இன்றைய செய்திகள்

Tamil News articles

புலிகளின் சின்னம் : வீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிக்க உடனடி வழி!

ஐரோப்பிய நாடுகளில் உதைபந்தாட்ட கிளப் என்பது பல மில்லியன் டொலர் வருமானம் தரும் வியாபாரம். சூதாட்டம், ஊழல், ஏமாற்று வேலை போன்றன இக் கிள்ப்களில் வழமையான வழி முறை. ஐரோப்பிய நாடுகளில் தேசிய மயமாக்கப்பட்டுள்ள ஊழல்களில் உதைபந்தாட்டமும் ஒன்று....

Read more
புலிகளை அழித்தவர்கள் புலிகளின் பெயரால் வாக்குத் திரட்டும் அருவருப்பான ஆதாரங்கள்: கோசலன்

2004 ஆம் ஆண்டு சுனாமி காலத்தில் பில் கிளிங்டன், ஜோர்ஜ் புஷ் உட்பட்ட குழுவொன்று இலங்கைக்குப் பயணம் செய்தது. அக்காலப்பகுதியிலேயே USAID இன் நடவடிக்கைகள் அதிகரித்தன. 2004 ஆம் ஆண்டு இன் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் பயங்கரவாத...

Read more
முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட அரசியல் நியாயம்: தமிழர் தலைமைகளின் கூட்டுச் சதி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட காரணத்தால் போர்க்குற்றம் சுமத்தப்பட்டு மேலும் சிலருக்கு அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 19.070.2015 இனியொருவின் தகவல்களின் அடிப்படையில் பிரித்தானியாவில் தமிழர் ஒருவருக்கு புலிக்ள் இயக்கத்தில் செயற்பட்ட காரணத்தால் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகக்...

Read more
பிரபாகரன் கொலை-மறுக்கும் மகிந்த அமைச்சர்-திருட்டு மௌனத்தில் தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகள்

பிரபாகரன் போர் களத்தில் கொலை செய்யப்படவில்லை என்றும், உயிருடன் கைது செய்யப்படபின்னரே கொலை செய்யப்பட்டார் என்றும், மகிந்த ராஜபக்ச பிரபாகரனைச் சந்தித்க பின்னரே அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் ஊடகங்களில் வெளியாகிய தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என...

Read more
உள்ளூர்க் கொள்ளைக்குத் திட்டமிடும் உலகத்தமிழர் பேரவையின் அறிக்கை

புலம்பெயர் தமிழ்த் தேசிய அமைப்பகவிருந்து தன்னார்வ நிறுவனமாக(NGO) உருமாற்றம் பெற்ற உலகத் தமிழர்(GTF) பேரவை இலங்கைத் தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்களை வாக்களிக்குமாறு கோரியுள்ளது. அவதானமாக வேட்பாளர்களைத் தெரிந்தெடுத்து வாக்களிக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கை மக்களின்...

Read more
தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றும் ஆதாரங்கள் (2)

இவற்றையெல்லாம் அவர்கள் மூடிமறைக்கவில்லை. வெளிப்படையாகவே மேற்கொள்கிறார்கள். இவர்கள் கேட்கும் உரிமைகளில் சுயநிர்ணையம் என்ற அடிப்படை ஜனநாயக உரிமை உள்ளடங்கவில்லை.ஆக, சில்லரை உரிமைகளுக்காக சுயநிர்ணைய உரிமையையும் நான்கு தசாப்தப் போராட்டத்தையும் அன்னியர்களிடமும் இலங்கை அரசிடமும் மொத்த விற்பனை செய்துவிட்டனர்.

Read more
வடகிழக்குத் தமிழர்கள் 15 வருடங்களில் 2ம் நிலை சிறுபான்மை இனமாக மாற்றப்படும் அபாயம்:முரளி வல்லிபுரநாதன்

இலங்கையில் தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2ம் நிலை சிறுபான்மை இனமாக மாற்றப்படும் அபாயம் உள்ளதாக சமுதாய மருத்துவ நிபுணரும் தற்போதைய யாழ்.மருத்துவர் சங்கத்தின் தலைவருமாகிய முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு 11.2 வீதமாக இருந்த...

Read more
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை நிராகரிக்கக் கோருவதன் பின்னணி என்ன?

கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இன்னொரு உணர்ச்சி முழக்கம் 'விடுதலைப் புலிப் போராளிகள் விசாரிக்கப்படக்கூடாது' என்பதாகும். அதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் புலிகள் அமைப்பிலிருந்த போராளிகள் ஏற்கனவே இலங்கை அரசால் விசாரிக்கப்பட்டுத் தண்டனை அனுபவித்துவிட்டார்கள், தண்டனை அனுபவித்தவர்கள்...

Read more
Page 181 of 1266 1 180 181 182 1,266