இன்றைய செய்திகள்

Tamil News articles

உண்ட வீட்டுக்குள் 1 இற்கு இருந்த முதல்வர்: ஈழ மாறன்

சிங்கள அறிவு இல்லாதவர்கள் வருங்காலத்தில் புறக்கணிக்கப்படக்கூடும். ஆகவே அரசியலை மறந்து சிங்கள மொழியாற்றலையும் விருத்தி செய்யுங்கள் என மாணவர்களிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கலைமகள் சிலை இன்றைய...

Read more
சுமந்திரனின் லண்டன் ஒன்று கூடலும் எதிர்த்தரப்பின் வாதமும்

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 32 வது அமர்வு ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளப் போவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுவரை இலங்கை அரசின் தமிழ் ஊதுகுழலாகச் செயற்பட்டுவந்த சுமந்திரன் இப்போது இலங்கை அரசு...

Read more
ஐ.நா மனித உரிமைப் பேரவையை நோக்கிய அரசியல் பிழைப்பு ஆரம்பமாகிறது

வழமை போல ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 32 அமர்வு எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகிறது.புலம்பெயர் நாடுகளில் தமிழர் தலைமைகள் எனக் கூறிக்கொள்ளும் பிழைப்புவாதிகள் ஐ.நாவைச் சுற்றி வலம்வரத் தயாராகிவிட்டனர். புலம்பெயர் குழுக்களின் இருப்பிற்காகவே உழைக்கும் யாழ்ப்பாண...

Read more
வடமாகாண சபையின் பின்னணியில் புலிகளை அழித்தவர்கள்: அதிர்ச்சித் தகவல்கள்!

இன்று புலம்பெயர் நாடுகளிலிருந்து நிகழ்த்தப்படும் அழிவுகளின் பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மேற்கு நாடுகளின் முகவர்களாகச் செயற்பட்ட பலர் செயற்படுகின்றனர். புலம்பெயர் நாடுகளில் தமது சொந்த நலன்களுக்காகவும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் சீரழிவு நடவடிக்கைகளுக்காகவும் பல்வேறு அளவுகளில்...

Read more
உலோகப் பொந்துகளில்  மக்களை அடைத்துவைக்க நிபுணர்குழு அங்கீகாரம்!

இலங்கையில் நிபுணர் குழு என்பது கொமிசன் குழுவாக மாறிவிட்டது. சுன்னாகம் நச்சு நீர்ப் பிரச்சனையில் ஐங்கரனேசன்,விக்கி குழு அமைத்த நிபுணர் போலி நிபுணர் குழு ஐங்கரநேசன் என்ற ரியூடரி வாத்தியாருக்கு கொமிசன் தீனி போட உதவியிருக்கிறது. இன்று இந்திய...

Read more
மைத்திரிக்கு உலகத் தலைவர்கள் வழங்கும் முக்கியத்துவம் : இன்னொரு இரத்தக்களரிக்குத் திட்டமிடப்படுகிறதா

மைத்திரி - ரனில் வருகைக்குப் பின்னர் இலங்கைப் பேரினவாத அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆணையை முழுமையாக ஏற்றுச் செயற்படும் அடிமை அரசாக மாறியுள்ளது என்பதன் குறியீடாக ஜப்பானில் நடைபெறும் ஜீ 7 மாநாடு அமைந்திருந்தது. பிரித்தானியப் பிரதமர் டேவிட்...

Read more
சிங்கக்கொடி ஏற்றி தேசியவாதி வேடத்தைக் கலைத்த விக்னேஸ்வரன் – பினாமிகள் எங்கே?

தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் அவர் இதுவரைகாலமும் ஆற்றிய சேவை அங்குள்ள மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களால் அங்கீகரிக்கப்பட்டமையே அவரின் இந்த வெற்றி. எமது நாட்டின் தமிழ் மக்களும் அம்மையாரின் இந்த வெற்றியால் மனமகிழ்ச்சியும், நம்பிக்கையும், தைரியமும் அடைந்துள்ளார்கள்....

Read more
சிங்கக்கொடி ஏற்றி தேசியவாதி வேடத்தைக் கலைத்த விக்னேஸ்வரன் – பினாமிகள் எங்கே?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான வெறுப்புணர்வு தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் அதிகரித்துவருகின்றது. அதன் வெளிப்பாடாக புதிய முற்போக்கு ஜனநாயக இயக்கங்களுக்கான இடைவெளி ஒன்று தோன்றியுள்ளது. அந்த இடைவெளியை பிரதியிடுவதற்கான பிற்போக்கு சக்திகளை தோற்றுவிக்கும் ஏகாதிபத்தியங்களின் அரசியல் திட்டத்தின்...

Read more
Page 136 of 1266 1 135 136 137 1,266