இன்றைய செய்திகள்

Tamil News articles

மருத்துவமனையில் குண்டு வீசுவது போர்க்குற்றமல்ல : அமெரிக்க அரசு

வன்னி மனிதப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு ஆறாவது ஆண்டு நிகழ்வை மீண்டும் ஒரு முறை கோலாகலமாகக் கொண்டாடும் நோக்கத்துடன் புலம்பெயர் போட்டி அமைப்புக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. தமிழ்ப் பேசும் மக்களின் தலைவிதியை உலக கிரிமினல் அரசுகளிடம் ஒப்படைத்து போராட்டத்தின் எச்ச சொச்சங்களையும்...

Read more
சர்வதேசப் பணத்தில் ஈடுபட்ட இலங்கையர்களும் Jaffna நிறுவனங்களும்

பனாமா நாட்டில் செயற்படும் மொசாயிக் பொன்செகா என்ற சட்ட நிறுவனம் 11.5 ஆவணங்களில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வரித் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களின் பெயர்களை யிட்டமை மக்கள் மத்தியில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. 214000 இடைத்தரகு நிறுவனங்கள்...

Read more
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் இலங்கை பெயர்பெற்ற நாடு:சி.கா. செந்திவேல்

இன்றைய மைத்திரி - ரணில் தலைமையிலான நல்லாட்சி என்பது சாராம்சத்தில் முன்னைய ஆட்சிகளின் தொடர்ச்சியாகும். மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக முன்வைத்த வாக்குறுதிகள் கடந்த ஒன்றேகால் வருட ஆட்சியில் உருப்படியாக எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அதனால் பாத்திரமும் பழையது உள்ளே இருக்கும்...

Read more
மாற்று வேலைத்திட்டம் உள்ள அமைப்புகளுடன் அணிதிரளாவிடின் மலையக மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும்:இ.தம்பையா

மைத்திரி-ரணில் அரசாங்கமும் மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாத நிலையில் உள்ளது. இவ் அரசாங்கமும் வெளிநாட்டுக் கடன்களைத் தொடர்ந்து பெற்று வரும் நிலையில் 2018 ஆகின்ற போது இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலை உள்ளது....

Read more
TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின் : சபா நாவலன்

கிட்டு என அறியப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு சிறீ சபாரத்தினம் இரையாகிப் போகின்றார்.

Read more
‘ராஜ்’ இன் இறுதி நாட்கள்?

மைத்திரி - ரனில் அரசைக் தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் வைத்திருப்பதற்கும் இலங்கையில் பேரினவாதச் சூழலைப் பேணும் தேவை இலங்கை அதிகாரவர்க்கத்திற்கும் அதன் ஏவலாளிகளான மேற்கு ஏகாதிபத்தியங்களும் ஒரு எல்லை வரைக்கும் தேவையுண்டு. காலனியத்திற்குப் பின்னான இலங்கையில் வரலாறு முழுவதும்...

Read more
மைத்திரி- ரணில் ஆட்சியும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை

இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் மே தின அறிக்கை இலங்கையின் அனைத்து தொழிலாளர்களும், விவசாயிகளும், அடக்கப்படும் தேசிய இனத்தவர்களும், சமூகத்தினரும், சமூகப் பிரிவினரும் இருந்த சில உரிமைகளையும் இழந்து தமது இருப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் பல...

Read more
பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)

"தான்"நடாத்தும் மக்கள் விரோத அரசியலது தெரிவாகவே கலையரசன் தன்னைச் சுற்றியவொரு "பாதுகாப்பு மதிலை எழுப்புகிறார்.இது பெரும் பாலும் நாம் அனைவருமே நன்றாக அறிந்திருப்பினும்

Read more
Page 139 of 1266 1 138 139 140 1,266