இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழகத்தேர்தல் திருவிழாவும், சீமானின் நாம் தமிழர் கூத்தும் :   :வி.இ.குகநாதன்   

அதனால் பிரபாகரன் என்ற பெயரில் தனது அரசியல் வியாபாரத்தினைத் தொடங்கினார். இதில்கூடப் பெரிதாக பிரச்சனைகள் எழவில்லை. ஆனால் சீமான் தனது சக போட்டியாளர்களைத் தோற்கடிப்பதற்காக தனது முன்னைநாள் தலைவர் பெரியாரினையே தாக்கத்தொடங்கினார். இதனை தமிழக மக்கள் மட்டுமல்லால் சீமானின்...

Read more
ஐங்கரநேசனின்  மற்றுமொரு ‘தேசிய’ ஊழல்!

இலங்கையில் சமாதானம் நிலவுவதான தோற்றப்பாட்டின் பின்னணியில் பேரினவாத அரசியல் பாதுகாக்கப்படுகின்றது. பேரினவாத அரசியல் தற்காலிகமாகத் தணிந்திருப்பது போன்ற தோற்றப்பாட்டை மேலும் வலுப்படுத்துபவர்கள் அதன் உள்ளூர் பிரதிநிதிகளே! இந்த அரசியல் வாதிகள் மத்தியில் மக்களுக்கு தெளிவான தெரிவுகள் கிடையாது. இந்த...

Read more
முள்ளிவாய்காலிற்கு வராத அமெரிக்கக் கப்பல் கொழும்பில் நிலை கொண்டுள்ளது!

இலங்கையில் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர், அதன் எச்ச சொச்சங்கள் உலக அழிவு சக்திகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகின் மக்கள் விரோத அரசுகளதும், அதன் கூறுகளில் ஒன்றான ஐக்கிய நாடுகள் சபையிடமும்...

Read more
பிரசல்ஸ் விமான நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல்களின் பின்புலத்தில்…

2011 ஆம் ஆண்டு மொஸ்கோ விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது வெளியான வீடியோ பெல்ஜியம்ம், பிரசல்ஸ் விமான நிலையத்தில் அப்பாவிப் பயணிகளைப் பலிகொண்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்களின் பின்னணியிலிருந்த சந்தேக நபர் கைதாகியுள்ளதாக...

Read more
தமிழினியின் கூர் வாளின் பின்னணியில்… : வியாசன்

புலிகள் இயக்கத்தின் மீதான விமர்சனம் என்பது எதிர்காலத்தைச் செழுமைப்படுத்துவதற்கானதா அன்றி அதனை அழிப்பதற்கா என்ற வினவப்பட வேண்டும். 'புலி எதிர்ப்புக்' கும்பல்களைப் பொறுத்தவரை போராட்டத்தையும், உரிமைக்கான குரலையும் புலிகளின் தவறுகளை முன்வைத்து அழிப்பதற்கான ஆயுதமாகவே விமர்சனம் பயன்படுகிறது. அதிகாரவர்க்கத்தின்...

Read more
கழிவெண்ணெய் கலந்த நீருக்குத் தீர்வென்ன?

உலக நீர் தினத்தை முன்னிட்டு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் மக்களிடையே சுன்னாகம் கழிவு ஒயில் பிரச்சினை தொடர்பான விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரம் கழிவெண்ணெய் கலந்த நீருக்குத் தீர்வென்ன? மத்திய அரசே - மாகாண சபையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Read more
புதிய அரசியலமைப்பும் மக்கள் அபிலாசைகளும் :  சட்டத்தரணி எஸ். மோகனராஜன்

இலங்கையில் காணப்படும் இன, மொழி, கலாசாரம் ரீதியான முரண்பாடுகளையொத்த பிரச்சினையை கொண்ட நாடுதான் பெல்ஜியம் 1831 இல் ஒற்றையாட்சி அரசியமைப்பை வரைந்துக்கொண்டு ஒல்லாந்துகாரர், பிரெஞ்சுக்காரர், ஜேர்மனியர், (Flemish, French, German) எனும் மூவருக்கும் இடையிலான முரண்பாடு பின்னர் பிராந்தியவாதமாக...

Read more
சர்வதேசச் சுற்றுச்சூழல் கிரிமினல் ஐங்கரநேசன் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்!

சுன்னாகத்தை மையமாகக்க்கொண்டு பல மைல் சுற்றுவட்டத்தை நாசப்படுத்துவதற்குத் துணை சென்ற வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. விக்னேஸ்வரன் ஆதரவுக் குழுக்களால் அவுஸ்திலேயாவிற்கு அழைக்கப்பட்டிருக்கும் ஐங்கரநேசன், இரகசியச் சந்திப்புகளைத் தவிர, பொது கூட்டம் ஒன்றையும்...

Read more
Page 142 of 1266 1 141 142 143 1,266