இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை அரசின் புதிய கைதுகளின்  பின்புலம் – ஒரு பார்வை

நகுலன் , ராம் வட மாகாணத்தில் பல்வேறு கைதுகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடைபெறுகின்றறன. இக்கைதுகளின் பின்புலம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் பல்வேறு தளங்களில் நடைபெற்றாலும் அக் கைதுகளின் உள் நோக்கம் வெவ்வேறானதாக...

Read more
இனவாத பாசிஸ்டுக்கள் : ஆறு ஒற்றுமைகள்

ஐரோப்பா அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளில் நிறவாத பாசிசக் கட்சிகளின் முன்னெப்போதுமில்லாதவாறு மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளன. தமது இனம் சார்ந்த அடிப்படைவாதக் கருத்துக்களை முன்வைக்கும் இக்கட்சிகளும் அவற்றின் தலைவர்களுக்கு எதிரிகள் அந்த நாடுகளில் வாழும் வெளிநாட்டுக்...

Read more
பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எம். ஏ. நுஃமான் குழு அங்கீகரிக்கின்றதா: சபா நாவலன்

வடக்குக் கிழக்கு இணைந்த பிரதேசத்தில் கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்திவிட்டு அது தனியான மாகாணம் என்றும் தமிழர்கள் சிறுபான்மை என்றும் கூறுவது நியாயமென்றால், இன்று உலகம் முழுவதும் நடத்தப்படும் அத்தனை நிலப்பறிப்புக்களும் இலங்கை இஸ்லாமிய புத்திசீவிகளுக்கு நியாயமானதாகவே தென்படும்....

Read more
ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரனின் போலி நிபுணர்குழுவை அம்பலப்படுத்திய நீதிமன்றம்

யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிய நஞ்சாக்கிய பல்தேசிய மாபியா நிறுவனத்தின் நேரடி அடியாள் போன்று செயற்பட்ட வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் போலி நிபுணர் குழு ஒன்றை நியமித்து நிறுவனத்தைக் காப்பாற்ற முயற்சித்தமை தெரிந்ததே. எம்.ரி.டி வோக்கஸ் என்ற...

Read more
யாழ்ப்பாணம் அவமானத்தின் குறியீடாகக் காட்சிதருகின்றது : சபா நாவலன்

80 களில் ஆரம்பித்து தற்காலிகமாக மறைக்கப்பட்டிருந்த சாதீய ஒடுக்குமுறை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. எதிர்ர்புக்களும், தலைமையுமற்ற சமூகம் மீண்டும் தன்னை மீளமைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது; அங்கு ஆதிக்க சாதிகள் தமது அதிகாரத்தை மீளமைத்துக்கொள்ள, நான்கு தசாப்த்த அழிவுகளும், தியாகங்களும் அருவருப்பான...

Read more
சுய நிர்ணயக் கோட்பாட்டை முன்வைத்த லெனின் பிறந்த நாள்

மனிதகுல வரலாற்றின் அறிவியல் பூர்வமான தொகுப்பு முதலில் ஏங்கெல்சால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு எழுதப்பட்டது. காடுகளில் விலங்குகள் போன்று அலைந்த மனிதர்கள் நிரந்தரமாகக் குடியேறிய பின்னர் சொத்துக்களை சேகரிக்க ஆரம்பிக்கின்றனர். சொத்தை மனிதன் உடமையாக்கிக்கொள்கின்ற போது மனிதர்களிடையே பிளவுகள் தோன்றுகின்றன....

Read more
அனந்தி சசீதரனின் அதிரடி அரசியலுக்கு பின்னால் செயற்படும் மர்மக் கரங்கள் எவை?

அரசியல் யாப்புத் திருத்தம் தொடர்பாக வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசீதரன் முதலைமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அவர் தனது தனிப்பட்ட நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். அரசியல் யாப்பில் தமிழர்கள் தனித் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்...

Read more
மாணவர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் : சி.கா. செந்திவேல்

இலங்கையின் நவகொலனியத்தின் கீழ் நவதாராள பொருளாதாரக் கட்டமைப்பு மிக வலிமையாக முன்னெடுக்கப் பட்டு வருகிறது. இந் நிலையில் இலங்கையில் வர்க்க முரண்பாடும் அதன் காரணமான ஒடுக்கு முறையுமே சமூக அமைப்பின் அடிப்படை முரண்பாடாகக் காணப்படுகிறது. அதேவேளை தேசிய இன...

Read more
Page 140 of 1266 1 139 140 141 1,266