இன்றைய செய்திகள்

Tamil News articles

வடக்கில் ஹிந்தி வகுப்புக்கள்; தெற்கில் நிதி : தொடரும் இந்திய ஆக்கிரமிப்பு

இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் ஆரவாரங்களுக்கு மத்தியில் இந்திய ரிசேர்வ் வங்கி இலங்கை மத்திய வங்கியுடன் நாணயப் பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்த அடிப்படையில் இலங்கை இந்தியாவிடமிருந்து 1.1 பில்லியன் டொலர்களை ஆறுமாத காலத்திற்குப் பெற்றுக்கொள்ள முடியும்....

Read more
கிரேக்கத்திலும் ஐரோப்பாவிலும் புரட்சி தோன்றலாம் – ஐரோப்பிய ஒன்றியம்

கிரேக்கத்தில் நடைபெற்ற பொதுசன வாக்கெடுப்பில் மக்கள் தீர்மானித்திற்கு மாறாக அவர்களைத் தொடர்ந்தும் கொள்ளையிடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்க அரசுடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு வந்துள்ளது. அதற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடிவருவது அதிகாரவர்க்கத்திற்கு அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

Read more
கவிஞர் இ. முருகையன் நினைவுப் பேருரையும் கலை நிகழ்ச்சிகளும்.

எதிர்வரும் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (19-07-2015) மாலை 5 மணிக்கு 121, ஹம்டன் ஒழுங்கையில் அமைந்துள்ள தேசியக்கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் கவிஞர் இ. முருகையன் நினைவுப் பேருரையும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. ஈழத்தின் முக்கிய...

Read more
மகிந்தவை ஆதரிக்கமாட்டேன் :சந்தேகத்திற்குரிய மைத்திரியின் உரை

மகிந்த ராஜபக்சவிற்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதியளித்த பின்னர் இன்று நாட்டுமக்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரையாற்றினார். தனது சொந்த அரசியல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் பிரச்சார உரையொன்றை ஆற்றிய மைத்திரிபால சிரிசேன, ஒரு நாட்டின் தலைவரைப் போலன்றி...

Read more
சுமந்திரனா கஜேந்திரகுமாரா? – யாருக்கு வாக்களிப்பது??

கொள்கையளவில் பொதுவாக வேறுபாடுகளற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் உட்பட மேலும் பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வடக்குக் கிழக்கில் தேர்தல் சாக்கடையில் நீந்த ஆரம்பித்துள்ளன. யாருக்கு வாக்களிப்பது என்ற விவாதங்கள்...

Read more
புலம்பெயர் அமைப்புக்களின் தலைவிதியைத் தீர்மானிக்க கொழும்பில் 15.07.15 கருத்தரங்கு

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்களாக(NGO) மாற்றுவதற்கான செயற்பாடுகள் தொடர்கின்றன. பாராளுமன்றத் தேர்தலில் மைத்திரி - ரனில் ஆட்சி மீள நிறுவப்பட்ட பின்னர் இதற்கான முயற்சி மீண்டும் முழுவீச்சில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றுவரை...

Read more
மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா, அரசியல் பொறியில் அகப்படுவாரா? :வியாசன்

இதனால் மைத்திரிபால சிரிசேன என்ற தனிமனிதன் அரசியலில் அனாதையாகும் நிலை தோன்றும். இதனால் மைத்திரி புதிய கணக்கு ஒன்றைப் போட ஆரம்பித்தார். மகிந்தவை மறுபடி சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக்கிவிட்டு கட்சியை ஒட்ட வைப்பது என்பதே அதன் முதல்ப்படி....

Read more
அமரிக்கா சென்ற சீ.வீ.விக்னேஸ்வரனை அமெரிக்க அரசு மிரட்டியது!

அமெரிக்காவின் நெஞ்சுப் பகுதியிலேயே உலக வங்கி போன்ற மக்களைச் சூறையாடும் கந்துவட்டி நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கப்படும் மக்கள் நடத்திவருகின்றனர். கிரேக்கத்தில் நிதி நிறுவனங்களின் பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் வழங்கிய வாக்குகளின் அதிர்வலைகள் ஒரு வாரமாகியும் இன்னும் தொடர்கிறது....

Read more
Page 183 of 1266 1 182 183 184 1,266