இன்றைய செய்திகள்

Tamil News articles

திரைமறைவுச் சந்திபுத் தொடர்பாக சுரேன் சுரேந்தர் : விற்பனைக்கு விடப்பட்டுள்ள போராட்டம்

உலகத் தமிழர் பேரவைக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே சுவிஸ் அரசின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பும்(Swiss Agency for Development and Cooperation (SDC)) , தென்னாபிரிக்க தன்னார்வ நிறுவனமும்In Transformation Initiative (ITI), எம்.ஏ.சுமந்திரனும் புடைசூழ நடைபெற்ற...

Read more
புலனாய்வுத்துறை இயக்குனருடன் DAN TV குகநாதன் இணைந்து நடத்திய கொள்ளை

மகிந்த ராஜபபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கை புலனாய்வுத் துறையின் இயக்குனாராகவிருந்த கபில ஹெந்தவிதாரண என்பவர் பொதுமக்களின் பணத்தைச் சூறையாடி வெளி நாடுகளில் பதுக்கியமை தொடர்பான விசாரணைகள் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. அவுஸ்திரேலியாவிற்குக் கப்பல்களில் அகதிகளை அனுப்பி கடல் நடுவில் அனாதரவாகக்...

Read more
மகிந்த 20 வருடங்களின் முன்னர் நடத்திய கொலை : மைத்திரி வாக்குமூலம்

தனது தொகுதியான ஹம்பாந்தோட்டையில் எதிரி வக்கீலை நேரடியாகவே கத்தியால் குத்தி கொலைசெய்து தனது கொலைத் திறனை மகிந்த ராஜபக்ச நிறுவியிருந்தார். மகிந்தவின் கொலைத் திறனைப் புரிந்துகொண்ட மேற்கு ஏகாதிபத்தியஙகளும், இந்தியாவும் மகிந்தவை வன்னிப் படுகொலைகளை நடத்துவதற்குப் பிரதிநிதியாகத் தெரிவு...

Read more
தமிழ்த் தலைமைகள் கோரும் சிங்கள்-தமிழ் ஒற்றுமை அதிகாரவர்க்கத்திடம் கிடைக்காது

3000 ரூபா விசேட கொடுப்பணவு, 2006ம் ஆண்டு சுற்று நிரூபத்தின் கீழான அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வின்படி வழங்கப்பட வேண்டிய எஞ்சிய ஊதியம் மற்றும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ள வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கு எதிராக,...

Read more
லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன, சுரேஷ் கேட்பது நியாயமானதா?

உலகத் தமிழர் பேரவை, இலங்கை அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் லண்டனில் திரை மறைவில் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக இனியொரு எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அரசியல் வாதிகளும் இது குறித்துப் பேச ஆரம்பித்துள்ளனர். 'மேற்படி கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது?...

Read more
லண்டனில் நடைபெற்ற திரை மறைவுக் கூட்டம் : உள் நோக்கம் என்ன?

தென்னாபிரிக்காவை மையமாகக் கொண்ட ITI என்ற அமைப்பினதும், சுவிட்சிலாந்து அரசினதும் அனுசரணையுடன் லண்டனில் இலங்கை அரசாங்கமும் புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்றும் சந்திப்பில் ஈடுபட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட பிரமுகர்கள்: உள்நோக்கம் என்ன? இன்று...

Read more
இயக்கத் தலைமைகளுடன் 30 வருட அனுபவம்-இனி என்ன செய்யலாம்:தோழர் மருதையன்(வீடியோ)

இந்தியாவில் நிலை கொண்டிருந்த இயக்கங்களின் தலைவர்களில் பொதுவாக அனைவரோடும் தொடர்பு கொண்டிருந்த தோழர் மருதையன் ஈழப் போராட்டத்தின் ஒவ்வொரு திரும்பல் புள்ளிகள் தொடர்பாகவும் தெளிவான பார்வை கொண்டவர். ஈழப் போராட்டம் குறித்தும் இன்றைய உலகின் பல்வேறு தத்துவார்த்தப் பிரச்சனைகள்...

Read more
இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்குப் பலாலியில் நினைவுத் தூபி!

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் அமைதிப் படை என்ற பெயரில் 1987 இற்கும் 1990 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்குக் கிழக்கில் நிலை கொண்டிருந்தது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசினால் வடகுக் கிழக்கை ஆக்கிரமிபதற்கான...

Read more
Page 191 of 1266 1 190 191 192 1,266