இன்றைய செய்திகள்

Tamil News articles

ஐங்கரநேசனின்  மற்றுமொரு ‘தேசிய’ ஊழல்!

எம்.ரி.டி வோக்கஸ் என்ற மலேசியாவைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தின் இலங்கைக் கிளை இலங்கை அரசுடன் இணைந்து நடத்திய கொள்ளையில் சுன்னாகம் பகுதியிலுள்ள இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளமை தெரிந்ததே. இன்றைய இலங்கை அரசின் செல்லப் பிள்ளையான இந்த...

Read more
சுய நிர்ணைய உரிமையை நிராகரிக்கும் ஜே,வி.பி இனவாதத்தை எதிர்ப்பதாகக் கூறுகிறது!

இலங்கை இடதுசாரிகளின் வரலாற்றில் அந்த நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனத்தின் சுய நிர்ணைய உரிமை மற்றும் தன்னாட்சி என்பன அடிப்படையிலேயே நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது. சிங்கள - தமிழ் இடதுசாரிகள் மார்க்சிய இயக்கங்கள் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டாலும், மார்சியம் முன்வைக்கும்...

Read more
பிரித்தானியாவில் வீடற்றவர் தொகை 30 வீதத்தால் அதிகரித்துள்ளது

பிரித்தானியாவில் நிரந்தரமாக உறைவிடம் இல்லாதோர் தொகை கடந்த வருடத்தில் மட்டும் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது. 2009- 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது வீடற்றவர்களின் தொகை 36 வீதத்தால் அதிகரித்துள்ளது. உலகைச் சுரண்டிக்கொழுகும் பல்தேசியப் பெரு நிறுவனங்களின் பிரதிநிதி...

Read more
ஜெனிவாவிற்குள் தமிழீழம் : நீதிச்செல்வன்

இராணுவச் சீருடை, துப்பாக்கியுடன் கூடிய பிரமாண்டமான பிரபாகரனின் உருவப் படத்துடன் அன்னை தெரேசா, மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்றோர்களின் படங்களையும் தாங்கி வந்து மேற்கு நாட்டு மொழிகளில் “போர் குற்றவாளியை கைது செய்” என்று கத்துவதால், துப்பாக்கியுடன்...

Read more
புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி பொட்டு அம்மான் உயிருடன் வாழ்கிறார்?

சண்முகலிங்கம் சிவசங்கரன் என்ற இயற்பெயருடைய புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பாகவிருந்த பொட்டு அம்மான். பொட்டு அம்மான் உயிருடன் வாழ்வதாக இன்டர்போல் நிறுவனத்தை ஆதாரம் காட்டி தமிழகத்தின் பரப்பு ஊடகங்களில் ஒன்றான ஜூனியர் விகடன் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது....

Read more
பெரியாரின் மண்ணில் சங்கர் கொலை செய்யப்பட்டது ஏன் ?

தலித்துக்களை கொல்லும் ஆதிக்க சாதிவெறியின் பெயரில் கட்சி நடத்தும் சாதிவெறியர்கள் ஈழத்திற்கோ, தமிழனுக்கோ குரல் கொடுத்தால் அவர்களை அரவணைத்து கூட்டணி வைக்கும் தமிழினக் குழுக்களின் தலைவர்களுக்கு இந்தக் கொலையில் பங்கில்லையா? பெரியாரின் கொள்கையை – நிறுவனங்களை கல்லா கட்டும்...

Read more
பங்கரா இசையும் வட்டுக்கோட்டைக்கு ஆண்டுத் துவசமும் : சோளன்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்ற நாற்பதாவது ஆண்டு நிறைவும் என்று தான் ஆண்டுத் துவசத்துக்கு பேர் வைச்சிருக்கின்னம் கண்டியளே. நாற்பது 'ரவுண்ட் நம்பர்' என்பதில் சோளனுக்கு ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் அதுக்காக ஏன் ஆண்டுத் துவசம் செய்ய வேண்டும் என்று...

Read more
சுய நிர்ணைய உரிமைக்காகான போராட்டத்திற்கு முன்னுதாரணம்!

சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடும் குர்திஸ்தான் அமைப்புக்களும், குர்தீஸ்தான் விடுதலையை ஒடுக்கும் துருக்கிய அரசிற்கு எதிரான துருக்கிய அமைப்புக்களும் இணைந்து ஐக்கிய முன்னணி ஒன்றை அமைத்துள்ளன. இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை சிங்கள...

Read more
Page 143 of 1266 1 142 143 144 1,266