இன்றைய செய்திகள்

Tamil News articles

சுன்னாகம் நீர் தொடர்பாக விக்னேஸ்வரனைச் சந்திக்க முற்பட்டு தோல்விகண்ட மருத்துவர்கள்

வடமாகாண முதலமைச்சர் சர்வதேச விசாரணையே வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை உறுப்பினர்கள் குழு வட மாகாண முதலமைச்சரை நேற்று சந்தித்துப் பேசியது. இதன் போதே முதலைமைச்சர் இக் கோரிக்கையை...

Read more
ரஜீவ் காந்தி கொலைச் சந்தேக நபர் கே.பியை இந்தியாவிடம் ஒப்படைக்கத் தயார்: இலங்கை எம்.பி

குமரன் பத்மனாதன் (K.P) தொடர்பான சர்வதேச குற்றவியல் ஆதாரங்களை நிர்மூலமாக்கி அவருக்கு எதிரான சட்டபூர்வமான ஆதரங்களை மகிந்த ராஜபக்ச அழித்துவிட்டதாக ஜோன் அமரதுங்க எம்பி தெரிவித்துள்ளார். அதனால் கே.பி இற்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என...

Read more
சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைமையின் எதிர்காலம்…

பிரபாகரன் அதிகாரத்திலிருந்தால் புலிக் கொடியும், பேரினவாதிகள் அதிகாரத்திலிருந்தல் சிங்கக்கொடியும் பிடிக்கத் தெரிந்த சம்பந்தனுக்கு மக்கள் அதிகாரம் என்றால் என்ன என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இவை அனைத்தையும் மீறி பாராளுமன்றத்தில் தன்னாலான குறைந்தபட்ச எல்லைக்குள் பயன்படுத்திக்கொண்ட ஒரு மனிதனை இச் சந்தர்ப்பத்தில்...

Read more
உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரிகளும் அவர்களின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்…

புஸ் குடும்ப சாம்ராஜ்ஜியம் ( Bush Family Empire ) ( இவர்கள் குடும்பம், இற்றைக்கு இருநூறு ஆண்டுகள் முன் இருந்து, தமது பதவிகள் கொண்டு, சகல நாடுகளில் உள்ள வளங்கள் உள்ளிட்ட சகல இராணுவ படைகளையும் கைக்குள்...

Read more
அமெரிக்கனே சரணம் : ஒட்டுக்குழு பசுமைத் தாயகம்

உலகின், ஒவ்வொரு தனி மனிதனது, முற்றத்தில் குடியிருக்கும் அளவிற்கு, அமெரிக்காவின் பயங்கரவாதம் உச்சமடைந்துள்ளது. அமெரிக்காவும், நேச அணிகளும் தலையிட்ட அனைத்து நாடுகளிலும், இரத்தம் ஆறாக ஓடுகிறது. அதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை, கையைப்பிடித்து கூட்டிவந்த, ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்கள், எந்தக் கூச்சமுமின்றி,...

Read more
போர்க்குற்ற விசாரணை-விக்னேஸ்வரனின் தீர்மானம் தொடர்பான குறிப்பும் வேண்டுகோளும்

இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட, வன்னி இனப்படுகொலையின் போது, நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக, "சர்வதேச விசாரணை தேவை" என்ற குரல்கள் பரவலாக எழுந்துள்ளன. போர் தொடர்பான, சர்வதேச விதிமுறைகளை மீறிய காரணத்தால், "போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்ற கோரிக்கை, முதலில்...

Read more
கருணாவை மறுக்கும் சரத் பொன்சேகா :அனைத்துத் தரப்புகளும் பிரபாகரன் தொடர்பான உண்மையை மறைக்கின்றன

பிரபாகரன் மரணித்தது எவ்வாறு என்பது தொடர்பாக ,வன்னி இனப்படுகொலையின் பின்னான காலப்பகுதியில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்தவாறுள்ளன. விடுதலைப் புலிகளின் முன்னை நாள் தளபதியும் பின்னர் மகிந்தவின் அடியாளாக மாறியவருமான கருணா குறிப்பிடுகையில் பிரபாகரன் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுத்...

Read more
ஈழப் போராட்டத்தை அகற்றிய தன்னார்வ நிறுவனத்தின் நேபாள சதி முயற்சி

ஈழப் போராட்டத்தை தமிழ் ஒற்றர்களூடாக அழித்த வரலாறு இப்போது வெளியாகிக்கொண்டிருக்கிறது. தவறுகள் நிறுவனமயமாகியிருந்த தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைப் போராட்டத்தை அழிப்பதும் அதன் பின்னர் அது தவறுகளைக் கற்றுக்கொண்டு மீண்டெழாதவாறு சதி செய்வதும் பேர்கோப் பவுண்டேஷனுக்கு ஏகாதிபத்தியங்களால் வழங்கப்பட்டிருந்த...

Read more
Page 171 of 1266 1 170 171 172 1,266