இன்றைய செய்திகள்

Tamil News articles

மைத்திரி – மகித்த இரகசியப் பேச்சுவார்த்தை : அணிசேரும் சமூகவிரோதிகள்

மைத்திரிபால சிரிசேனவிற்கு நெருக்கமான தரப்புக்களை ஆதாரம் காட்டி ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகளின் அடிப்படையில் மைத்திரி-மகிந்தவிற்கு இடையிலான இரகசிய ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால குழுவினர் நடத்திய இரகசியக் கருத்துக்கணிப்பு ஒன்றில் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி...

Read more
ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றில் திருப்புமுனை: கிரேக்க அரசின் முடிவும் பிரதமரின் உரையும்

கிரேக்கத்தின் இறையாண்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமை கிரேக்க மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் சுமை எங்களுடைய தோள்களில் விழுந்துள்ளது. அவர்களால் முன்வைக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையை எமது இறையாண்மையைக் கருத்தில் கொண்டு எதிர்கொள்வது எமது கடமை

Read more
லைக்காவின் தயவில் ‘செழித்து வளரும்’  தமிழ்த் தேசியம் – ILC இன் இன்னிசை மாலை 2015

ஆறு வருடங்களின் முன்னர் இலங்கை அரசுடன் தொடர்புகொண்டவர்கள் என்ற 'அனுமானத்தின் பேரிலும் சந்தேகத்தின் அடிப்படையிலும்' படுகொலை செய்யப்பட்டவர்களின் சுடுகாடுகளில் சாம்பல் உரமாகி செடிகளும் கொடிகளும் துளிர்விட்டிருக்க்கும். அதற்குப் பின்புலத்தில் புலம்பெயர் நாடுகளில் துரோகித் தகமையை வழங்கிய ஊடகங்களில் அனைத்துலக...

Read more
லைக்கா-ராஜபக்ச ஊழலை வெளிக்க்கொண்டுவந்த மந்தனா இஸ்மாயில் சண்டேலீடரின் புதிய ஆசிரியர்

மகிந்த ராஜபக்ச அரசினால் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவால் ஆரம்பிக்கப்பட்ட சண்டே லீடர் செய்தி இதழின் புதிய ஆசிரியராக மந்தனா இஸ்மாயில் பொறுப்பேற்றுள்ளார். லசந்த விக்கிரமதுங்கவின் ஆசிரியர் குழுவில் மந்தனாவும் ஒருவர். மைத்திரிபால சிரிசேனவின் நல்லாட்சி அரசு லசந்த...

Read more
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன்

2005 ஆம் ஆண்டு தேர்தலிலின் வெற்றிக்களிப்பில் மகிந்த இலங்கையில் பாராளுமன்றத் இன்று கலைக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கையெழுத்திட்டுள்ள வர்தமானி அறிவித்தலின் அடிப்படையில் இலங்கையில் வாழும் மக்களுக்கு இந்த முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்....

Read more
மகிந்த, கே.பி ஆகிய குற்றவாளிகளைப் பாதுகாப்பதாகப் பெருமைப்படும் இலங்கை அரசு

மகிந்த ராஜபக்ச என்ற இனக்கொலையாளி பாதுகாக்கப்படுவதை இலங்கையின் பிரதமர் ரனில் விக்கிர்மசிங்க பாராளுமன்றத்தில் அரசுக்குக் கிடைத்த தகமை போன்று தெரிவித்தார். உலகின் அதிபாங்கரக் கிரிமினல்களில் ஒருவரும் இலங்கையைச் சூறையாடிய கொள்ளைக்காரனுமான மகிந்த ராஜபக்சவை மக்கள் மத்தியில் உலாவ அனுமதிக்கப்பட்டது...

Read more
GTF  இற்கு எதிராக BTF அறிக்கை – குத்துவெட்டின் பின்புலம்

இன்று வரைக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் சாதி வெறி அமைப்பான பசுமைத் தாயகத்தின் துணையுடனேயே ஐ.நாவிற்குச் சென்று வந்திருக்கின்றன என்பது இதற்குச் சிறந்த உதாரணம். ஈழப் போராட்டம் உலக மக்கள் மத்தியிலிருந்தும், ஜனநாயக முற்போக்கு சக்திகளிடமிருந்தும் திட்டமிட்டு அன்னியப்படுத்தப்பட்டு இப்போது...

Read more
புலம்பெயர் தமிழர்களை அனுமதிக்க முடியாது – சோபித தேரர் என்ற அயோக்கினின் தேசபக்தி

இலங்கையின் சிங்கள பௌத்த தீவிரவாதக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்குள் அடியெடுத்து வைக்க அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. ஏகாதிபத்திய நலன்களுக்காக இலங்கையைச் சூறையாடும் நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட பேரினவாதம் இலங்கையைச் சூறையாடி போர்...

Read more
Page 187 of 1266 1 186 187 188 1,266