இன்றைய செய்திகள்

Tamil News articles

கருணாவை மறுக்கும் சரத் பொன்சேகா :அனைத்துத் தரப்புகளும் பிரபாகரன் தொடர்பான உண்மையை மறைக்கின்றன

சரத் பொன்சேகா, பிரபாகரன் உயிர் வாழ் கிறார் என எங்கும் சொல்லவில்லை. மே 16, 2009 இல் யுத்தம் முடிந்துவிட்டது என மகிந்த அறிவிக்கிறார் நிலத்தை முத்தமிடுகிறார் ஆனால் மே 19, 2009 பிரபாகரன் உயிர் இழந்தார்! எனச்...

Read more
வரலாற்றின் ஒரு குறித்தகட்டத்தின் ஆளுமை மங்கையற்கரசி காலமானார்

தமிழ்த் தேசிய அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான மங்கயற்கரசி அமிர்தலிங்கம் நேற்று முந்தினம் அதிகாலை(08/03/2016) பிரித்தானியாவில் சரே பகுதியில் காலமானார். வன்னிப் படுகொலைகள் வரை இலங்கை அரசியலின் பிரதான பகுதியாகவிருந்த தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆரம்பகால வரலாறு மங்கையற்கரசியுடன் பிணைந்ததிருந்தது....

Read more
சிங்கக்கொடி ஏற்றி தேசியவாதி வேடத்தைக் கலைத்த விக்னேஸ்வரன் – பினாமிகள் எங்கே?

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் புலம்பெயர் பிழைப்புவாதிகளுக்குத் தீனி போட ஆரம்பித்து இப்போது அண்ணளவாக இரண்டு வருடங்கள் நிறைவுறுகின்றன. சமூக வலைத்தளங்கள், தேசியம் என்ற பெயரில் ஊடக வியாபாரம் நடத்திய இணையங்கள், அரசியல் கட்சிகள் என்று விக்னேஸ்வரனை காட்டி...

Read more
மகளிரின் பால்நிலைச்சமத்துவத்தினை மறுதலிக்கும் மதங்கள் :வி.இ.குகநாதன்

இவ்விரு நிகழ்வுகளின் பின்னரே பெண்களிற்கு வாக்குரிமை, சொத்துரிமை, விவாகரத்துரிமை போன்ற உரிமைகள் உறுதிசெய்யப்பட்டு அவர்களின் நிலையானது உலகளாவியரீதியில் முன்னேற்றம் கண்டது. மதப்பாரம்பரியங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் நிலமை இன்றும் மோசமானதாகவே இருந்திருக்கும்.

Read more
இராணுவத்தை வெளியேற்றமாட்டோம் மாறாக மதிப்பளிப்போம் : ரனிலின் பேரினவாத அச்சுறுத்தல்

ஏறத்தாழ 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் விலங்குகள் போல எந்த உரிமையுமற்று கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் நாடு முழுவதும் தங்க வைக்கைப்பட்டுள்ளனர். ஏனைய நாடுகளில் அகதி உரிமை நிராகரிக்கப்பட்ட...

Read more
மாணவர் கன்ஹையாவின் முழு உரை தமிழில்

நிற்காமல், மூச்சுவிடாமல் ஒரு தொடர்ச்சியோடு இந்தப் போராட்டத்தை நாம் முன்னகர்த்த வேண்டும். இந்த வளாகத்திற்குள், நாட்டை பிளவுப்படுத்தநினைக்கும் சக்திகள், அது ஏபிவிபி-யாகட்டும், இந்த வளாகத்திற்கு வெளியே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலாகட்டும். நாம் ஒருங்கிணைந்து...

Read more
யாழ்போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் ஊடக அறிக்கை – பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்

யாழ் போதனா வைத்தியசாலையானது பொதுமக்களுக்கானது. வைத்தியசாலையானது பல்வேறு வளப் பற்றாக்குறைகளுடன் குறிப்பாக தாதியர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. வைத்தியசாலையின் சேவையை மேம்படுத்தி அதன் தரத்தை உயர்த்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த ஆண்டு வைத்தியசாலையில் விபத்து...

Read more
வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஒடுக்கும் நோக்கில் நிறவாத நாஸிகளை அமெஸோன் வேலைக்கு அமர்த்தியது!

ஐரோப்பிய ஆளும் வர்க்கமும் அதனை வழி நடத்தும் பல்தேசிய வியாபார நிறுவனங்களும் வெளி நாட்டவர்களை வேலைக்கு வைத்துக்கொள்கின்ற அதே வேளை அவர்களை ஒடுக்குவதற்காக நிறவாதத்தைப் பயன்படுத்துகின்றன. ஒரு புறத்தில் வெளி நாட்டவர்களை அகதிகள் என்ற பெயரிலும், வேலையாட்கள் என்ற...

Read more
Page 144 of 1266 1 143 144 145 1,266