இன்றைய செய்திகள்

Tamil News articles

வல்லூறுகள் எச்சரிக்கை!… ஏன் தேர்தலைப் புறக்கணிப்பது அவசியம்?

இலங்கைப் பாராளுமன்றத்திற்குச் சென்று மாற்றத்தை ஏற்படுத்துவோம் என மக்களை மந்தைகளாக்கும் குழுக்களின் முகங்களில் அறைந்து மக்கள் தங்களை இனியும் ஏமாற்ற முடியாது என்ற செய்தி இன்று சொல்லப்பட வேண்டும்...கடந்தகால அழிவின் கோரத்தைச் சுமந்துகொண்டு மக்கள் மத்தியில் வாக்குக் கேட்கும்...

Read more
பொது பல சேனாவிற்கு நோர்வே நிதி வழங்கிய சதி உறுதியாகிறது :வேறு எந்த அமைப்புக்கள்?

தலித் முன்னணி உறுபினர்களுடன் ஞானசார தேரர் பொது பல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு ராஜபக்ச ஆட்சியில் கோத்தாபயவின் ஆதரவுடன் பல் வேறு வன்முறைகளில் ஈடுபட்டுவந்தது, இந்த அமைப்பிற்கு ராஜபக்ச அரசு...

Read more
கம்யூனிசத்கிற்கும் கார்ல் மார்க்சிற்கும் பிரித்தனியாவில் முன்னெபோதும் இல்லாத ஆதரவு

ஜெரமி கோபின் பிரித்தானியாவில் கடந்த மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி படு தோல்வியைத் தழுவியது. தொழிற்கட்சி பல்தேசிய பெரு வியாபார நிறுவனங்களுக்கு எதிரான கட்சி என்பதாலேயே தோல்வியைத் தழுவியதாக கட்சிக்கு உள்ளேயும்...

Read more
ராஜபக்சவே மீண்டும் ஆட்சியமைப்பார் : ச.சிறீகாந்தன்

மகிந்த ராஜபக்ச குறிவைத்த சிறுபான்மைக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இக் கட்சி ராஜபக்க்ச குழுவிற்கு எதிராக யூ.என்.பி உடன் சேர்ந்து செல்லும் சந்தர்ப்பங்கள் காணபடுவதால், சனாதிபதித் தேர்தல் முடிந்த காலப்பகுதியிலிருந்தே கூட்டமைப்பின் மீது குறியாகவே ராஜபக்ச இருந்துவந்தார்....

Read more
மேனனின் தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட்டங்கள்-அழிவு ஆயுத விஞ்ஞானிக்கு அஞ்சலி

போர் ஆயுதங்களின் விஞ்ஞானியும் இந்தியா மேலாதிக்க வல்லரசு மனோபாவத்தின் தமிழ் நாட்டு அடியாளுமான அப்துல் கலாம் மரணச் சடங்கில் அரசியல் வாதிகள், பிரமுகர்கள் என்று நூற்றுக்கணக்கான மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்திய மக்கள் மீது நம்பிக்கையற்று ஆழிவு ஆயுதங்களை...

Read more
போர்க்குற்றம்: சனல் 4 இன் செய்தியும் தமிழ்த் தேசிய வியாபாரிகளின் காட்டிக்கொடுப்பும்

ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசும் இணைந்து மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான பொறிமுறை ஒன்றைத் தயாரித்துள்ளன. பிரித்தானியவிலிருந்து ஒளிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சிக்கு இந்த ஆவணம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆவணத்தின் அடிப்படையில் முழுமையான உள்ளக விசாரணை...

Read more
பேரினவாதிகளுக்குத் தீனிபோடும் போலித் தமிழ்த் தேசியவாதிகள்

இலங்கை அரசின் ஒற்றையாட்சி சோவனிசப் பாராளுமன்றத்தில் நுளைந்து ஒரு நாடு இரு தேசம் என்று வாய்த்தர்க்கம் புரிந்து தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுத்தர்வோம் எனக் கூச்சலிட்டு மக்களை ஏமாற்றும் தமிழ்க் கட்சிகள் தமக்குள் மோதிக்கொள்கின்றன. தனிநாட்டுக் கோரிக்கைக்கான போராட்டம்...

Read more
ரனில் மங்கள புடைசூழ சர்வதேச கிரிமினல் நடத்திய பிறந்தநாள் களியாட்டம்

இந்தியாவில் பழங்குடி மக்களின் போராட்டத்திலிருந்து ஐரோப்பிய மக்களின் போராட்டங்கள் ஈறாக பிலிப்பைன்ஸ் மக்களின் போராட்டங்கள் வரை தமது சொந்த பலத்தில் தங்கி வெற்றியின் பாதையை வகுத்துக்கொண்டார்கள். சர்வதேசத்தைப் பிடித்து தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளைக் குறுக்கு வழிகளில் வென்றெடுத்துத்...

Read more
Page 180 of 1266 1 179 180 181 1,266