இன்றைய செய்திகள்

Tamil News articles

அந்தகாரத்துக்கு முன்பு : சந்திரகுமார விக்ரமரத்ன (தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்)

நல்லிணக்கம், நல்லாட்சி என்ற சுலோகங்களுடன் சிறுபான்மைத் தேசியைனங்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்துக்கொண்ட மைத்திரி - ரனில் அரசு, இலங்கையின் பேரினவாத அரசியல் யாப்பில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. மேற்கு மற்றும் அமெரிக்க ஆதரவு அரசான இன்றைய இலங்கை அரசு தேசிய...

Read more
முள்ளிவாய்க்காலின் பின்னர் நடத்தப்படும் திட்டமிட்ட அழிவு!

07/12/2015 அன்று வடமாகாண சபை நிபுணர் குழுவால் சுன்னாகம் மக்கள் ஏமாற்றப்பட்ட நிகழ்வு வரலாற்றில் கறைபடிந்த சம்பவம். இலங்கைப் பேரினவாத அரசு மக்களைச் சாரி சாரியாகப் படுகொலை செய்திருக்கிறது; தேசிய இனச் செறிவை அழிக்க திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்தியிருக்கிறது;...

Read more
சுதந்திரமாக நடமாடும் கிரிமினல் கோத்தா புலிகள் உறுப்பினர்களுக்கு நீதிபதியானார்!

இன்றைய உலகின் மிகப்பெரும் கிரிமினல்களில் ஒருவரான கோத்தாபய ராஜபக்ச இரண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார். சாரிசாரியாக மனிதப்படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்திய கோத்தாபய ராஜபக்ச இன்னும் மனிதர்கள் மத்தியில் உலாவருவது மனிதகுலத்திற்கு...

Read more
இனச்சுத்திகரிப்பிற்குத் துணை போவது யார் : மறைக்கப்படும் உண்மைகள்

மக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மக்களை அழித்து கொழுக்கும் கூட்டம் ஒன்று கழுகுகள் போல மக்களைச் சுற்றிவருகிறது. இவர்களுக்கு எதிரான போராட்டங்களும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படாவிட்டால் போலி தேசிய முகமூடி அணிந்த கயவர் கூட்டம் மக்களையும் மண்ணையும் அழித்துத் துவம்சம்...

Read more
பிரான்சில் சமூகவிரோத பாசிஸ்டுகள் அமோக வெற்றி

மரியான் லூ பென் தேசிய முன்னணி - பிரான்ஸ் நாட்டின் பாசிசக் கட்சி!வெளிநாட்டுக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டும் எனக் கோரும் நிறவாதக் கட்சி ! பிரான்சின் பிரதேச சபைத் தேர்தலில் ஏனைய அனைத்துக்...

Read more
வவுனியாவில் கவனவீர்ப்பு போராட்டம் !!!

‘மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் - குற்றங்களினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்குமாறு வலியுறுத்தி…  சர்வதேச மனித உரிமைப்பிரகடனங்களை வழித்தொடர்ந்து மனித மாண்புகளுக்கு மதிப்பளிக்கும் ஜனநாயக நாடாகவும், மனித உரிமைகளை பேணிப்பாதுகாக்கும் கனவான்களின் நாடாகவும் சிறீலங்காவை, பூகோளப்பந்தில்...

Read more
கடவுள் பாதி, மிருகம் பாதி…

தமிழ் சினிமாவின் புத்திசீவி கிரிமினல்கள் வரிசையில் கமல்ஹாசனுக்கு முதலிடத்தைக் கொடுக்கலாம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அதனோடு இணைந்து வேலை செய்வதே தனது 'நற்பணி மன்றம்' என்றும் அரசுக்கு எதிராகத் தான் மூச்சுகூட விடவில்லை எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக...

Read more
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை அழிப்பது யார்? : மறைக்கப்படும் உண்மை!

ஐ.எஸ்.ஐ.எஸ் அற்ற சுதந்திர நகரமாக அது மாறியது. அதன் பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் இன் பல நிலைகள் தாக்கியழிக்கப்பட்டன. இராணுவ அதிகாரிகள் கூட மக்களால் தெரிந்தெடுக்கப்படும் தேர்தல் முறை ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம் ஒன்று...

Read more
Page 154 of 1266 1 153 154 155 1,266