இன்றைய செய்திகள்

Tamil News articles

செயற்கையான சுனாமிகளை உருவாக்கும் அமெரிக்கா

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியை உலக மக்கள் யாராலும் எளிதாக மறந்து விட முடியாது. அடுத்த நாள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய கிருத்து பிறப்பு பண்டிகை கருப்பு தினமாகவே விடிந்தது. எங்கும் அழுகை ஓலங்களும் இழப்புகளும்...

Read more
பிரான்சில் டேவிட் ஐயா பற்றிய நினைவுப் பகிர்வும், கலந்துரையாடலும் – நூல் வெளியீடும்.

தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும், அரசியல்- சமூகப் பொருளாதார- சமத்துவ மேம்பாட்டிற்காகவும் ,ஒரு தேசம் ஒன்றை நிர்மாணம் செய்வதற்கான கட்டுமானங்களை நடைமுறைப்படுத்தி தன்வாழ்வை எமக்காக அர்பணித்து வாழ்ந்த டேவிட் ஐயா அவர்கள் பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும்...

Read more
ச. கதிரவேலு ஐயாவின் மரணம் தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பு

மூத்த ஒளிப்பட ஊடகவியலாளர் கதிரவேலு ஐயா மரணமடைந்த செய்தியறிந்து சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தினராகிய நாம் வேதனையடைந்துள்ளோம். ‪ ஆறு தசாப்தங்களுக்கு மேற்பட்ட ஒளிப்பட ஊடக அனுபவத்தை கொண்ட ச.கதிரவேலு ஐயா ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளை...

Read more
நரேந்திர மோடியின் போலி வெள்ள நாடகமும் வாசகர்களும்!

மோடியின் போலி நிழல் படம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வெள்ள அழிவுகளைப் பார்வையிடுவதான போலி நிழல் படத்தை இந்திய அரசின் உத்தியோகபூர்வ ஊடகப் பிரிவு ரிவிட்டரில் வெளியிட்டது. அது போலியான...

Read more
தமிழ் நாட்டில் அரசு இல்லை! மக்களின் மனிதாபிமானம் நம்பிக்கை தருவது!!

இரண்டு வருடங்களின் முன்னர் 1400 கோடி ரூபாய் கடற்கரைப் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக ஜெயலலிதா அரசு உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறது. அப்பணத்திற்கு என்ன நடந்தது என்பது அனுமானித்துக்கொள்ளலாம்...

Read more
அவலத்தில் வாழும் மக்களுக்குப் பிச்சை போட்ட சினிமாக் கூத்தாடிகள்!

சினிமா மோகத்தால் பல தசாப்தங்களால் மூழ்கடிக்கப்பட்டிருந்த தமிழ் நாட்டின் தலை நகரம் இப்போது வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மூடிய இரவில் நீருக்குள் லட்சக்கணக்கான மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். மக்களின் சொத்தான கலையை வெறும் நுகர்வுப் பண்டமாக மாற்றியதில் சினிமாவின் பங்கு...

Read more
சென்னையில் வெள்ள அழிவுகள் இயற்கையானதல்ல

இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னை நீரில் மூழ்கியுள்ளது. இதுவரைக்கும் 269 பேர் மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் மந்த கதியில் நடைபெறுகின்றன. இரண்டுலட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். டிசம்பர் மாதம் முழுவது 140mm மழை பொழிவது...

Read more
சிரியா மீது பிரித்தானிய அரசின் சட்டவிரோத யுத்தம் ஆரம்பமானது!

காலனியக் காலத்திலிருந்தே சட்டவிரோத யுத்தத்திற்கும் போர்க்குற்றங்களுக்கும் பழக்கப்பட்டுப் போன கிழட்டு ஏகாதிபத்திய நாடான பிரித்தானியா இன்று மற்றொரு சட்டத்திற்குப் புறம்பான குண்டுத்தாக்குதலை சிரிய மக்கள் மீது ஆரம்பித்துள்ளது. சிரிய மக்களைப் பாதுகாப்பதோ அன்றி ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை அழிப்பதோ பிரித்தானிய...

Read more
Page 155 of 1266 1 154 155 156 1,266