இன்றைய செய்திகள்

Tamil News articles

அனந்தி சசீதரனின் அதிரடி அரசியலுக்கு பின்னால் செயற்படும் மர்மக் கரங்கள் எவை?

இன்று ஈழத்தின் தலையாய பிரச்சனை கனிமொழியல்ல. சுன்னாகத்தில் அழிப்பு நடத்தும் பல்தேசிய நிறுவனம், சம்பூரில் இந்திய அரசின் தூண்டுதலோடு உருவாகும் அனல் மின் நிலையம். சிரிசேனவோடு இந்திய அரசு எழுதிக்கொண்ட அணுசக்தி உடன்படிக்கையின் பின்புலம், புலம்பெயர் அமைப்புக்களோடு இலங்கை...

Read more
அவுஸ்திரியாவில் குழுமிய மாபியாக்கள்:உலகின் ஒருவருத்திற்கான அழிவைத் தீர்மானித்தார்கள்

ஐரோப்பிய வெள்ளை இனத்தைச் சேர்ந்த பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் மட்டுமே பில்டர்பேர்க் குழுமத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். உலகின் செல்வாக்குமிக்க பெரும் புள்ளிகள் இந்தவருடம் ஒஸ்திரியாவில் ஒன்று கூடினார்கள். பில்டர்பேர்க் 2015 இல் மேற்கொள்ளப்படும் முக்கிய தீர்மானங்களின் அடிப்படையிலேயே உலகத்தில் அழிவுகள் நடத்தப்படும்.

Read more
கனேடிய குடியுரிமை பறிக்கப்படலாம் : அகதிகள் மீதான அதிகாரவர்க்கத்தின் தாக்குதல்

கனேடிய குடியுரிமை தொடர்பான புதிய சட்டமூலம் 11ம் திகதி ஜூன் மாதம் அமுலுக்கு வந்துள்ளது. குடிவரவுச் சட்டமூலத்தின் குடியுரிமை பெற்றவர்கள் தாம் கனடாவில் தொடர்ந்து வாழ்வதற்கான பொருத்தமான காரணங்களைத் தெரிவிக்க வேண்டும். தவிர, வரி கட்டுதல் தொடர்பான அவர்களது...

Read more
மகிந்தவைப் பிரதமராக்குவோம் : கருணா சூழுரைத்தார்!

முன்னை நாள் இலங்கை ஜனாதிபதியும், போர்க் குற்றவாளியும், இனக்கொலையாளியுமான மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்கான பேரணி ஒன்று மாத்தறையில் நடைபெற்றுள்ளது. இப் பேரணியில் 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆதரவளித்ததாக மகிந்த தரப்புக் கூறுகிறது. கூட்டத்தில் பெருமளவான...

Read more
பயங்கரவாதி கோத்தாபய பிரதமர் பதவிக்கான வேட்பாளர்?

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பௌத்த அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமைய பிரதமர் பதவிக்கான எதிர்க்கட்சி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை நியமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் நண்பரும் இன்றைய அரசின் மின்வலு...

Read more
மனித கவனயீனங்கள் உண்டுபண்ணும் விபத்துக்கள் பலியெடுக்கும் அப்பாவி உயிர்கள்: செங்கோடன்

மேற்குலக நாடுகளில் மூன்றாம் உலக நாடுகளை விட அதிக வேகமாக வாகனங்களை செலுத்துகின்ற போதிலும் விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பமானது மிக அரிதாகவே காணப்படுகிறது. மேற்குலக நாடுகளில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் கடுமையான சட்டங்கள், வேக தடுப்பு முறைகள், வாகன தரிப்பிட முறைகள்,...

Read more
பேரினவாதி சம்பிக்கவும் பிச்சைக்காகக் காத்திருக்கும் புலம்பெயர் குழுக்களும்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதத் தாம் எதிர்ப்பதாக இலங்கையின் மின்வலு அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமைய என்ற பௌத்த அடிப்படைவாதக் கட்சியின் தலைவருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அவ்வாறான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது பயங்கர வாதத்தையும், இனவாதத்தையும் மீண்டும்...

Read more
புலம்பெயர் அமைப்புக்களைக் குறிவைக்கும் இலங்கை அரசு: மறுப்புக்கள் இல்லை!!

இந்த வருட இறுதியில் அரசாங்கம், புலம்பெயர்ந்தோர் விழாவை நடத்தவுள்ளதாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது நல்லிணக்க முனைப்பின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இன்று உரையாற்றிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னே, இந்த...

Read more
Page 190 of 1266 1 189 190 191 1,266