இன்றைய செய்திகள்

Tamil News articles

பிரஞ்சு அரசின் நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள மறுக்கும் குடும்பங்கள்: தமிழர்கள் கற்றுக்கொள்ளலாம்

மக்களிடமிருந்து உண்மைகளையும், நெருக்கடிகளையும் மறைத்து அவர்களைச் சூறையாடும் நோக்கத்துடனேயே அடையாளங்களும் குறியீடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. அது இஸ்லாமிய அடிப்படைவாதமாகட்டும், தமித் இனவாதமாகட்டும், ஏகாதிபத்தியமாகட்டும்,பௌத்த சிங்கள பேரினவாதமாகட்டும் அவை அனைத்திற்கும் ஒரு பொதுவான பண்பு காணப்படும். மக்களை அடையாளங்கள் ஊடாக உணர்ச்சியூட்டி...

Read more
துருக்கி-ரசிய பதற்றம் : தெருவிற்கு வந்த அமெரிக்க ஜனநாயகம்!: சிவானந்தன்

குர்தீஷ்தான் போராளிகள் ஐ,எஸ் பயங்கரவாதிகளை துருக்கி எல்லைகளின் பல்வேறு பகுதிகளில் அழித்து முன்னேறுவதில் வெற்றி கண்டுள்ளனர். அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய பங்காளி நாடான துருக்கி, ஐ.எஸ் அமைப்பின் ஆயுத வினியோகத்திற்கும், ஆட் சேர்ப்பிற்கும் துருக்கி எல்லையின் மையமாகச் செயற்பட்டது. அந்த...

Read more
மாவீரர் நிகழ்வுகளுக்குத் தடை :பாசிச அரசின் நோக்கம் பேரினவாதத்தைப் பாதுகாப்பதே

இலங்கை பேரினவாத பாசிச அரசு மாவீரர் தினம் நிகழ்த்தப்படும் போது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. இலங்கையில் பேரினவாத அரசியலைப் பாதுகாப்பது மட்டுமே தமிழ் சிங்கள அதிகாரவர்க்கங்களின் இருப்பிற்கு தேவையானது என்பதை இலங்கை அரசுகள் மீண்டும் மீண்டும்...

Read more
மூன்றாம் உலகப்போர் : சூரியா வீ.என்

வட கொரிய அணு ஆயுத குவியல்,இரான் பிரச்சினை,கியுபா பிரச்சினை என ஆயிரம் பிரச்சினைகள் இருக்க தேவையில்லாமல் ரஷ்யாவை யுத்தம் என்ற நிலைக்கு இழுப்பது உலக அமைதிக்கு பெரிய ஆபத்து.ஒன்று நேட்டோவை தடை செய்யுங்கள் இல்லை ஏகாதிபத்ய வெறியை கைவிடுங்கள்...

Read more
விஞ்ஞான பீட ஆசிரியர் சங்கம் கோரும் போராளிகளும் பிரபாகரனும் புலம்பெயர் மாவீரர்கள் பட்டியலில் இல்லை

தமிழீழ விடுதலைப் புலிகளில் மரணித்த போராளிகளை நினைவு கூரும் மாவீரர் நாள் புலம்பெயர் நாடுகளில் 'கோலாகலமாக' பெரும் பணச் செலவில் கொண்டாடப்படும் அதே வேளை அந்த நாளை அனைத்துப் போராளிகளின் நினைவு நாளாக மாற்ற வேண்டும் என யாழ்ப்பாணப்...

Read more
மக்களுக்கான செயலுறுதியும் நேர்மையும் கொண்ட அரசியல் வாதியாக வாழ்ந்தவர் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம்

இலங்கை அரசியற்களம் ஏராளமான அரசியல்வாதிகளைக் கண்டுள்ளது. அதில் பெரும்பான்மையானோர் அதிகாரத்திற்கான ஆவலில் அரசியலுக்குள் நுழைந்தவர்கள். விதிவிலக்கானவர்களில் பலரை அதிகாரத்ததுக்கான ஆவல் விட்டுவைக்கவில்லை. இறுதிவரை தான் கொண்ட கொள்கைக்காக வாழ்ந்தவர்கள் ஒருசிலரே. அதிலும் அதிகாரத்துக்கெதிரான உழைக்கும் மக்களின் குரலாக ஒலித்த...

Read more
EPRLF வராலாற்றின் அவமானச் சின்னமாக மாறிவிட்டது :வியாசன்

தமது கொலைகளை ஈ.பிஆர்.எல்.எப் ஏற்றுக்க்கொண்டு பொறுப்புக்கூற வேண்டும். இடதுசாரியத்தை அழிப்பதற்குத் தாமும் துணை சென்றோம் என மக்களிடம் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும். அதுவே இன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அணிகள் சமூகத்திற்கு ஆற்றக் கூடிய முக்கிய பணி. இனிமேலும் ஈ.பி.ஆர்.எல்.எப்...

Read more
இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் தாக்குதல்களின் பின்னர் அரச பயங்கரவாதிகளின்  ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்

முதலாளித்துவ ஜனநாயகம் தன்னை எப்போது வேண்டுமனாலும் பாசிச அரசாக உருமாற்றிக்கொள்ளலாம் என்பதற்கு பிரான்சின் பிரான்சுவா ஒல்லோந்தின் சோசலிசக் கட்சியின் ஆட்சி சிறந்த முன்னுதாரணம். அமெரிக்க இரட்டக் கோபுரத் தாக்குதலின் பின்னர் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இராணுவத் தலையீடுகளும் இராணுவ அரசுகளையும்...

Read more
Page 157 of 1266 1 156 157 158 1,266