இன்றைய செய்திகள்

Tamil News articles

மாவீரர் தினத்தைத் தலைமை தாங்கி நடத்தியவருக்கு இலங்கை அரசு தடை நீக்கம்!

தனம் இலங்கை அரசாங்கத்தால் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் இலங்கை சென்று வருவதற்கிருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இலங்கையில் அவர் தேடப்படுபவரல்ல. புலிகளின் பணத்திரட்டலுக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட ஒருவர், மாவீரர் தினத்தைப் பல ஆண்டுகளாகத் தலைமை தாங்கி நடத்தியவர், புலம்பெயர்...

Read more
பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள் :சிரிய கிறீஸ்தவ மதகுரு

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு மேற்கு நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. பிரான்சில் மேற்கு ஏகாதிபத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நடத்திய தாக்குதலின் பின்னர், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்துள்ளது. மத்திய கிழக்கின் பல மதங்கள் நல்லிணக்கத்துடன் வாழும்...

Read more
நல்லாட்சி அரசின் ஊழலில் ஊதிப் பெருகும் கிரிமினல் நிறுவனங்கள்

நல்லாட்சி என்ற பெயரில் இலங்கையைச் சூறையாடும் இன்றைய அரசு பல்தேசிய நிறுவனங்களின் உள்ளூர்ப் பிரதிநிதியாக மட்டுமே செயற்படுகிறது. ஒரு புறத்தில் பேசினவாதம் இழையோடும் அரசியலும் மறு புறத்தில் ஊழலுக்கு எதிர் என்ற பெயரில் ஜனநாயக முகத்தையும் காட்டிக்கொள்ளும் அரசின்...

Read more
ஐங்கரநேசனின்  மற்றுமொரு ‘தேசிய’ ஊழல்!

தமிழ்த் தேசியத்தின் பெயரால் யாழ்பாணத்தில் நடக்கும் வியாபாரத்தில் முன்னணி வகிப்பவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவரது குழாமும் என்பது பலரதும் கணிப்பு. இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழ்த் தேசியத்தின் பெயரால் எதிர்த்துவந்த வடமாகாண விவசாய அமைச்சர்...

Read more
போராட்டத்தை அழித்துச் சுத்திகரிக்கத் துணைபோனது யார்? : ரஞ்சித்

ஐரோப்பியப் புலனாய்வு நிறுவனங்களாலும், தடை நீக்கப்பட்ட அமைப்புக்கள் இலங்கை அரசால் நேரடியாகவும் கையாளப்படுகின்றன. ஒருங்கிணைப்புக் குழு போன்ற அடிப்படைவாத அமைப்புகளின் பின்னால் தெளிவன அரசியல் திட்டத்தை உளவுத்துறைகள் முன்வைத்துள்ளன. தற்செயலாகப் போராட்டம் என்ற ஒன்று...

Read more
மாவீரர் தினக் கணக்கு விபரம், நினைவு கூரலுக்கான விலை, அவலத்தில் போராளிகள்

2009 ஆண்டு வரை வரவு செலவுகள் இல்லாமல் கொண்டாடப்பட்ட மாவீரர் பிரித்தானியா மாவீரர் தினத்தின் கணக்குகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தச் செலவு அண்ணளவாக ஒரு லட்சம் பவுண்ஸ்கள். இலங்கைப் பேரினவாத அரசினால் தெருவில் விடப்பட்டு சமூகத்தால் வெறுத்து தனிமைப்படுத்தப்பட்ட போராளிகளின்...

Read more
மறுபடி ஒரு முறை சிதைக்கப்பட்ட மாவீரர் தினம்

இலங்கைப் பேரினவாத அரசாலும், உலக அதிகாரவர்க்கங்களின் ஆதிக்கத்தாலும் படுகொலை செய்யப்பட நூற்றுக்கணக்கான போராளிகளின் நினைவு தினம் நேற்று ஈழத் தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளில் பெரும் பணச் செலவில் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்களின் தேசப் பற்றை பயன்படுத்திக்கொண்ட வியாபாரிகள்...

Read more
செந்தூரனின் தற்கொலை அரசியலின்  பின்னணி

இலங்கை பேரினவாதப் பாசிச அரசு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மறுப்பதற்கு ஆயிரம் காரணங்களைக் கூறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் விளக்கங்களை சில மாறுதல்களோடு தமிழில் மொழியாக்கம் செய்து மறு பதிவு செய்கிறது. இந்த நிலையில் கைதிகளை...

Read more
Page 156 of 1266 1 155 156 157 1,266