இன்றைய செய்திகள்

Tamil News articles

ஐ.நா கேள்வி நேரத்தில் ஒலித்த அனந்தி சசீதரனின் குரல்!

வன்னிப் படுகொலைகள் உட்பட ஐ.நா சபையின் ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த மத்தியூ லீ அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தெரிந்ததே. பெப்ரவரி மாதம் 19ம் திகதி மத்தியூ லீ வெளியேற்றப்பட்டதும் அவர் சித்தசுவாதீனமுற்றிருப்பதாக ஐ.நா இன் முக்கிய அதிகாரிகள் அவதூறுப்...

Read more
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் இலங்கை பெயர்பெற்ற நாடு:சி.கா. செந்திவேல்

நல்லாட்சியின் பெயரிலான இன்றைய அரசாங்கம் நீண்ட காலமாக விசாரணையின்றிச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குத் தொடர்ந்தும் மறுத்து வருகிறது. இதன் மூலம் அரசாங்கம் அவர்களைச் சிறைகளில் சாகடிக்க விரும்புகிறதா என்றே கேட்க வைக்கிறது....

Read more
இனக்கலப்பு நல்லிணக்கத்திற்கானதா?: நிருபா குணசேகரலிங்கம்

அடிப்படையில் இனங்கள் தமது அடையாளங்களுடன் கூடிய வாழ்க்கை முறையொன்றை இந் நாட்டில் வாழ எதிர்பார்க்கின்றனர். அவ்வாறானதோர் சூழ்நிலையில், இன நல்லிணக்கத்திற்கு கலப்பு இனவாக்கம் என்பது தீர்வல்ல. அது ஊக்குவிக்கப்பட முடியாதது. எனினும், மானசீகமாக தமிழர் ஒருவரும் சிங்களவர் ஒருவரும்...

Read more
இரா.துரைரத்தினமும் ரவிகுமாரும் ஐபீசி தொலைக்காட்சியும் : வழி பிறழும் விவாதங்கள்

இரா.துரைரத்தினம் என்ற ஊடகவியலாளர் சமூக வலைத்தளம் ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ரவி குமார் என்ற அரசியல்வாதியைப் 'பறை நாயே' என்று அவரது சாதிப்பிரிவு சார்ந்த பெயரைக் கூறி விழித்துள்ளமை தொடர்பாக பல்வேறு கருத்து...

Read more
யாழ்.பல்கலைக் கழகத்தின் கலாச்சாரப் போலிஸ்காரர்களும் நுகர்வுக் கலாசாரமும்

வன்னி அழிப்புடன் வடக்குக் கிழக்கிலிருந்து போர் ஏற்படுத்திய சமூக ஒழுங்கமைப்பு சிதைந்து போக, அதனை மறுசீரமைப்பதற்கான திட்டங்கள் அற்றுப்போயின. மக்கள் எப்போதும் அழிக்கப்படலாம் என்ற ஆழ் மன அச்சத்துடன் வாழ ஆரம்பித்தனர். ஒரு புறத்தில் நுகர்வுக் கலாசாரம் துரித...

Read more
ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த மத்தியூ லீயை ஐ.நா பலவந்தமாக வெளியேற்றியது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புலம்பெயர் தமிழ்த் தலைமைகள் வரை எல்லா அமைப்புக்களும் 'ஐக்கிய நாடுகள் சபையை நம்பினோர் கைவிடப்படார்' என மக்களை ஏமாற்றி வருகின்றன. 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை ஆரம்பித்த நாளிலிருந்தே இந்த ஏமாற்று வித்தை துரித...

Read more
விக்னேஸ்வரனின் கொசுறுகளும் விசிலுகளும் : சோளன்

ஐயா விக்னேஸ்வரனே இந்த 'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த' தீர்வுத்திட்டத்தை வாசிக்கவில்லை என்பது தான். அதை சோளன் சொல்லவில்லை ஆனானப்ப்பட்ட விக்னேஸ்வரன் அய்யாவே தனது உரையில் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். வீரசிங்கம் மண்டபத்தில் ஐயா பூவும் பூமாலையுமாக நடத்திய கூட்டத்தில் பேச்சோடு...

Read more
இது, லெனின் இயக்கவியல் முறையை தன் வயப்படுத்தியது: என்.குணசேகரன்

இயக்கவியலை உண்மையான வரலாற்றை வாசிக்கும் கருவியாக லெனின் பயன்படுத்தினார்.அதனை, துல்லியமாக நுண்ணுயிர்களை ஆராய உதவிடும் நுண்ணோக்கு கருவி(microscope) போன்று,- துல்லியமாக சுடுவதற்கு பயன்படும் ரைபிள் துப்பாக்கி போன்று,இலக்கை அடைய சரியான திட்டங்களை உருவாக்கும் கருவியாக இயக்கவியலைப் பயன்படுத்துவதில் லெனின்...

Read more
Page 145 of 1266 1 144 145 146 1,266