கிரேக்கத்தில் ஏகாதிபத்திய பகற்கொள்ளையை எதிர்த்து வாக்களித்தவர்களில் 91 வீதமானவர்கள் தம்மை இடதுசாரிகள் எனக் கருதுகின்றனர்; ஏகாதிபத்தியங்களால் அவற்றின் அடிமையான இலங்கை அரசின் ஊடாக இனப்படுகொலை நடத்தப்பட்டது. இச் சூழ்நிலை ஏகாதிபத்திய எதிர்ப்புக்கொண்ட முன்னேறிய மக்கள் அணியை ஈழத்தில் உருவாக்கியிருக்க...
Read more















