இன்றைய செய்திகள்

Tamil News articles

திட்டமிட்ட அழிப்பின் பின்புலம்  : நீதிமன்றத்திலிருந்து…

அதேநேரம் கழிவு ஒயில் கலந்த நீரைப் பருகுவதால் பிறப்பியல் குறைபாடு ஏற்படும் என்றும் மந்த புத்தி ஏற்படும் என்றும் மருத்துவர்களும் நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளதைக் குறிப்பிட்டு இதனால் எதிர்காலத்தில் ஒரு இனம் அழிகின்ற துர்ப்பாக்கிய நிலைமைக்கு இட்டுசெல்லும் எனவே காலம்...

Read more
ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரனின் போலி நிபுணர்குழுவை அம்பலப்படுத்திய நீதிமன்றம்

சுன்னாகம் பிரதேசம் முழுவதும் நஞ்ச்சாக்கப்பட்ட போது, வட மாகாண சபையின் அனுமதியின்றி அதன் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுடன் இணைந்து விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்தார். எம்.ரி.டி வோக்கஸ் என்ற மலேசியாவைத் தளமாகக்கொண்ட நிறுவனத்தின் கிளையான...

Read more
புலிகள் மீண்டும் தாக்குதலுக்குத்  தயாராவதாக போர்க்குற்றவாளி துயரடைகிறார்

சாவகச்சேரி மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்ட தங்கொலை அங்கி, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன, புலிகள் மீண்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு தயாராவதை உணர்த்துகின்றதென கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அனைத்துலக அனுபவங்கள், நடப்புகள்...

Read more
ஜே.வி.பி இடதுசாரிக் கட்சி அல்ல என நிறுவிய அதன் பொதுச் செயலாளர்

ஒற்றையாட்சிக்குள் சமஷ்டித் தீர்வைக் கூட நிராகரிப்பதாக ஜே.வி.பி இன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். சுயநிர்ணைய உரிமை என்ற கருத்தை முதலில் உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் கம்யூனிஸ்டுக்களே. தேசிய இனங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை...

Read more
மீண்டும் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து சந்திரகுமார் வெளியேறினார்!

ஈ.பி.டி.பி கட்சியின் முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் நீண்டகால உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் அக்கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். 2000 ஆம் ஆண்டின் ஆரம்பங்களில் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து வெளியேறி பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய சந்திரகுமார், கட்சியின் செயலாளர்...

Read more
சிங்கக்கொடி ஏற்றி தேசியவாதி வேடத்தைக் கலைத்த விக்னேஸ்வரன் – பினாமிகள் எங்கே?

புலம்பெயர் நாடுகளிலுள்ள மாபியக் குழுக்களின் துணையுடன் செயற்படும் வட மாகாண சபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுன்னாகம் நீர் நஞ்சாக்கப்பட்டது தொடர்பான விவகராங்களுக்கும் தனக்கும் நேரடியான தொடர்பில்லை எனவும், வட மாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்....

Read more
யாழ்.பல்கலையில் மலையக தமிழர்கள் தொடர்பான நூல் அறிமுக நிகழ்வு

மு.சி. கந்தையா எழுதிய சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் நூல் அறிமுக விழா எதிர்வரும் திங்கட்கிழமை(18) மாலை 3 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றிய தலைவர்...

Read more
இலங்கையில் சத்தமின்றிய இன அழிப்பும்! இந்திய வகிபாவமும்!! – S.G. இராகவன்  (Canada)

பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்பதும், பொட்டு அம்மான் தப்பினார் அல்லது பொட்டு களத்தில் எனச் செய்திகளை வெளியிடுவதும், முகவரி இல்லா கட்டுரைகளை வெளியிட்டும் ஒருவகை நாதாரி செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பும் ஒருவகை கூட்டம், இந்திய இலங்கை புலனாய்வு...

Read more
Page 141 of 1266 1 140 141 142 1,266