இன்றைய செய்திகள்

Tamil News articles

ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரனின் போலி நிபுணர்குழுவை அம்பலப்படுத்திய நீதிமன்றம்

கழிவு ஓயில் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டபோதிலும் நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. கழிவொயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென அப்பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார...

Read more
TCC பிரான்ஸ் கிளையின் ஒருங்கிணைப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு!

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் ஒருங்கிணைப்பாளர் திரு. பரமலிங்கம் மீதான கொலை முயற்சியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) உறுப்பினர் ஒருவர் துப்பாக்கி மோதலில் ஈடுபட்டுள்ளமை இது முதல் தடவையல்ல....

Read more
இறுதி யுத்தம் வரை எனது நேரடிச் சாட்சி : ஜனா

இறுதி யுத்த காலத்தில் களத்தில் நின்ற போராளி என்ற வகையிலும், தலைமையுடன் நேரடித் தொடர்பிலிருந்தவன் என்ற வகையிலும் இனப்படுகொலையின் நேரடிச் சாட்சி நான். இரசாயனக் குண்டுகளிலிருந்து யுத்தமுனையிலிருந்து தப்பிவந்த மிகச்சில போராளிகளில் நானும் ஒருவன். இறுதி நாள் வரை...

Read more
துருக்கி இராணுவத் தலைமையகத்திற்கு அருகாமையில் குண்டுத்தாக்குதல்

அல்-கயிதாவிலிருந்து தோன்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட பல் வேறு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு அமெரிக்க ஆதரவு துருக்கி பின்புலமாகச் செயற்பட்டு வருகின்றது. இது தொடர்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிரான போராட்டத்தை தனது எல்லைக்குள்ளேயே வெற்றிகரமாக நடத்திவரும் குர்தீஸ் தொழிலாளர் கட்சியின்...

Read more
சிரியாவிலிருந்து மூன்றாவது உலக யுத்தத்தை நோக்கி உலகை அழைத்துச் செல்லும் அமெரிக்கா!

சிரியாவில் இரத்த ஆறு மட்டற்ற வெள்ளமாக பாய்கின்றது. உலகத்தின் மற்றொரு மூலையில் மனிதகுலம் அழிக்கப்படுகின்றது. அந்த அழிப்பிற்கு ஜனநாயகம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என அழைக்கிறார்கள். குர்திஸ்தான் விடுதலைப் போராளிகளை அழித்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஐக்...

Read more
விமான நிலையமா மீள்குடியேற்றமா முன்னுரிமைக்குரியது? : நிருபா குணசேகரலிங்கம்

சிவிலியன்களுக்கு அனுமதி கிடையாது என்ற நிலையில் அதற்கு முன்னைய காலத்து தொழில் நிலைமைகள் எவ்வாறு இருந்தது என கவனிப்பது மயிலிட்டி பகுதியின் மீன் வளம் தொடர்பில் கவனஞ்செலுத்துவதற்கு பொருத்தமாகும். 1980 களை அடுத்து இத் துறைமுகத்தினில் 6340 தொன்...

Read more
ஹிட்லரை உருவாக்கியவர்களே தேசிய இனப்பிரச்சனையையும் உருவாக்கிய ஆதாரம் : வியாசன்

பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டமும் தமிழரசுக் கட்சியின் அரசியல் தொடர்ச்சியாகவே ஆரம்பமாகி முள்ளிவாய்க்காலில் அது முற்றாக அழிக்கப்பட்டது.சிறுபான்மைத் தரகு முதலாளிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் எதிரான போராட்டமாக...

Read more
நீச்சல் வீராங்கனை சாய்ராவைக் கொன்ற தனியார் பள்ளி ! : இளங்கோ

சாய்ரா பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதை மறுக்காத பள்ளி நிர்வாகம், இது ஏற்கனவே நடிந்த முடிந்த கதை என்கிறது. சாய்ரா படிக்கும் தனியார் பள்ளியான Delhi Public School Gaziabad, மாணவிக்கு முழுக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கம் அளித்ததாகவும், ஆனால் இரண்டு...

Read more
Page 146 of 1266 1 145 146 147 1,266