இன்றைய செய்திகள்

Tamil News articles

தேர்தலுக்குப் பின்னதான பிரித்தானியா – எதிர்வு கூறிய மக்கள்

மேற்கு ஏகாதிபத்திய நாடுகளில் வறிய மக்களுக்கான சமூக நல உதவித் தொகையை அரசுகள் நிறுத்தி வருகின்றன. சிக்கன நடவடிக்கை என்ற தலையங்கத்தில் வேலையற்றோருக்கான உதவித் தொகை, ஓய்வூதியம், நோயாளர்களுக்கான வசதிகள், உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த உதவிகள் போன்றவற்றை...

Read more
ஆதிக்க சாதி வெறியர்களோடும் தன்னார்வ நிறுவனங்களோடும் ஐ.நாவில் இணையும் BTF

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜெனீவாவில் நாளை (புதன்கிழமை) பசுமை தாயகம் அமைப்பு சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெறுவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐ.நா....

Read more
மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா? : வியாசன்

மகிந்த ராஜபக்சவைப் பொறுத்த வரையில் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் மக்களிடமிருந்து சூறையாடிய பணத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்குமான இறுதிச் சந்தர்ப்பம் இது. தவிர போர்க்குற்ற மிரட்டல்களின் அச்சத்திலிருந்து விடுதலை பெறுவதற்கும் இதுவே கடைச் சந்தர்ப்பம்.

Read more
எலி வேட்டைக்காக இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளும் புலம்பெயர் கும்பல்கள்

இலங்கையில் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர் மேற்கு புதிய அதிகாரவர்க்கச் 'சொல்லாடல்களான' நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, ஊழல் ஒழிப்பு போன்றவற்றுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிரிசேன அரசு பாராளுமன்றத்திற்கான தேர்தலை எந்த நேரத்திலும் நடத்தலாம் என்று அறிவித்துள்ளது. தமிழர்களின் சுயநிர்ணைய...

Read more
கிரேக்கத்தில் மக்களை அழிக்க ஆரம்பித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

கிரேக்கத்தில் இடதுசாரிக் கூட்டணி அரசு ஆட்சியைக் கையகப்படுத்திய பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கிரேக்கத்திற்குமான முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. வரலாற்றுரீதியாகப் அதிகாரவர்க்கத்திற்கு எதிராகப் போராடிய கிரேக்க மக்கள் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியை தமது பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மாற்றாகத் தெரிவு செய்தனர். சிரிசாவின்...

Read more
டொலர்களுக்கு விலைபோனதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு :கூட்டமைபினுள் உச்சமடையும் தனி நபர் முரண்பாடு

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில் சதி நடப்பதாகவும், உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தி தமது இந்த எண்ணத்தை நிறைவேற்றச் சிலர் துடிப்பதாகவும் வட மாகாண...

Read more
புலிகள் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருகிறார்கள் அமெரிக்கா அறிக்கை:ஒட்டுக்குழுக்கள் எங்எங்கே?

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் முறியடிக்கப்படாமலேயே இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கான சர்வதேச தீவிரவாத அறிக்கையை அமெரிக்கா நேற்று வெளியிட்டிருந்தது. 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் அவர்களின் சர்வதேச...

Read more
அழித்துவிட்டு ‘சமாதானத்தை’ ஏற்படுத்த இலங்கைக்குப் பணம் வழங்கும் அமெரிக்கா

உலகைத் தனது ஆதிக்கத்திற்குள் உட்படுத்தும் நோக்கில் அமெரிக்க அரசு இராணுவ ஆக்கிரமிப்பை நடத்தும் அதே வேளை தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக அரசுகளைக் கட்டுப்படுத்தும். தெற்காசியாவின் முதல் தன்னார்வ நிறுவனமான கொழும்பு பிளான் என்ற அமைப்பு இலங்கையிலேயே தோற்றுவிக்கப்பட்டது, இலங்கையில்...

Read more
Page 188 of 1266 1 187 188 189 1,266