இன்றைய செய்திகள்

Tamil News articles

கூட்டமைப்பிற்காக 180 பாகையில் திரும்பி தீபம் தொலைக்காட்சி ‘சாதனை’

புலம்பெயர் நாடுகளில் மக்களின் அவலத்தை முன்வைத்து நடத்தப்படும் பிழைப்பு எல்லை மீறிச் செல்கிறது. போலித் தேசியவாதிகள் இலங்கை அரசுடனும், உலகில் ஒடுக்கும் நாடுகளின் உளவுத்துறையுடனும், மாபியக் குழுக்களுடனும் தமது நெருக்கமான உறவைப் பேணி வருகின்றனர். ஈழத்தில் அவலத்துள் வாழும்...

Read more
புலி உறுப்பினர் சயனைட்டுகளுடன் தமிழ் நாட்டில் கைது: மகிந்தவை ஆட்சிபீடமேற்றச் சதி?

மதுரையில் இருந்து ராம நாதபுரம் செல்லும் சாலையில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ராம நாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கிடமாக வந்த காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர். சசிகுமார்...

Read more
மகிந்த கட்சியின் தேசியப்பட்டியலில் தெரிவாகும் சிறீ ரங்காவின் மின்னல் நிகழ்ச்சிக்குத் தடை

இனப்படுகொலை, போர்குற்றம் போன்ற உணர்ச்சியூட்டும் வார்த்தைகளைத் தமது வயிற்றுப் பிழைப்பிற்காகப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தம்மைத் தமிழர்களின் பிரதிநிதி என்கின்றனர். குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாத அருவருப்பான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பிணங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் நயவஞ்சகள் ஒவ்வொரு முகமூடிகளுடன்...

Read more
விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் அறிவற்றவர்களா சதிகாரர்களா?

தமிழினவாதம் என்பது சுய நிர்ணைய உரிமைக் கோட்பாடல்ல. சுய நிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான ஜனநாயக உரிமையாகும். அவ்வாறான ஜனநாயக உரிமை என்பது ஒரு தேசிய இனத்திற்கானது மட்டுமல்ல. உலகிலுள்ள...

Read more
பேரினவாத்தத்தையும் வன்முறையையும் தூண்டும் ராஜபக்ச சிங்கள பௌத்தர் அல்ல

மகிந்த ராஜபக்ச யுத்த வெற்றியையும் போர் வெறியையும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தையுமே தனது பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். அவர் போட்டியிடும் தொகுதியான குருனாகலையில் யுத்த வெறியைத் தூண்டும் வகையிலும், வன்முறையை மற்றும் பேரினவாதத்தைத் தூண்டும் வகையிலும் பேசிவருகிறார். இனக்கொலையாளி...

Read more
அனுர குமார திசாநாயக்க உயிருடனிருப்பது உண்மை தானா?

சுனில் பாராளுமன்ற அரசியல் கட்சிகளால் அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. சமூகத்தின் பிற்போக்கு சிந்தனைகளுக்கு ஏற்ப வளைந்துகொடுப்பதன் ஊடாக வாக்குகளைத் திரட்டிக்கொள்வதே அவர்களின் ஒரே நோக்கம். மெலிதான இனவாதம் இழையோடும் கட்சிகளுள்...

Read more
பிள்ளையாரை முள்வேலிக்குள் சிறை வைத்த ஆதிக்க சாதி வெறியர்கள்

தங்கமில்லாமல் நாமில்லை என்று தமிழர்கள் இலங்கையிலும், புலம்பெயர்நாடுகளிலும் வரிசையாக நகைக்கடைகளை திறக்கிறார்கள். புத்தகக்கடைகள், பதிப்பகங்கள் எத்தனை இருக்கின்றது என்று மண்டை கழண்ட கேள்விகள் கேட்கக் கூடாது. இமயமலையின் பனிச்சிறுத்தைகள் போல மிக அரிதாகவே புத்தகங்கள் தமிழ்ச்சூழலில் காணப்படும். சந்தனம்...

Read more
முன்னை நாள் அப்பாவிப் போராளிகள் மீது போர்க்குற்றம் சுமத்தும் பிரித்தானிய அரசு

புலிகள் அமைப்பில் பிரச்சாரப்பிரிவிலும் புலனாய்வு அமைப்பிலும் செயற்பட்ட காரணத்தை முன்வைத்து போர்குற்றவாளி எனக் குற்றம் சுமத்தி ஈழத் தமிழர்களின் வதிவிடக் கோரிக்கை பிரித்தானிய அரசால் படுகிறது. புலிகள் அமைப்பு 2000 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதால்...

Read more
Page 182 of 1266 1 181 182 183 1,266