இன்றைய செய்திகள்

Tamil News articles

40 வருட ஈழப் போராட்டத்திற்கு ஐ.நாவில் மரணச்சடங்கு!

வன்னி இனப்படுகொலை நடைபெற்று ஏழு வருடங்கள் கடந்த நிலையில் ஏனைய உலக நாடுகளைப் போன்று போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படாமல், புலம்பெயர் அமைப்புக்களாலும், அரசியல் வாதிகளாலும், தமிழ் இனவாதிகளாலும் ஐ.நாவின் மூடிய அறைக்குள் ஒரு சில அதிகாரிகளின் கைகளில் போர்க்குற்ற...

Read more
பிரிந்துசெல்லும் உரிமைக்கான போராட்டத்தைச் சிதைக்கும் கஜேந்திரகுமாரின் கருத்துக்கள்

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் இதுவரை எவ்விதமான காத்திரமான முன்னெடுப்புக்களும் இலங்கையில் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்துள்ள கஜேந்திரகுமார், இவ்விடயத்தில் சர்வதேச நாடுகளும் ஐ.நாவும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமென எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையே நிலவுவதாக கூட்டிக்காட்டியுள்ளார். முழுமையான பொறுப்புக்கூறலும் அரசியல்...

Read more
திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பின் தங்கிய புலம்பெயர் தமிழர்கள் நிறவாதக் கட்சிகளின் அடுத்த குறி?

பிரித்தானியா ஐரோப்பாவிலிருந்து வெளியேறினாலோ அன்றி அதற்கு முன்பதாகவோ தமிழர்கள் போன்ற குடியேறிகளின் மீதே அடுத்த தாக்குதல் நடத்தப்படும் என்பதற்கு இந்த இஸ்லாமியப் பெண் மீதான மிரட்டல் சிறந்த உதாரணம். பிரித்தானியாவிலிருந்து போலந்து, மற்றும் ரூமேனிய மக்களை வெளியேற்றுவதற்காக வாக்களித்த...

Read more
நளினியை விடுதலை  செய்ய முடியாது -ஜெயலலிதா அரசு, விக்னேஸ்வரன் எங்கே?

நளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நல்லெண்ணத்தின் அடிப்படையில்...

Read more
ஆக்கிரமித்துள்ள நிலங்கள் விடுதலை செய்யப்படுமா எனத் தெரியாது :பாதுகாப்பு செயலாளர் – கட்சிகள் மௌனம்

வட-கிழக்கில் இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் அனைத்துக் காணிகளையும் விடுதலை செய்ய முடியுமா எனக் கூறமுடியாது என என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேறுவதற்கான அனுமதி வழங்கும்க நிகழ்வில்...

Read more
வாக்குகளின் அடிப்படையில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் அவசியமில்லை!

பிரித்தானியாவின் பிரபல சட்ட வல்லுரனான டேவிட் அலன், Financial Times என்ற சஞ்சிகையில் குறிப்பிடும் போது பிரித்தானிய மக்களின் வாக்குகள் ஆலோசனையாகக் கருதப்படலாமே தவிர கட்டாயமானதாகக் கருதப்பட வேண்டிய தேவை இல்லை என்கிறார். இறுதியாக முடிவெடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே...

Read more
ஐ.நாவில் நடைபெறும் தில்லுமுல்லுகளின் பின்னணியில்…

அமெரிக்காவைப் பிடித்து தமிழீழம் பிடித்துத்தருவதாகக் கூறிவரும் மக்களவை உட்பட எந்த அமைப்புக்களுக்கும் ஐ.நாவின் உள்ளே நுளைவதற்குக் கூட அனுமதி கிடையாது என்பது பலருக்கும் மறைக்கப்படும் உண்மை. அங்கு நுளௌவதற்கு தென்னிந்தியாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தன்னார்வ நிறுவனமான பசுமைத்...

Read more
ஜெனீவாவில் புலம்பெயர் அமைப்புகள் நடத்தும் லொபி அரசியலின் 10 பலன்கள்

சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டிய இனப்படுகொலையை ஜெனீவாவின் மூடிய அறைகளுக்குள் முடக்கி உலக மக்களின் பார்வையிலிருந்து அன்னியப்படுத்தினார்கள். 2. போராட்ட அரசியலை லொபி அரசியல் என்ற குறுக்கு வழிக்குள் முடக்கினார்கள். 3. நாட்டில் தமது முகவர்களை இனம் கண்டு அவர்கள்...

Read more
Page 135 of 1266 1 134 135 136 1,266