின் ஆதரவுடன் இலங்கை இனப்படுகொலை அரசு ஈழத் தமிழர்களை அழிக்க வசதி செய்யப்படும். சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளின் இனச் சுத்திகரிப்பு நியாயம்...

Read more
மியான்மார் படுகொலைகளின் பின்னணியில் நோர்வே அமெரிக்கக் கூட்டுச் சதி?

நோர்வே அரசின் நிதி உதவியுடன் தோற்றுவிக்கப்பட்ட பொதுபல சேனாவுடன் மியான்மார் பௌத்த பிக்குவும், ரோகிங்கியா இன முஸ்லீம் படுகொலைகளின் பின்னணியில் செயற்படுபாவர்களில் ஒருவருமான வீராது என்ற பயங்கரவாதி ஒப்பந்தம் ஒன்றை எழுதிக்கொண்டார்

Read more
ரவிராஜ் படுகொலை – ஸ்கொடலண்ட் யார்ட் இன் பங்கு என்ன?

மேற்கு ஏகாதிபத்திய நாடுகளுக்குத் தேவையென்றால் சாரிசாரியாகக் கொலை செய்யவும், சமாதானம் பேசவும், ஜனநாயகத்தை அழிக்கவும், ஆக்கவும் இலங்கை ஆடுகளமாகப் பயன்படுகிறது. வன்னியில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளைம் மட்டுமல்ல ஆலோசனைகளையும் வழங்கிய மேற்கு நாடுகள் இன்று...

Read more
Page 193 of 1266 1 192 193 194 1,266