இன்றைய செய்திகள்

Tamil News articles

மைத்திரி – மகித்த இரகசியப் பேச்சுவார்த்தை : அணிசேரும் சமூகவிரோதிகள்

மைத்திரி மகிந்த கூட்டிணைவின் பின்னர் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவடையும் நிலை தோன்றியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த மகிந்த - எதிர்ப்பு அணியினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நல்லாட்சிகான ஐக்கிய தேசிய முன்னணி என்ற அமைப்பைத் தோற்றுவித்து...

Read more
BTF தேர்தலும் தலைமையக் கைப்பற்ற முனையும் வியாபாரிகளும் : மதி

பீ.ரி.எப் ஐ கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களில் ராஜ்குமார் என்பவரது தலைமையிலான குழு முக்கியமானது. பீரிஎப் இன் இன்றைய தலைவர் ரவியின் தலைமையைக் கையககப்படுத்த முனையும் ராஜ்குமார் இதுவரை பீ.ரி.எப் ஐ நம்பியிருந்த மக்களை மந்தைகளாக்க முனைந்தவர்களின் முக்கியமானவர்.

Read more
மகிந்த – மைத்திரி கூட்டை விமல் வீரவன்ச உறுதிப்படுத்தினார்

மகிந்த மைத்திரி கூட்டமைப்பு தோன்றியுள்ளதை மகிந்தவின் அடிமை விமல் வீரவன்ச உறுதிப்படுத்தியுள்ளார். மகிந்த - மைத்திரி கூட்டை உடைப்பதற்கு சர்வதேசம் சதி செய்வதாக இன்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ச இன்று வேட்பு மனுவில் கையெழுத்திட்ட பின்னர்...

Read more
மகிந்தவிற்கு எதிரானவர்கள் மைத்திரி-மகிந்த கொள்ளையர்களால் மீண்டும் வேட்டையாடப்படலாம்!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்திற்கு எதிராக மைத்திரிபாலவை ஆதரித்த ஆயிரக்கணக்கான ஜனநாயகவாதிகள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் போன்றோரை மைத்திரிபால சிரிசேன காட்டிக்கொடுத்துள்ளார். மகிந்த குடும்பம், மகிந்தவின் கொள்ளையர்கள் கூட்டம், நண்பர்கள், இனக்கொலையின் சூத்திரதாரிகள் என்ற அனைத்துத் தரப்பையும்...

Read more
சிரிசேன – ராஜபக்ச இணைவு : ராஜபக்சவின் சகாக்களுக்கு வேட்புமனு

'நல்லாட்சி' மைத்திரிபால சிரிசேனவைத் தலைவராகக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மகிந்த ராஜபக்சவிற்கு வேட்புமனு வழங்கப்பட்டமை தெரிந்ததே, இன்று மகிந்தவின் கொள்ளையில் பங்கெடுத்துக்கொண்ட சகாக்கள் பலருக்கும் வேட்புமனு வழங்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேமஜயந்த போன்றவர்களுக்கு...

Read more
சிறீரங்காவும் விக்கியும் : ஒரு புள்ளியில் இணையும் தமிழ்த் தேசிய அசிங்கங்கள்

சுன்னாகம் நீருக்காகப் போராடும் மக்கள் நீரை விக்னேஸ்வரனிடம் எடுத்துச் சென்றார்கள். கூட்டம் போட்டு தெளிவுபடுத்தினார்கள். விக்னேஸ்வரன் சாமியே சரணம் என முடங்கிவிட்டார். எதிர்வரும் 17 ம் திகதி விக்னேஸ்வரன் லண்டனில் தமிழ்த் தேசியப் பிழைப்புக் கூட்டமொன்றை நடத்துகிறார். எந்தக்...

Read more
ஏழ்மையச் சூறையாடும் பிரித்தானிய வரவு செலவுத் திட்டம்: சமூகநல அரசுகளின் முடிவு

அரச கடனை நிவர்த்திசெய்வதற்காக சமூகத்தின் அடி நிலையிலுள்ள மக்களைக் கொள்ளையிட முயலும் பிரித்தானிய அரசு பல்தேசிய வியாபார நிறுவனங்களின் சூறையாடலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Read more
மகிந்த வேட்பாளரா? : மக்களிடமிருந்து உண்மையை மறைக்க்கும் ‘நல்லாட்சி’ மைத்திரி

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் அரசியலில் ஈடுபடவும் இலங்கையைத் தொடர்ந்து சூறையாடவும் அனுமதிப்பதா இல்லையா என்ற விவாதங்கள் தொடர்கின்றன. வாக்குக்களைப் பொறுக்குவதற்காக மகிந்தவின் ஆதரவு தேவை என்ற கருத்து மைத்திரிபால தரப்பின்...

Read more
Page 184 of 1266 1 183 184 185 1,266