இன்றைய செய்திகள்

Tamil News articles

வலதுசாரிக் குழுக்கள் ஊடாக புலம்பெயர் நாடுகளில் நுளையும் இலங்கை புலனாய்வுத்துறை

பாராட்டு விழாவில் இலங்கைத் தூதரக அதிகாரி கடந்த 2015 மார்ச் 22-29 ம் திகதிகளில் நடைபெற்ற பிரான்சின் பிராந்திய நிர்வாக சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த...

Read more
பன் கீ மூன் மைத்திபால சிரிசேனவிற்கு தொலைபேசினார்: எங்கே தமிழீழம்?

Secretary General advisors meeting ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டமை...

Read more
பயங்கரவாதி கோத்தாபய நடத்திய மர்ம மரணச் சடங்கு

போராட்டத்தில் தாக்கப்பட்ட கர்ப்பிணித் தாயைத் தாங்கிச் செல்லும் சக தொழிலாளர்கள் அவள் ஒரு கர்ப்பிணிப் பெண். ஆடைத் தொழிற்சாலைக்குள் வேலை செய்துகொண்டிருக்கிறாள். திடீரென உள்ளே புகுந்தவர்கள் அவளைப் பிடித்து நிலத்தில் தள்ளி, இழுத்துக்...

Read more
இலங்கையில் போர்க்குற்ற விசாரணை : 3 பில்லியன் டொலர்களை வழங்கும் ஐ.நா

வன்னியில் இலங்கைப் பேரினவாத அரசினால் ஆயிரமாயிரமாய் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது உலகின் அதிகாரவர்க்கங்கள் அனைத்தும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தன. கொலைகளை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருந்த உலக நாடுகளின் அதிகார அமைப்புக்கள் கொலைகள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் அதற்கான குற்றவாளிகளைத்...

Read more
சுன்னாகம் குடி நீர் : வட மாகாண முதலமைச்சருக்கும் அழைப்பாணை

இலங்கை அரசாங்கத்தினதும் இன்றைய மின்வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினதும் அனுமதியுடன் சுன்னாகத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யபட்டதில் அபிபிரதேசம் முழுவதும் நச்சாக்கப்பட்டது. குடி நீர் மற்றும் நிலம் போன்றன மாசுபடுத்தப்பட்டன மக்கள் பற்றுள்ளவர்களும் சமூக உணர்வுள்ளவர்களும் மக்களும் சுன்னாகத்தில் நடைபெற்ற...

Read more
இந்தியாவின் ஆக்கிரமிப்பு நோக்கங்களே எமது நோக்கமும் : BTF இன் காட்டிக்கொடுப்பு

இந்தியத் தூதரகத்தில் BTF தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் இந்தியத் தூதரகங்களினுள் இறுதியில் முடக்கப்பட்டுள்ளதாக அதன் தலமைகள் என வரித்துக்கொண்ட அமைப்புக்கள் அறிவிக்க ஆரம்பித்துவிட்டன. இலங்கையில் தமிழ்ப் பேசும்...

Read more
யாழ்ப்பாண நீர் மாசடைதலில் அறிவியல், அரசியல் மற்றும் சூழ்ச்சியான செயற்பாடுகள்:வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

இறுதியாக மத்தியில் அல்லது மாகாணத்தில் யார் பதவியில் இருந்தாலும், இலங்கையின் வடக்கு அல்லது தெற்காக இருந்தாலும் பல்தேசியக் கம்பனிகளின் கூட்டாண்மைக்குரிய உலகத்தில் சூழலும் ஏழை மக்களும் சுரண்டப் படுவது தொடரவே செய்யும். ஆதலால் நான் இந்த சுரண்டலுக்கும் அநீதிக்கும்...

Read more
மீண்டும் போலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்: LLRC பரிந்துரை நிராகரிப்பு

உலக ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் ராஜபக்ச குடும்பம் நடத்திய இனவழிப்பு யுத்தத்தில் ராஜபக்ச குடும்பம் பல மில்லியன்களைக் கொள்ளையடித்து உலகின் பல மூலைகளிலும் பதுக்கி வைத்துள்ளது. சிங்கள மக்களின் நலன்களுக்காக நடத்தப்படும் யுத்தம் என அவர்களின் ஒரு பகுதியினர் நம்பவைக்கப்பட்டனர்....

Read more
Page 192 of 1266 1 191 192 193 1,266