வடமாகாண முதலமைச்சர் சர்வதேச விசாரணையே வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை உறுப்பினர்கள் குழு வட மாகாண முதலமைச்சரை நேற்று சந்தித்துப் பேசியது. இதன் போதே முதலைமைச்சர் இக் கோரிக்கையை...
Read more















