இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்திய வீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமம்

நிலத்தைக் கிண்டி இரும்பு பொறுக்கி விற்று வாழ்க்கையை நாடத்துகின்றார்கள். பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. அண்மையில் இரட்டைவாய்க்கால் பாதையோரும் முகம் சிதைந்த ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இரட்டை வாய்க்கால் பாதையில் பெண்கள் தனியாகச் செல்ல முடியாது....

Read more
துரோகிகளக்கப்பட்ட விக்னேஸ்வரனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தியாகிகளான கதை

விக்னேஸ்வரனின் குடும்பத்கோடு விக்கி புலிகளின் பிடிக்குள் முடக்கப்பட்டிருந்த காரணத்தால் தம்மைப் போன்றவர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சுதந்திரமாக அரசியல் நடத்த முடியவில்லை என்று கூறிக்கொண்டு அரசியலில் நுளைந்த நீதிபதி விக்னேஸ்வரன் புலம்பெயர் மற்றும்...

Read more
தமிழ்நாட்டில் நாடற்றவர்களாக வாழும் ஈழத்தமிழர்கள்

சிறிலங்காவுக்கான இந்தியப் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணமானது ‘திருப்புமுனையாக’ உள்ள போதிலும் உறுதியாக எதையும் சாதிக்கவில்லை. சிறிலங்காவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறு புதுடெல்லியில் இருந்து வெளியாகும் the statesman நாளிதழில், சாம்...

Read more
வேண்டுகோள்

இறுதி யுத்தத்தின் அழிவிலிருந்து இன்னும் மீளமுடியால் தவிக்கும் வெள்ளாம்முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இருந்த பாரதியார் சனசமூக நிலையம் அழிக்கப்பட்டு இன்று சுவடேதும் இல்லாமல் இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் உயிர்தப்பி தடுப்பிலிருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ள பல இளைஞர்கள்...

Read more
20 வது திருத்தச்சட்டம் : அழிவிற்கான புதிய ஆரம்பம்

இலங்கை அரசியலில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைக்கான குரல் என்பது தீர்மானிக்கும் காரணியாக அமைந்துவிடக் கூடாது என்பதில் இலங்கையின் அதிகாரவர்க்கமும் அதன் பின்னணியில் செயற்படும் ஏகாதிபத்திய நாடுகளும் உறுதியாகவுள்ளன. இதன் ஒரு பகுதியாக தேர்தல் முறையில் மாற்றம் செய்யும்...

Read more
திருநெல்வேலி வரை அனுப்பி வைக்கப்பட்டுள்ள சித்திரகுப்தன்

இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்பது வட கிழக்கு மக்களின் உரிமையாகக் குறுக்கப்பட்டு மலையக மற்றும் இஸ்லாமியத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். பின்னதாக வடக்கு மக்களின் உரிமைக்கான போராட்டம் என மட்டுப்படுத்தப்பட்டது. இன்று...

Read more
கிரிமினல்களுக்கு லஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலியா: UNHCR உம் விசாரணை நடத்தியது

கடத்தல்காரர்களுக்கு அவுஸ்திரேலியா வழங்கிய பணம் இலங்கையிலிருந்து நியூசிலாந்து நோக்கிப் பயணித்த அகதிகள் கப்பலைச் செலுத்திவந்த மாலுமிகளுக்கு லஞ்சம் வழங்கி அகதிகளை இந்தோனேசியாவில் தரையிறக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் கட்டளையிட்டமைக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சிட்னி மோர்னிங்...

Read more
மகிந்த பாசிசத்தின் புலம்பெயர் தூதர்களுக்கு கைதிகள் மீது முளைத்த அக்கறை!

தமிழ்ப் பேசும் மக்களின் இரத்தம் தோய்ந்த அவலங்களைத் தமத் சொந்தப் பயன்பாட்டுக்கு உட்படுத்திக்கொள்ளும் நூற்றுக்கணக்கான மக்கள் விரோதக் குழுக்கள் நமது சமூகத்தின் விச வேர்களாக முளைவிட ஆரம்பித்துள்ளன. மகிந்த ராஜபக்சவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு மைத்திரிபாலவினதும் மேற்கு ஏகபோக அரசுகளதும்...

Read more
Page 189 of 1266 1 188 189 190 1,266